நாட்டில் “அவசரகால நிலை” பிரகடனம்..! நாட்டில் தற்போது நிலவும் அசாதரண நிலைமை காரணமாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அவசர காலச் சட்டத்தை பிறப்பித்துள்ளார். பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் நாட்டின் நல்வாழ்வை உறுதி செய்வதற்கும், பொது வாழ்க்கையை நிலைநிறுத்த அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும்... Read more »
மன்னார் கட்டுக்கரை குளத்தின் வான் பகுதி உடையும் அபாயம்..! மன்னார் கட்டுக்கரை குளத்திற்கான நீர் வரத்து சடுதியாக அதிகரித்துள்ளமையினால், குளத்தின் வான் பகுதி சேதமடையும் அபாயம் காணப்படுவதாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. நீர்ப்பாசனத் திணைக்களம் வழங்கிய தகவலுக்கமைய இந்த எச்சரிக்கை... Read more »
கம்பளையில் மின்சாரம் வழமைக்கு..! சில நாட்களுக்குப் பிறகு, கம்பளை பிரதேசத்தின் சில பகுதிகளில் மின்சாரம் வழமைக்குத் திரும்பியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேலும், தொலைபேசி தொடர்பாடல் வலையமைப்புகளைத் துரிதமாகச் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கிடையில், அனர்த்த நிலையைத் தொடர்ந்து நிவாரணக் குழுக்கள் கம்பளை நகரத்திற்கு... Read more »
மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ. ஜி. எம். ஹேமந்த குமார களத்திலிருந்து கண்காணிப்பு..! மகாவலி கங்கை பெருக்கெடுப்பால், கிண்ணியா பிரதேச செயலக பிரிவுக் குட்பட்ட சோலைவெட்டுவான், மயிலப்பன்சேனை, காரைவெட்டுவான் ஆகிய கிராமங்களில் தரைவழிப்பாதை இன்று (29.11.2025) முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால், அங்கிருக்கும் 78 குடும்பங்களையும்... Read more »
அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் நியமனம்..! அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகமாக பிரபாத் சந்திரகீர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார். 2025 ஆம் ஆண்டின் அவசரகால நிலைமை ஆணை இலக்கம் 1 இன் (பல்வேறு ஏற்பாடுகள் மற்றும் அதிகாரங்கள்) பிரிவு 11(1) விதிகளின் பிரகாரம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு... Read more »
அனர்த்தத்தினால் தடைப்பட்ட தொலைத்தொடர்பு வலையமைப்புகளை சீர்செய்ய அரசாங்கம் விசேட நடவடிக்கை..! நாடு முழுவதும் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் அனர்த்த நிலைமைகள் காரணமாக தடைப்பட்டுள்ள தொலைபேசி மற்றும் இணைய தொடர்பு வலையமைப்புகளை உடனடியாக சீர்செய்வதற்கு எடுக்க வேண்டிய விசேட நடவடிக்கைகள் குறித்து அரசாங்கத்திற்கும் முக்கிய... Read more »
திருகோணமலை – வெருகல் பிரதேச செயலகப் பிரிவில் 705 குடும்பங்களைச் சேர்ந்த 1935 நபர்கள் இடம்பெயர்ந்து நான்கு இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். Read more »
தொடர்புஇன்றி தவித்த இலட்சக்கணக்கானோர்: தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் அரசாங்கம் அவசரக் கூட்டம் கடுமையான வானிலையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிக்கியுள்ள அன்பானவர்களைத் தொடர்புகொள்ள முடியாமல் இலட்சக்கணக்கானோர் தவிக்கும் நிலையில், வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் செயலிழந்த தொலைபேசி மற்றும் இணைய வலையமைப்புகளை மீட்டெடுக்க அரசாங்கம் அவசர நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது.... Read more »
ஜா-எல பாலம்: வெடிப்பு அடையாளம், ஒருவழிப் பாதைக்கு மாற்றம் கொழும்பு-நீர்கொழும்பு பிரதான சாலையின் முக்கிய பகுதியான ஜா-எல பாலத்தில் பல இடங்களில் வெடிப்பு அடையாளங்கள் தோன்றியுள்ளன. இதன் காரணமாக, பாலத்தின் ஊடான போக்குவரத்து நடவடிக்கைகள் உடனடியாக ஒருவழிப் பாதைக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. அதிகாரிகள் மேற்கொண்ட உடனடி... Read more »
வரக்காபொல துல்ஹிரியவில் பாரிய மண்சரிவு: 20 பேர் மாயம்! வரக்காபொல, துல்ஹிரிய பிரதேசத்தில் சற்று முன்னர் பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த திடீர் அனர்த்தத்தில் சிக்கி அங்கிருந்த சுமார் 20 பேர் காணாமல் போயுள்ளதாக ஆரம்பக்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. காணாமல் போனவர்களைத் தேடி மீட்கும்... Read more »

