செம்மணி மனிதப் புதைகுழி : தேங்கியுள்ள நீரை வெளியேற்றவும் அகழ்வை தொடரவும் தீர்மானம்

செம்மணி மனிதப் புதைகுழி : தேங்கியுள்ள நீரை வெளியேற்றவும் அகழ்வை தொடரவும் தீர்மானம் யாழ்ப்பாணம் – செம்மணி பகுதியில் கண்டறியப்பட்டுள்ள மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளை முன்னெடுப்பது தொடர்பாக யாழ். நீதவான் நீதிமன்ற நீதவான் எஸ். லெனின்குமார் தலைமையிலான குழுவினர் இன்று... Read more »

கந்தரோடை விகாரை பெயர் பலகை அகற்றம்: தவிசாளரிடம் விசாரணை

கந்தரோடை விகாரை பெயர் பலகை அகற்றம்: தவிசாளரிடம் விசாரணை யாழ்ப்பாணம், வலிகாமம் தெற்கு பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பகுதியில் “கந்தரோடை விகாரை” என நாட்டப்பட்டிருந்த திசை காட்டும் பலகைகளை அகற்றியமை தொடர்பாக, இன்று (ஜனவரி 19, 2026) பிரதேச சபை தவிசாளர் தியாகராசா பிரகாஸிடம்... Read more »
Ad Widget

ஆலயத்தில் இரத்தினக் கல் கண்டுபிடிப்பு? கலஹாவில் பரபரப்பு!

ஆலயத்தில் இரத்தினக் கல் கண்டுபிடிப்பு? கலஹாவில் பரபரப்பு! அண்மையில் பேரிடரால் பாதிக்கப்பட்ட கண்டி மாவட்டம், கலஹா தெல்தொட்டை கள்ளந்தன்ன மேற்பிரிவில் உள்ள ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் நேற்றைய தினம் வித்தியாசமான ஒரு பிரகாசத்துடன் மிளிர்ந்த கற்பாறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. என்று பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.... Read more »

கிரீன்லாந்திற்கு மேலதிக இராணுவத்தை அனுப்புகிறது பிரெஞ்சு! 

கிரீன்லாந்திற்கு மேலதிக இராணுவத்தை அனுப்புகிறது பிரெஞ்சு! கிரீன்லாந்தில் அதிகரித்த நடவடிக்கையில் டேனிஷ் பாதுகாப்புடன் ஒத்துழைக்கும் நேட்டோ நட்பு நாடுகளில் பிரான்சும் ஒன்றாகும். ஏற்கனவே கிரீன்லாந்து தீவுக்கு வந்து சேர்ந்த பிரெஞ்சு வீரர்களின் முதல் குழுவுடன் கூடுதலாக, பிரான்ஸ் கூடுதல் இராணுவ உபகரணங்களை கிரீன்லாந்திற்கு அனுப்புகிறது.... Read more »

“தமிழரசு கட்சிக்குள் மூக்கை நுழைக்க வேண்டாம்” – அநுர தரப்பிற்கு சி.வி.கே. சிவஞானம் கடும் எச்சரிக்கை !

“தமிழரசு கட்சிக்குள் மூக்கை நுழைக்க வேண்டாம்” – அநுர தரப்பிற்கு சி.வி.கே. சிவஞானம் கடும் எச்சரிக்கை ! யாழ். கல்வியங்காட்டிலுள்ள தனது அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பதில் தலைவர் சி.வி.கே. சிவஞானம், தமிழரசுக் கட்சிக்கும் தேசிய மக்கள் சக்திக்கும் இடையிலான அரசியல் மோதல்... Read more »

உலகின் மிகப்பெரிய ஊதா நிற மாணிக்கம் இலங்கையில் கண்டுபிடிப்பு..!

உலகின் மிகப்பெரிய ஊதா நிற மாணிக்கம் இலங்கையில் கண்டுபிடிப்பு..! இலங்கையில் கண்டெடுக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய மற்றும் அதிக பெறுமதி வாய்ந்த அரியவகை ஊதா நிற நட்சத்திர மாணிக்கக்கல் கொழும்பில் அறிமுகப்படுத்தப்பட்டது. 3,563 கரட் எடையுடைய இந்த அரிய வகை மாணிக்கக்கல், 2023 ஆம் ஆண்டில்... Read more »

கல்வி சீர்திருத்தத்தை ஒருபோதும் கைவிடப் போவதில்லை..!

கல்வி சீர்திருத்தத்தை ஒருபோதும் கைவிடப் போவதில்லை..! எக்காரணத்தைக் கொண்டும் கல்விச் சீர்திருத்தத்தை கொண்டுவருவதில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் உபாலி பன்னிலகே தெரிவித்துள்ளார். தொழில்நுட்பக் குறைபாடுகளை நிவர்த்தி செய்து கல்விச் சீர்திருத்தங்களை முன்னெடுத்துச்... Read more »

சட்டவிரோதமாக பெருந்தொகை கைப்பேசிகளை கடத்திய நபர் கைது..!

சட்டவிரோதமாக பெருந்தொகை கைப்பேசிகளை கடத்திய நபர் கைது..! நாட்டிற்கு பெருந்தொகையான கையடக்க தொலைபேசிகளை சட்டவிரோதமாக கடத்தி வந்த நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். விமான நிலையத்தில் சுங்கப்பிரிவினர் முன்னெடுத்த சோதனையின் போது குறித்த நபர் கைதாகியுள்ளார்.   இலங்கை... Read more »

நிதி மோசடிக்காரர்களிடம் இருந்து தப்புவதற்கான வழிகாட்டல்..!

நிதி மோசடிக்காரர்களிடம் இருந்து தப்புவதற்கான வழிகாட்டல்..! சமூக ஊடகங்களைப் பயன்படுத்தியும் தொலைபேசி அழைப்புகளை ஏற்படுத்தியும் மோசடியான முறையில் மோசடிக்காரர்களின் கணக்குகளில் பணத்தை வைப்புச் செய்ய வைப்பது தொடர்பாக நாட்டின் பல்வேறு பொலிஸ் நிலையங்களுக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.   இதற்கு மேலதிகமாக, வேலை... Read more »

கிழக்கில் அரச வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பில்..!

கிழக்கில் அரச வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பில்..! கிழக்கு மாகாணத்தில் உள்ள சகல அரச வைத்தியசாலைகளிலும் உள்ள வைத்தியர்கள் இன்று (19.01.2026) முதல் மீண்டும் பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் நிலவும் நிர்வாகச் சிக்கல்களுக்கு இதுவரை உரிய... Read more »