நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தைத் தொடர்ந்து, அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த பிரித்தானியப் பெண் கைதி ஷார்லட் மே லீ (Charlotte May Lee) குறித்துச் சமூக வலைத்தளங்களிலும் வெளிநாட்டு ஊடகங்களிலும் பல்வேறு வதந்திகள் பரவின. இதனால் அவரது குடும்பத்தினரும், பிரித்தானிய அதிகாரிகளும்... Read more »
அமெரிக்கா – ஈரான் பதற்றம் மீண்டும் தீவிரம்! அமெரிக்க இராணுவம், ஈரானுக்கு எதிராக புதிய தாக்குதல்களை தொடங்கியுள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளை (CENTCOM) தெரிவித்துள்ளது. 📌 முக்கிய தகவல்கள்: 🔹 ஹோர்முஸ் நீரிணையில் (Strait of Hormuz) சென்ற மூன்று வர்த்தக கப்பல்கள் மீது... Read more »
அமெரிக்காவின் அச்சுறுத்தல்கள் தொடருமானால் அந்நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியாது என்று ஈரான் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்சி திட்டவட்டமாக அறிவித்துள்ளார். அமெரிக்காவின் அச்சுறுத்தல்கள் தொடருமானால் அந்நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியாது என்று ஈரான் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்சி திட்டவட்டமாக அறிவித்துள்ளார். “ஈரானின் மறைந்த... Read more »
உலகக் கிண்ணக் கால்பந்துத் தொடரின் ‘லாஸ்ட்-16’ நாக்-அவுட் சுற்றில் ஸ்பெயின் அணியிடம் அதிர்ச்சித் தோல்வியடைந்து போர்ச்சுகல் வெளியேறியதைத் தொடர்ந்து, அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியிலிருந்து ரொபர்டோ மார்டினெஸ் (Roberto Martinez) விலகியுள்ளார். அமெரிக்காவின் ஆர்லிங்டன் நகரில் நடந்த விறுவிறுப்பான ஆட்டத்தில், கூடுதல் நேரத்தில்... Read more »
மெஸ்ஸிக்கு சோதனை: உலகக் கிண்ண வரலாற்றில் மோசமான சாதனை! ஆஸ்திரியா மற்றும் எகிப்து அணிகளுக்கு எதிரான போட்டிகளில் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி அடுத்தடுத்து பெனால்டி வாய்ப்புகளைத் தவறவிட்டு ரசிகர்களுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். இதன் மூலம், உலகக் கிண்ண வரலாற்றில் ஒரே தொடரில்... Read more »
கரூர் நெரிசல் வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவைத் திமுக திரும்பப் பெற்றுள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய முதலமைச்சர் விஜய் மற்றும் அமைச்சர்கள், இது குறித்துப் பொதுவெளியில் பேசுவதற்குத் தடை விதிக்கக் கோரி திமுக சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. எனினும், அந்த... Read more »
இந்தியாவில் சட்ஜிபிடி (ChatGPT) செயலியின் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் படங்களை உருவாக்கும் சேவையில் திடீரெனத் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளதாகப் பயனர்கள் தரப்பில் முறைப்பாடுகள் எழுந்துள்ளன. சேவை முடக்கங்களைக் கண்காணிக்கும் இணையத்தளமான Downdetector-இல் இது தொடர்பாக 100-க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவாகியுள்ளன. சட்ஜிபிடியின் எழுத்து... Read more »
கால்பந்து செம்பியன்சிப்பில் நடப்பு செம்பியனான அர்ஜென்டினா, ஒரு பெரும் அதிர்ச்சியிலிருந்து மீண்டு, ஆட்டத்தின் இறுதியில் மூன்று கோல்களை அடித்து அசத்தியது. இதன் மூலம்இ இன்று எகிப்த்துக்கு எதிராக 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளது. கூடுதல் நேரத்தின் மூன்றாவது நிமிடத்தில்,... Read more »
அவசரம் இருப்பது போன்ற ஒரு போலி உணர்வை ஏற்படுத்தி, பொதுமக்களை ஏமாற்றி அவர்களின் தனிப்பட்ட மற்றும் நிதித் தகவல்களைப் பெற முயலும் இணையவழி மோசடிகள் குறித்து விழிப்புடன் இருக்குமாறு இலங்கை மத்திய வங்கி (CBSL) அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது. மத்திய வங்கியின் ‘மோசடிக்கு ஆளாகாதீர்கள்’... Read more »
மூன்றாவது பாம்பைப் பிடிக்க முயன்றபோது கடித்து மருத்துவமனையில் அனுமதி – இந்தியா மது போதையில் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர், சாலையோரத்தில் இருந்த இரண்டு பாம்புகளைப் பிடித்து விழுங்கியதாகக் கூறப்படும் அதிர்ச்சி சம்பவம் இந்தியா ஜார்கண்ட் மாநிலத்தின் கர்வா மாவட்டத்தில் நடந்துள்ளது. முதல்... Read more »

