அமெரிக்கா – இஸ்ரேல் தாக்குதல்களால் ஈரான் போர் தீவிரம்; 9-ஆம் நாளில் எண்ணெய் நிலையங்கள் தாக்கப்பட்டதால் மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரிப்பு (அல் ஜசீரா) பிப்ரவரி 28 அன்று தொடங்கிய இந்தப் போரில், இரு நாடுகளும் இரானின் முக்கிய இராணுவ மற்றும் அரச கட்டமைப்புகளை... Read more »
பிரான்ஸில் CAF நிறுவனத்தின் புதிய நிதியுதவி திட்டம் – சமூக நலத்திட்டங்களில் ஏற்படவுள்ள மாற்றம் பிரான்ஸில் CAF (Caisse d’Allocations Familiales) வழங்கும் சமூக நலத்திட்டங்களில் 2026 ஆம் ஆண்டில் சில முக்கிய மாற்றங்களும் புதிய நிதி உதவி ஏற்பாடுகளும் அறிமுகமாகின்றன. இந்த... Read more »
இரானில் புதிய உச்ச தலைவராக Mojtaba Khamenei தேர்வு நாட்டின் முக்கிய அரசியல் மற்றும் இராணுவ தலைவர்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். 88 உறுப்பினர்களைக் கொண்ட Assembly of Experts அமைப்பு இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து இரானின் பல... Read more »
பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு! அமெரிக்காவுக்கு அடுத்தடுத்து அடி கொடுக்கும் ஈரான்! மத்திய கிழக்கில் யுத்தம் இன்னும் ஒரு படி மேலே போயிருக்கு உறவுகளே! சவூதியில ஈரான் நடத்தின தாக்குதல்ல படுகாயமடைஞ்சிருந்த 7-வது வீரரோட மரணச் செய்தி நேத்துத்தான் வந்தது. ஆனா, இப்ப... Read more »
கட்டுப்பாட்டை இழக்கும் இஸ்ரேல், கொள்ளைச் சம்பவங்களும் பதிவு ஹெப்ரு ஊடகங்கள் (Hebrew media) வெளியிட்டுள்ள செய்தியின்படி: ஹெஸ்புல்லா அமைப்பின் ட்ரோன்களை (Drones) இடைமறித்து சுட்டுவீழ்த்த முயன்றபோது, இஸ்ரேலிய ஹெலிகாப்டர்கள் குடியேற்றவாசிகள் வசிக்கும் வீடுகளின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளன. இதனால் குடியிருப்பு பகுதிகளில் பெரும்... Read more »
பிரித்தானியாவுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை? மத்திய கிழக்கில் ஈரான் உடனான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், பிரித்தானியாவின் பங்களிப்பு குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். பிரித்தானியா தனது இரண்டு விமானம் தாங்கி கப்பல்களை மத்திய கிழக்குக்கு... Read more »
யாழ்ப்பாணத்தில் 20 இலட்சம் ரூபாய் பெறுமதியான தேக்கு மரக்குற்றிகள் மீட்பு: சாரதி கைது! யாழ்ப்பாணத்திற்கு சட்டவிரோதமான முறையில் கடத்தி வரப்பட்ட சுமார் 20 இலட்சம் ரூபாய் பெறுமதியான தேக்கு மரக்குற்றிகளைச் சாவகச்சேரி காவற்துறையினர் அதிரடியாகக் கைப்பற்றியுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாகப் பாரவூர்திச் சாரதி ஒருவரும் கைது... Read more »
ஒஸ்லோவில் அமெரிக்க தூதரகம் அருகே வெடிப்பு: நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் பொது நுழைவாயில் அருகே இன்று நள்ளிரவு உள்ளுர் நேரம் 1 மணியளவில் சக்திவாய்ந்த வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இது உலகளாவிய ரீதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ... Read more »
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு சீனா அழைப்பு: ஈரானுடனான போருக்கு மத்தியிலும் முக்கியத்துவம் பெறும் பயணம்! ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே பதற்றமான போர்ச் சூழல் நிலவி வரும் போதிலும், அமெரிக்க ஜனாதிபதி (President) டொனால்ட் ட்ரம்ப் தனது நாட்டுக்கு வருகை தர வேண்டும் என்பதில்... Read more »
சுந்தர் பிச்சைக்கு சம்பள உயர்வு.. இத்தனை கோடியா! கூகுள் கொடுத்த மெகா ஆஃபர்! கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சைக்கு, அந்நிறுவனம் சமீபத்தில் ஊதிய உயர்வை அறிவித்திருக்கிறது. இதன் மூலம் உலக அளவில் மிக அதிகம் சம்பளம் பெறும் நபர்களில் ஒருவராக சுந்தர் பிச்சை... Read more »

