பிரித்தானியா அரசாங்கம், வருமான வரம்புகளில் மாற்றம் உட்பட அதன் விசா விதிமுறைகளில் பாரிய திருத்தங்களை அறிவித்துள்ளது. சட்டவிரோத இடப்பெயர்வுகள் அதிகரித்துள்ள பின்னணியில் இந்த திருத்தங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் ரஷி சுனக் தலைமையிலான அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட புதிய நடவடிக்கைகளின் கீழ், குடும்ப விசாவில் நாட்டிற்கு வரும்... Read more »
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 12 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐக்கிய தேசியக் கட்சியில் இணையவுள்ளதாக தகல்கள் வெளியாகியுள்ளன. கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, பிரசன்ன ரணதுங்க, மஹிந்தானந்த அளுத்கமகே, ஷெஹான் சேமசிங்க, ரமேஷ் பத்திரன, காஞ்சன விஜேசேகர,... Read more »
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைப் பெற்றுவந்த அரச அதிகாரி ஒருவர் இன்று (12.03.2024) உயிரிழந்துள்ளார். தென்மராட்சிக் கல்வி வலய தொழில் வழிகாட்டல் ஆலோசனை அதிகாரியான, 56 வயதுடைய கணபதிப்பிள்ளை ஈஸ்வரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், பாடசாலை... Read more »
மும்பை அணிக்கு எதிரான நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தின் போது இந்திய அணியின் தலைவரும், மும்பை அணியின் வீரருமான ரோகித் ஷர்மாவின் வேடிக்கையான செயல் சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. மும்பை வான்கடே மைதானத்தில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை (ஆர்சிபி) ஏழு விக்கெட்... Read more »
அழையா விருந்தாளியாக ஜே.வி.பியின் மாநாட்டுக்கு சுமந்திரன் வந்திருந்தார் எனக் கூறி சுமந்திரனை அவமதித்தமையை ஏற்றுக்கொள்ள முடியாது என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரித்துள்ளார். அண்மையில் யாழ்ப்பாணத்தில் ஜே.வி.பி கட்சி மாநாடொன்றை நடத்தியிருந்தது. இந்த மாநாட்டுக்கு தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.ஏ.சுமந்திரன் அழைப்பு... Read more »
உக்ரைன் இராணுவத்தினரால் நேற்று (10) நடத்தப்பட்ட ஆளில்லா விமானத் தாக்குதலில் ரஷ்ய இராணுவத்தில் கூலிப்படையாக செயற்படும் இலங்கையர்கள் இருவர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை இராணுவத்தின் ஓய்வுபெற்ற இரண்டு இராணுவ வீரர்களே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டிலிருந்து கிடைத்த தகவல்களை மேற்கோள்காட்டி கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி... Read more »
ஸ்மார்ட் போன் வாங்கிய புதிதில் நல்ல வேகமாக வேலை செய்யும். ஆனால், போகப்போக அதன் செயல்திறன் குறைவதைப் போல் தோன்றும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் போனை முழுவதுமாக ரீசெட் செய்வது அதன் செயல்திறனை அதிகரிக்கச் செய்யும். இவ்வாறு ரீசெட் செய்யும்போது போன் புதிது போல் தொழிற்படும்.... Read more »
மக்கள் நம்பிக்கையை வெற்றி கொண்ட ஒருவரையே பொதுஜன பெரமுனுவின் ஜனாதிபதி வேட்பாளராக தெரிவு செய்வோம் எனவும், கட்சியின் தேசிய அமைப்பாளர் என்ற ரீதியில் தனக்கு பாரிய பொறுப்பு உள்ளது எனவும் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மேலும் நாட்டின் இறைமை கலாசாரம் நாட்டு மக்களை பாதுகாக்கும்... Read more »
கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த இரயிலில் இருந்து தவறி விழுந்த பன்னிரெண்டு வயது சிறுமி ஒருவர் வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உறவினர் வீட்டுக்குச் சென்று விடு திரும்பிக் கொண்டிருந்த நிலையிலே இந்த விபத்து நேர்ந்துள்ளது. படுகாயமடைந்த சிறுமி வெலிகந்த பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக... Read more »
தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முன்னெடுக்கப்படும் பேருந்து சேவையின் மூலம் நாளாந்த வருமானம் 25 மில்லியன் ரூபாவினால் அதிகரித்துள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. புத்தாண்டை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்களுக்காக கடந்த 5ஆம் திகதி முதல் சுமார் 200 மேலதிக... Read more »

