கனடாவிலிருந்து வெளியேறும் புலம்பெயர்ந்தோர்

கனடாவுக்கு புலம்பெயர்ந்தவர்களில் 15 சதவிகிதத்துக்கும் அதிகமானோர், புலம்பெயர்ந்து, நிரந்தரக் குடியிருப்பு அனுமதி பெற்ற 20 ஆண்டுகளுக்குள், வேறு நாடுகளுக்கோ அல்லது சொந்த நாட்டுக்கோ திரும்புவதாக ஆய்வொன்றின் முடிவுகள் தெரிவிக்கின்றன. கனடாவின் புள்ளியியல் துறை, 1982 முதல் 2017 வரை கனடாவுக்கு புலம்பெயர்ந்தோரில் கனடாவிலிருந்து வெளியேறியோர்... Read more »

இலங்கை மக்களுக்கான காணி உரிமை வழங்கும் வேலைத்திட்டம்

இலங்கை மக்களுக்கு காணி உரிமையை வழங்கும் “உறுமய” தேசிய வேலைத்திட்டம் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக காணி விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ஹரின் பெர்னாண்டொ தெரிவித்துள்ளார். காணி உரிமை வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ரங்கிரி தம்புலு சர்வதேச கிரிக்கெட்... Read more »
Ad Widget Ad Widget

கோடிஸ்வர வர்த்தகர் வீட்டின் முன் மலர் வளையம், பலத்த பொலிஸ் பாதுகாப்பு

நவகமுவ பிரதேசத்தில் உள்ள கோடீஸ்வர வர்த்தகர் ஒருவருக்கு பாதாள உலகக்கும்பல் அச்சுறுத்தல் விடுத்துள்ளதையடுத்து அவரின் வீட்டிற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது குறித்த வர்த்தகரின் வீட்டிற்கு முன்னால் பாதாள உலகக்கும்பல் குற்றவாளி ஒருவர் தொலைபேசி இலக்கத்துடன் மலர் வளையம் வைத்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பில் பல... Read more »

விண்வெளியில் அதிக நாட்கள் தங்கியிருந்து சாதனை படைத்த ரஷ்யர்

ரஷ்யாவை சேர்ந்த விண்வெளி வீரரான Oleg Kononenko விண்வெளியில் நீண்ட நாட்கள் தங்கியவர் என்ற சாதனை படைத்துள்ளார்.59 வயதான Oleg Kononenko சுமார் இரண்டரை ஆண்டுகளை விண்வெளியில் தங்கியிருந்தார். ஏற்கனவே மற்றுமொரு ரஷ்ய விண்வெளி வீரரான Gennady Padalka 878 நாட்களும் 11 மணி... Read more »

மின்டனா மாநிலம் தனிநாடாக பிரியும்: பிலிப்பைன்ஸ் முன்னாள் ஜனாதிபதி

பிலிப்பைன்ஸின் மின்டனா மாநிலத்தை தனி நாடாக பிரிக்க போவதாக அந்நாட்டின் முன்னாள் ஜனாதிபதி Rodrigo Duterte எச்சரிக்கை விடுத்துள்ளார். ஜனாதிபதி Ferdinand Marcos Jr பிலிப்பைன்ஸ் அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொண்டால், மின்டானாவ் மாநிலம் தனிநாடாக அறிவிக்கப்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி Rodrigo... Read more »

ரணிலுடன் எவ்வித அரசியல் கொடுக்கல் வாங்கலும் இல்லை

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கும் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் இடையில் எவ்வித அரசியல் கொடுக்கல், வாங்கல்களும் இல்லை என அந்த கட்சியின் பதில் பொதுச் செயலாளர் துஷ்மந்த மித்ரபால தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடனோ அல்லது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடனோ... Read more »

பாதாள உலகக்குழுக்களின் கொலைகளுடன் படையினருக்கு தொடர்பு

பாதாள உலகக்குழுக்களால் மேற்கொள்ளப்படும் கொலைகளுடன் சேவையில் ஈடுபட்டுள்ள பாதுகாப்புப்படை உறுப்பினர்களுக்கு தொடர்பு இருப்பதாக தெரியவந்துள்ளதை அடுத்து, படை முகாம்களில் இருந்து துப்பாக்கிகளை வெளியில் எடுத்துச் செல்வது சம்பந்தமாக கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. படை வீரர் ஒருவர் துப்பாக்கி ஒன்றை பெற்றுக்கொண்ட பின்னர்,... Read more »

கெஹலிய ரம்புக்வெல்லவின் அமைச்சுப் பதவியை பறிக்க தீர்மானமா?

அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை அமைச்சரவையில் இருந்து நீக்குவது தொடர்பில் அரசாங்கத்தின் உயர்மட்டம் கவனம் செலுத்தியுள்ளதாக தெரிய வந்துள்ளது. முன்னாள் சுகாதார அமைச்சராக இருந்த கெஹலிய ரம்புக்வெல்ல தற்போது சுற்றாடல் அமைச்சராக பதவி வகிக்கின்றார். சுகாதார அமைச்சராக கடமையாற்றிய காலத்தில் தரமற்ற மருந்துப் பொருட்களை இறக்குமதி... Read more »

வரலாற்றை உருவாக்கிய ரவீந்திரா

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் நியூஸிலாந்து அணியின் கேன் வில்லியம்சன் 30 ஆவது சதத்தை பதிவு செய்துள்ள நிலையில் சக வீரரான ரச்சீன் ரவீந்திரா தனது இரட்டை சதத்தை பதிவு செய்துள்ளார். விராட் கோலி – டொன் பிராட்மேன் ஆகியோரை முந்திய கேன் வில்லியம்சன்... Read more »

அவுஸ்திரேலிய எழுத்தாளருக்கு சீனா ஒத்திவைக்கப்பட்ட மரண தண்டனை

உளவு பார்த்த குற்றச்சாட்டில் கைதான அவுஸ்திரேலிய எழுத்தாளர் யாங் ஹெங்ஜுனுக்கு 5 ஆண்டுகளின் பின்னர் சீன நீதிமன்றம், மரண தண்டனையை ஒத்தி வைத்துள்ளது. அவுஸ்திரேலிய அதிகாரிகளின் கூற்றுப்படி, தண்டனை இரண்டு ஆண்டுகளின் பின்னர், அவரது நன்னடத்தை அடிப்படையில் ஆயுள் தண்டனையாக மாற்றப்படலாம். யாங் ஹெங்ஜுன்... Read more »