நல்லூர் சட்டநாதர் கோவில் பகுதியில் சடலமொன்று மீட்பு

யாழ்ப்பாணம் – நல்லூர் சட்டநாதர் கோவில் பகுதியில் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது. ஜெகநாதன் என்ற 61 வயதானவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உயிரிழப்பு இடம்பெற்று சில தினங்களாகி இருக்கலாம் என்று பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவரின் மகன் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு வழங்கிய தகவலுக்கமைய சம்பவம் தொடர்பாக பொலிஸார்... Read more »

புளியங்குளத்தில் ஒரு கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது

வவுனியா புளியங்குளத்தில் ஒரு கிலோ 350 கிராம் கஞ்சாவுடன் ஒருவரை கைது செய்துள்ளதாக புளியங்குளம் பொலிஸார் தெரிவித்தனர். புளியங்குளம் விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்றையதினம் புளியங்குளம் பகுதியில் விசேட சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதன்போது புதுக்குடியிருப்பில் இருந்து பொல்காவலைக்கு செல்லும்... Read more »
Ad Widget

இலங்கையில் கோதுமை மாவின் விலை அதிகரிக்கிறது

இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான போர் காரணமாக செங்கடலில் கப்பல்கள் பயணிப்பதில் பல்வேறு நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன. ஹூதி கிளர்ச்சியாளர்கள் கப்பல்களை கடத்துவதுடன், தாக்குதல்களையும் மேற்கொள்கின்றனர். இதனால் எதிர்காலத்தில் கோதுமை மாவின் விலையில் அதிகரிப்பு ஏற்படலாம் என அத்தியாவசிய உணவு இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. துருக்கியில்... Read more »

ஒசாசுனாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்த பார்சிலோனா

சவுதி அரேபியாவில் நடைபெற்ற ஸ்பானிஷ் சூப்பர் கிண்ண இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் பார்சிலோனா ஒசாசுனாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. ரியாத்தில் அமைந்துள்ள அல்-அவ்வல் மைதானத்தில் வியாழக்கிழமை (11) இரவு நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பார்சிலோனா 2:0 என்ற கணக்கில் ஒசாசுனாவை வீழ்த்தியது.... Read more »

அநுர ஜனாதிபதியானதும் வெளியிட உள்ள முதல் அறிவிப்பு

எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தின் இறுதிக்குள் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டும். தேசிய மக்கள் சக்தி அந்தத் தேர்தலில் வெற்றிபெறுவது உறுதியென்பதால் நாமும் ஒவ்வொரு நாளும் வெற்றிக்காக உழைக்க வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கே.டி.லால் காந்த அக்கட்சியின் ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். கண்டி... Read more »

மின் கட்டணத்தை குறைப்பதற்கான பிரேரணை இன்று கையளிப்பு

மின்சாரக் கட்டணத்தை குறைப்பதற்கான கோரிக்கை அடங்கிய பிரேரணை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் இன்று (12) இலங்கை மின்சார சபை கையளிக்கவுள்ளது. மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்குடன் இந்த பிரேரணையை கையளிக்கவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் நோயல் பிரியந்த தெரிவித்துள்ளார். இதற்கான... Read more »

தனித் தனி அரச வீடுகளில் வசிக்கும் ராஜபக்சர்கள்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெளிநாட்டுப் பயணங்களுக்காக வரவு – செலவுத் திட்டத்தில் அதிகளவு பணம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார். நாடு அதல பாதாளத்தில் இருக்கும் வேளையில் ஜனாதிபதி வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வதாகவும் உலகில் எந்தவொரு... Read more »

முதல் ஆட்டத்தில் ஆப்கானை வீழ்த்தியது இந்தியா!

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி ஆறு விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது. இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணியானது இந்திய அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் மொஹாலியில் நேற்று (11) ஆரம்பமான முதல்... Read more »

முடிவுக்கு வந்த சுகாதார சேவை ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு

சுகாதார சேவையின் தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று காலையுடன் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வைத்தியர்களுக்கு வழங்கப்படவுள்ள 35,000 ரூபா கொடுப்பனவை தங்களுக்கும் வழங்குமாறு கோரியே மேற்படி பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்த கொடுப்பனவை வழங்குவதற்கு அமைச்சரவை எடுத்த தீர்மானத்துடன், சுகாதார ஊழியர்கள்... Read more »

கூகுள் நிறுவனத்தில் 12 ஆயிரம் ஊழியர்கள் பணி நீக்கம்

கூகுள் நிறுவனத்தின் ஹார்டுவேர், வாய்ஸ் அசிஸ்டென்ஸ் மற்றும் இன்ஜினீயரிங் பிரிவுகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூகுள் மற்றும் அதன் தாய் நிறுவனமான ஆல்பபெட் ஆகியவை எதிர்காலத்தில் 12,000 பேரை, அதாவது 6 வீத ஊழியர்களை... Read more »