யாரெல்லாம் மஞ்சள் பாலை தவிர்க்க வேண்டியவர்கள் தெரியுமா?

பொதுவாக பலர் மருத்துவ நலனுக்காக பாலில் மஞ்சள் கலந்து குடிப்பார்கள். குளிர்க்காலத்தில் மஞ்சள் பால் குடிப்பதால் உடல் சூட்டை தணிந்து நோய் வரவிடாமல் தடுக்கப்படுகின்றது. அத்துடன் மஞ்சள் பால் குடிப்பவர்களுக்கும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கும். ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள்... Read more »

2016 இல் காணாமல் போன இந்திய விமானப்படை விமானம்: சிதைந்த பாகங்கள் கண்டுபிடிப்பு

வங்காள விரிகுடாவில் கடந்த 2016 ஆம் ஆண்டு காணாமல் போன இந்திய விமானப்படையின் ஏஎன்-32 விமானத்தின் சிதைந்த பாகங்கள் சென்னை கடற்கரையில் இருந்து 310 கிலோமீட்டர் தொலைவில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விமானம் காணாமல் போன போது அதில் 29 பணியாளர்கள் இருந்ததாக இந்திய ஊடகங்கள்... Read more »
Ad Widget

தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு வழங்கினால் ஜனாதிபதிக்கு ஆதரவு: சம்பந்தன்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் மக்கள் தொடர்பில் ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதிகளை தைப்பொங்கலுக்கு முன்னர் நிறைவேற்றினால் ஜனாதிபதிக்கும், அரசாங்கத்திற்கும் ஆதரவு வழங்க தயார் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். அண்மையில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் இதனை கூறியுளார்.... Read more »

டெல்லியை வாட்டும் கடும் குளிர்

இந்திய தலைநகர் டெல்லியில் இந்தப் பருவத்தின் மிகவும் குளிரான காலை என இன்று வெள்ளிக்கிழமை காலை (ஜனவரி 12) பதிவானது. டெல்லியின் குறைந்தபட்ச வெப்பநிலை 3.8 டிகிரி செல்சியசாக பதிவாகியுள்ளது. கடும் பனியால் ரயில் மற்றும் விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. டெல்லியில் கடும் குளிா்,... Read more »

மருந்துக் கொள்வனவில் ஊழல் கெஹெலியவுக்கு எதிராக சிஜடியில் முறைப்பாடு

மருந்துக் கொள்வனவில் இடம்பெற்ற கொடுக்கல் வாங்கல்களில் ஊழல்கள் இருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இன்று முறைப்பாடு பதிவு செய்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன, பாராளுமன்ற உறுப்பினர் வசந்த... Read more »

ஐரோப்பாவில் உற்பத்தியை நிறுத்தும் டெஸ்லா

செங்கடலில் ஹூதி கிளர்ச்சியாளர்களின் தொடர் தாக்குதல்கள் காரணமாக கப்பல் போக்குவரத்து விநியோக சங்கிலி சீர்குலைந்துள்ளது. இதனால் டெஸ்லா நிறுவனம் தனது ஒரே ஐரோப்பிய மின்சாரக் கார் தொழிற்சாலையில் உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்த தீர்மானித்துள்ளது. செங்கடல் வழியேயான போக்குவரத்தை கப்பல் நிறுவனங்கள் தவிர்ப்பதால், நீண்ட விநியோக... Read more »

சடுதியாக அதிகரித்த எண்ணெய் விலை

செங்கடலில் தொடரும் பதற்றங்களுக்கு மத்தியில் சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை 4 சதவீதம் அதிகரித்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அதன்படி, சற்று முன்னர் வரை ப்ரெண்ட் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றுக்கு 3.16 அமெரிக்க டொலர்களாக அதிகரித்து அல்லது 4.1 சதவீதம் உயர்ந்து... Read more »

செங்கடல் தாக்குதல்: ஹவுதி கிளர்ச்சியாளர்கள் எச்சரிக்கை

காஸா மீது இஸ்ரேல் போரை நீடிக்கும் வரை செங்கடலில் தாக்குதலை நடத்திக்கொண்டுதான் இருப்போம் என ஹவுதி தலைவர் தெரிவித்துள்ளார். செங்கடல் பகுதியில் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக அமெரிக்காவும், பிரித்தானியாவும் ஒன்றிணைந்து தாக்கதல் நடத்தி வருகின்றன. இந்நிலையிலேயே காஸா மீது இஸ்ரேல் போரை நீடிக்கும் வரை... Read more »

காலாராம் கோவிலில் தூய்மைப் பணியில் ஈடுபட்ட பிரதமர் மோடி

மகாராஷ்டிர – நாசிக்கில் உள்ள காலாராம் கோவிலில் இன்று இடம்பெற்ற ‘ஸ்வச்சதா அபியான்’ நிகழ்ச்சியில் பங்கேற்ற இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கோவிலில் தூய்மைப் பணியிலும் ஈடுபட்டுள்ளார். இது குறித்த காணொளிகள் சமூக ஊடகங்கள் வெளியாகியுள்ளன. இந்த காணொளியில், பிரதமர் மோடி நாசிக்கில் உள்ள... Read more »

டென்னிஸ் ஜாம்பவான் ஜோகோவிச்சுடன் டென்னிஸ் விளையாடும் ஸ்மித்

டென்னிஸ் ஜாம்பவான் நோவக் ஜோகோவிச்சும், கிரிக்கெட் ஜாம்பவான் ஸ்டீவ் ஸ்மித்தும் அவுஸ்திரேலிய ஓபனுக்கு முன்னதாக டென்னிஸ் மற்றும் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்துள்ளனர். இன்று தொடங்கி எதிர்வரும் 28 ஆம் திகதி வரை நடைபெற உள்ளது அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி. இதற்காக நட்பு ரீதியாக... Read more »