யாழ்ப்பாணத்தில் இன்று “முதற்சங்கம்” என்ற ஒரு வரலாற்றுக் கட்டடம் அமைப்பதற்கான ஆரம்ப நிகழ்வு ,அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது ( 04.07.2026 ) சைவத்தினையும் தமிழ் பண்பாட்டையும் பேணிப் பாதுகாத்து அவற்றினை அடுத்த தலைமுறைக்கு கொண்டுசெல்லும் நோக்கத்துடன் தென்னாடு செந்தமிழ் ஆகம சிவமடத்தின் ஓர்... Read more »
மன்னாரில் திருடப்பட்டு சட்ட விரோதமான முறையில் முச்சக்கர வண்டியில் கொண்டு செல்லப்பட்ட இரண்டு மாடுகள் மன்னார் பொலிஸாரால் மீட்பு சட்டவிரோதமாக முச்சக்கரவண்டியில் மாடுகளை கடத்தி வந்த பதவியில் இருந்து இடை நிறுத்தப்பட்டிருந்த பொலிஸ் கொஸ்தபல் ஒருவர் கைது செய்யப்பட்டார்… Read more »
கிளிநொச்சி ஏ9 வீதி இரணைமடு சந்தி தொடக்கம் பரந்தன் சந்திர வரையான பகுதியில் ரிப்பர் வாகனம் உட்பட கனரக வாகன போக்குவரத்துக்கு கட்டுப்பாடு விதிப்பது என கடந்த 30 ஆம் திகதி மாவட்டச் செயலக கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதற்கு அமைவாக இன்று (03) கிளிநொச்சி நகர்பகுதியில்... Read more »
இலங்கை புகையிரத சேவை வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், தண்டவாளங்கள் ஏதுமின்றி பிரதான பொது வீதி வழியாக புகையிரத எஞ்சின் ஒன்றை இயக்கும் சவாலான நடவடிக்கை ஒன்று இன்று(03) இரவு மேற்கொள்ளப்படவுள்ளது. M5 வகுப்புக்கு சொந்தமான 781 இலக்க புகையிரத எஞ்சினே இவ்வாறு வீதி... Read more »
ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் பொல்பிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுகல பகுதியில் இன்று (03) அதிகாலை 5.45 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் நால்வர் காயமடைந்துள்ளனர். கடுவலையிலிருந்து நுவரெலியா நோக்கி அலுமினியம் உபகரணங்களை ஏற்றிச் சென்ற கன்ரர், சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு... Read more »
கால் பந்து செம்பியன்ஷிப் தொடரின் இன்றைய போட்டியில்,எகிப்து அணி தண்டனை உதை வரிசையில் அவுஸ்திரேலியாவை 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது. முழு நேர ஆட்ட முடிவில் போட்டி 1-1 என சமநிலையில் முடிந்ததால், வெற்றியாளரைத் தீர்மானிக்க நடுவர்களால் தண்டனை... Read more »
சிறுவர்களிடையே டெங்கு காய்ச்சல் தீவிரமாகப் பரவி வருவதாகவும், இதனால் எதிர்காலத்தில் பல பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் சுகாதாரத் துறையினர் எச்சரித்துள்ளனர். கொழும்பு ரிட்ஜ்வே சீமாட்டி சிறுவர் மருத்துவமனையின் விசேட மருத்துவ நிபுணர் தீபால் பெரேரா இதனைத் தெரிவித்துள்ளார். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படும் சிறுவர்களுக்கு... Read more »
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகிய இருவரும் தொலைபேசி மூலம் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளதுடன், விரைவில் அமெரிக்காவில் நேரில் சந்திக்கவும் ஒப்புக்கொண்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது தொடர்பாக இஸ்ரேலியப் பிரதமரின் அலுவலகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ... Read more »
ஈரானின் மறைந்த உயர் தலைவர் அயதுல்லா அலி கமெய்னியின் இறுதி ஊர்வலம் இன்று முதல் எதிர்வரும் ஆறு நாட்கள் நடைபெறும் என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அமெரிக்கா – இஸ்ரேல் தாக்குதலில் கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி அவர் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், அவரது... Read more »
இலங்கையின் இலவச சுகாதாரத் துறை அண்மைக்காலமாக மருத்துவ தொழில்நுட்பத்திலும் உள்கட்டமைப்பிலும் பாரிய முன்னேற்றங்களைக் கண்டுள்ளது. அரசாங்கத்தின் முறையான திட்டமிடல் மற்றும் முதலீடுகள் காரணமாக, கொழும்பு தேசிய வைத்தியசாலை மற்றும் போதனா வைத்தியசாலைகள் நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் ஏழை, எளிய மக்களுக்கும் உலகத்தரம்... Read more »

