கற்பனைக்கும் எட்டாத வேகம் – ஜப்பானின் 1.02 பெட்டாபிட் இணையப் புரட்சி! ஒரு விநாடியில் 12,000 HD படங்கள்! இன்றைய டிஜிட்டல் உலகில் இணையத்தின் வேகம் என்பது மிக முக்கியமான ஒன்றாக மாறிவிட்டது. இந்நிலையில், ஜப்பானைச் சேர்ந்த தேசிய தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்ப... Read more »
இந்த வாரத்தில் சஹாரா மணற்புயல் பிரான்சை தாக்க உள்ளதாக வானிலை அவதானிப்பு மையம் அறிவித்துள்ளது. சஹாரா பாலைவனத்தில் இருந்து புறப்பட்டு காற்றில் கலந்த இந்த மணற்புயல், இவ்வார வெள்ளிக்கிழமை பிரான்சின் வடக்குப்பகுதியை ஆக்கிரமிக்கும் எனவும், பின்னர் அங்கிருந்து மேற்கு வழியாக நாட்டைக் கடக்கும் எனவும்... Read more »
மன்னார் திருக்கேதீஸ்வரத்துக்கு பயணம் செய்த சுவாமி கைஷானந்த் கிரிஜி மஹராஜ் தலைமையிலான குழு..! இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வருகை தந்த சுவாமி கைஷானந்த் கிரிஜி மஹராஜ் தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (24) காலை விசேட உலங்குவானூர்தி மூலம் மன்னாருக்கு வருகை தந்தார்.... Read more »
மட்டக்களப்பு பாடசாலைக்கு விமானப்படையினரால் புதிய கணினி மையம்..! விமானப்படையினால் மட்டக்களப்பு கொட்டைமுனை கனிஷ்ட பாடசாலைக்கு ஒரு புதிய கணினி மையம் அமைத்துக்கொடுக்கப்பட்டது. இலங்கை விமானப்படையின் 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, தற்போதைய விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் பந்து எதிரிசிங்கவின் அவர்களின் வழிகாட்டுதலின்... Read more »
தென் மாகாண புதிய ஆளுநர் பதவியேற்பு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பேராசிரியர் சுசிறிபால மனவாடுவை தென் மாகாண ஆளுநராக நியமனம் செய்துள்ளார். இதன்படி, 2026 பெப்ரவரி 24 ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படும் அரசாங்க அரசியலமைப்புச் சட்டத்தின் 154 ஆவது அரசியலமைப்புச் சட்டத்தின்... Read more »
லக்விஜய நிலக்கரி விநியோகத்தை ஆராய 7 பேர் கொண்ட நிபுணர் குழு நியமனம்..! லக்விஜய மின் உற்பத்தி நிலையத்திற்கு நிலக்கரி வழங்கும் தற்போதைய நடைமுறையை மதிப்பீடு செய்வதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. பின்வரும் நிபுணர்களை உள்ளடக்கியதாக இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு அறிக்கை ஒன்றின் மூலம்... Read more »
கச்சதீவு திருவிழாவிற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி..! வருடாந்த கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா ஏற்பாடுகள் தொடர்பான இறுதிக் கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இன்று (24) காலை 09.00 மணிக்கு மாவட்ட செயலக அரசாங்க அதிபர்... Read more »
இணையம் ஊடாக பாரிய நிதி மோசடி; சீனப் பிரஜைகள் 16 பேர் இலங்கையில் சிக்கினர்! விசா நிபந்தனைகளை மீறி இலங்கையில் தங்கியிருந்து, இணையதளம் ஊடாகப் பாரிய நிதி மோசடிகளில் ஈடுபட்டு வந்த சீனப் பிரஜைகள் 16 பேர் கொழும்பு 07, குருந்துவத்தை பொலிஸாரால் நேற்று... Read more »
வாடகை பாக்கிகள் இருந்தால் வீட்டு உரிமையாளருக்கு நேரடியாக வழங்கப்படும் APL!! 2027 ஜனவரி 1 முதல் அமுலுக்கு வரும் புதிய உத்தரவுகளின்படி, வாடகை பாக்கி ஏற்பட்டால் வீட்டு உதவித்தொகை (APL) நேரடியாக வீட்டு உரிமையாளரின் கணக்கில் செலுத்தப்படும். 2023ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட “கஸ்பாரியன் சட்டம்”... Read more »
அமெரிக்கப் படைகளையே குருடாக்கும் ஈரானின் அசுர பலம்! ஈரானைத் தாக்க ட்ரம்ப் தயங்குவது ஏன்? மத்திய கிழக்கில் போர் பதற்றம் உச்சத்தில் இருந்தாலும், ஈரானை நேரடியாகத் தாக்க அமெரிக்கா ஏன் இன்னும் தயங்குகிறது? வெனிசுலாவில் மதுரோவை (Maduro) எளிதாகக் கைது செய்த அமெரிக்கப் படைகளால்,... Read more »

