தலைமன்னார் பாதையின் செயலிழந்த ரயில் சமிக்ஞை அமைப்பைச் சீரமைக்காமல், பாதுகாப்பற்ற முறையில் ரயில்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது. அமைச்சரின் பணிப்புரைக்கு அமைவாகவே அவசர அவசரமாக இச்சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அச்சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன, நீண்டகாலமாக... Read more »
2025 ஆம் ஆண்டில் நாட்டிலுள்ள எந்தவொரு ஜனாதிபதி மாளிகையிலும் ஜனாதிபதி தங்கியிருக்கவில்லை என தேசிய தணிக்கை அலுவலகம் தெரிவித்துள்ளது. இருப்பினும், கொழும்பு, கண்டி, அனுராதபுரம், கதிர்காமம், மஹியங்கனை, நுவரெலியா மற்றும் பெந்தோட்டை ஆகிய 7 ஜனாதிபதி மாளிகைகளில் மொத்தம் 3,089 பேர் தங்கியிருந்ததாக அறிக்கையில்... Read more »
பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளில் கட்டுப்பாடில்லாமல் பரவி வரும் சக்திவாய்ந்த காட்டுத்தீ காரணமாக, சுமார் 200,000 (2 லட்சம்) பேர் தமது வீடுகள் மற்றும் சுற்றுலா விடுதிகளை விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். ஸ்பெயினின் தலை நகர் மாட்ரிட்டிற்கு (Madrid) அருகில் பரவி... Read more »
ChatGPT சேவையில் உலகளாவிய ரீதியில் திடீர் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளதை OpenAI நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. இதனால் உலகம் முழுவதிலும் உள்ள ஆயிரக்கணக்கான பயனர்கள் சேவையைப் பயன்படுத்த முடியாமல் அவதிக்குள்ளாகியுள்ளனர். பயனர்கள் கணக்கில் உள்நுழைய முடியாமை, புதிய கேள்விகளைக் கேட்க முடியாமை மற்றும் உரையாடல் வரலாறுகளைப்... Read more »
துபாயில் தலைமறைவாக உள்ள போதைப்பொருள் கடத்தல்காரர் ‘சுவா சமந்தா’வின் பிரதான உதவியாளரான நாளக்க புஷ்பகுமார என்பவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் பணியாற்றி வந்த சந்தேகநபர், அவ்வேலையின் போர்வையிலேயே போதைப்பொருள் கடத்தலை முன்னெடுத்து வந்துள்ளார். பொலிஸ்... Read more »
இலங்கைத் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த உமா குமரன், பிரித்தானியாவின் வெளிவிவகார, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவல்கள் இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். பிரித்தானிய நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று எம்.பி.யாகத் தேர்வாகியிருந்த இவர், தற்போது அமைச்சரவையில் முக்கிய பொறுப்பைப் பெற்றுள்ளார். பிரித்தானிய வரலாற்றில் இலங்கைத் தமிழ்... Read more »
இலங்கையின் ஹப்புத்தளையில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ‘தொட்டலகல’ (Thotalagala) சொகுசு விடுதி, சர்வதேச அளவில் பெருமைக்குரிய ‘World’s 50 Best Discovery’ பட்டியலில் அதிகாரப்பூர்வமாக இடம்பிடித்துள்ளது. ‘Island Life – Sri Lanka’ நிறுவனத்தால் நிர்வகிக்கப்படும் இந்த விடுதி, உலகப் புகழ்பெற்ற லிப்டன் சீட்... Read more »
ஹம்பாந்தோட்டையில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான 2ஆவது ஒருநாள் போட்டியில் இலங்கை மகளிர் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 273 ஓட்டங்களைப் பெற்றது. பதிலளித்த இலங்கை அணி 46.5 ஓவர்களில் 275 ஓட்டங்களை எடுத்து வென்றது. விஷ்மி குணரத்ன... Read more »
2026 உலகக் கிண்ணப் காற்பந்து தொடரின் பின்னணியில் பல்வேறு விசித்திரமான மனுக்கள் இணையதளங்களில் உலா வந்தபோதிலும், ஆர்ஜென்டீனா அணியை போட்டியில் இருந்து முற்றாகத் தடை செய்யக் கோரி தொடுக்கப்பட்ட விசித்திரமான இணையவழி மனுவை சர்வதேச காற்பந்து சம்மேளனம் (FIFA – ஃபீஃபா) முற்றிலும் கண்டுகொள்ளவில்லை.... Read more »
2026 ஃபீஃபா உலகக் கிண்ணக் காற்பந்துத் தொடரில் சம்பியன் பட்டம் வென்ற ஸ்பெயின் அணி விளையாடிய ஆரம்ப கட்டப் போட்டியொன்றில் ஆட்ட நிர்ணயச் சதி (Match-fixing) இடம்பெற்றிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. இறுதிப் போட்டியில் ஆர்ஜென்டீனா அணியை 1-0 என்ற... Read more »

