பெறுமதி சேர் வரி அமுல்படுத்தப்பட்டதன் மூலம் அனைத்து வகையான கையடக்கத் தொலைபேசிகளின் விற்பனை விலைகளும் இன்று முதல் அதிகரிக்கப்படுகின்றன. இதன்படி, கையடக்கத் தொலைபேசிகளின் விற்பனை விலை 35 வீதத்தினால் அதிகரிக்கப்படுவதாக சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. இன்று முதல் அமுலாகும் வகையில் பெறுமதி... Read more »
மேஷம் குடும்பத்தில் மகிழச்சியான செய்தி கிடைக்கும். உறவினர்கள் வழியில் அனுகூலம் கிட்டும். வண்டி வாகனங்களுக்காக சிறு தொகை செலவிட நேரிடும். வியாபாரத்தில் பணிபுரிபவர்களை அனுசரித்து சென்றால் பொறுப்புடன் செயல்படுவார்கள். எதிலும் நிதானமாக இருப்பது நல்லது. ரிஷபம் உங்களுக்கு சுப செலவுகள் செய்ய நேரிடும். குடும்பத்தில்... Read more »
2023ஆம் ஆண்டு முடிவுக்கு வந்துவிட்டது. இந்த ஆண்டில் உலக நாடுகளில் பல்வேறு துறைகளிலும், முக்கிய நிகழ்வுகள் பதிவாகியிருந்தன. இலங்கையிலும், அரசியல், விளையாட்டு, சமூகம் மற்றும் நீதித் துறை சார்ந்த முக்கிய நிகழ்வுகள் இந்த ஆண்டு பதிவாகியிருந்தன. இது குறித்த ஒரு தொகுப்பை இந்தப் பதிவில்... Read more »
2023 ஆம் ஆண்டின் இறுதி நாள் இன்று. பொழுது புலர்ந்தால் புத்தாண்டை வரவேற்பதற்கு உலக நாடுகள் தயாராகிக் கொண்டிருக்கின்றன. இந்த ஆண்டின் ஆரம்பம் முதல் இறுதிவரை எண்ணற்ற நிகழ்வுகள் பதிவாகியிருக்கின்றன. நல்ல விஷயங்கள், துயரகரமான விஷயங்கள், சாதனைங்கள், சோதனைகள் என அத்தனை நிகழ்வுகளையும் வழமை... Read more »
2023ஆம் ஆண்டின் இறுதிப் பகுதிக்கு நாம் வந்துவிட்டோம். இந்த ஆண்டில் வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வுகள் இடம்பெற்றிருந்த போதிலும் விளையாட்டு துறையில் பல்வேறு சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. இந்த ஆண்டு விளையாட்டுத் துறையின் மிகச் சிறந்த ஆண்டு என்றே கூறலாம். ரக்பி உலகக் கிண்ண போட்டி,... Read more »
கொழும்பு, தொட்லங்க பகுதியில் இன்று (31) இரவு துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும், அவர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். Read more »
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கே ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி ஆதரவு வழங்கும் என கடல்தொழில் அமைச்சரும் அக்கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். வவுனியாவில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பொதுச்சபை ஒன்றுகூடலில் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியபோதே... Read more »
இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய பயிற்றுவிப்பாளராக டில்ஷான் பொன்சேகா நியமிக்கப்பட்டுள்ளார். சிம்பாவே அணிக்கு எதிரான போட்டியுடன் அவர் தனது கடமைகளை பொறுப்பேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, கிரான்ட் லுடன் இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக பணியாற்றினார். உலகக் கிண்ண தோல்விக்குப் பின்னர், தனிப்பட்ட... Read more »
கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸியை கொளரவப்படுததும் வகையில் அவர் அணிந்து விளையாடும் 10ஆம் இலக்க ஜெர்சிக்கு ஓய்வு வழங்கப்பட வேண்டும் என அர்ஜென்டினா கால்பந்து சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். மறைந்த புகழ்பெற்ற கால்பந்து வீரரான டியாகோ மரடோனாவிற்கு மரியாதை செலுத்தும் வகையில் 10ஆம் இலக்க... Read more »
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர்களில் ஒருவராக அறிவிக்கப்பட்டுள்ள பிரபல வர்த்தகரும், பாராளுமன்ற உறுப்பினருமான தம்மிக்க பெரேரா தமிழ் மற்றும் முஸ்லிம் தேசிய கட்சிகளுடன் தொடர் கலந்துரையாடலை ஆரம்பித்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இரண்டு தமிழ் கட்சிகள் மற்றும்... Read more »

