இலங்கையின் முதன்மையான தனியார் வங்கி ஒன்றின் முன்னாள் அதிகாரிகள் ஐவருக்கு கடுவெல நீதவான் நீதிமன்றம் பயணத்தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இதன்படி, லக்னா ஜயசேகர (முதல் அதிகாரி), தனுஜா முத்துக்குமரன (முன்னாள் முகாமையாளர்), அருண ஜினதாச (முன்னாள் பிராந்திய முகாமையாளர்), கயானி விதானபத்திரனகே (கிளார்க்) மற்றும்... Read more »
மருமகனின் தாக்குதலுக்கு இலக்கான மாமனார் ஒருவர் உயிரிழந்த சம்பவம் இன்றையதினம் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் வதிரி, கரவெட்டி – நெல்லியடி பகுதியைச் சேர்ந்த நேசராசா அன்ரன் (வயது 50) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், கடந்த 9ஆம் திகதி குறித்த நபரின்... Read more »
நடுவர் மீது தாக்குதல் நடத்திய துருக்கியில் MKE Ankaragucu கால்பந்து கழகத்தின் தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார். MKE Ankaragucuவின் தலைவர் ஃபாரூக் கோகா ஆடுகளத்திற்கு ஓடி வந்து போட்டி அதிகாரியான ஹலீல் உமுட் மெலரை தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த நடுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம்... Read more »
ஜெர்மனியின் ஜனநாயக அரசியல் அமைப்பை கவிழ்க்க திட்டமிட்டதாக 27 பேர் மீது வழக்குரைஞர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். சந்தேக நபர்கள் ரீச்ஸ்பர்கர் – அல்லது ரீச்சின் குடிமக்கள் – இயக்கத்தின் உறுப்பினர் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. “குழுவின் உறுப்பினர்கள் அரச நிறுவனங்களையும்... Read more »
பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் கட்சி மாறுவதற்கான சட்டப்பூர்வ தகுதி இல்லை என்று ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் உச்ச நீதிமன்றில் தெரிவித்துள்ளார். இவ்வாறான செயற்பாடுகளுக்கு ஆதரவளிப்பதன் மூலம் பாராளுமன்ற முறைமையை பேணுவதில் சவால் விடுக்க முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டியுள்ளார். அமைச்சர்களான மனுஷ நாணயக்கார... Read more »
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் ‘ஜெயிலர்’ அவரின் அடுத்த படமான ‘தலைவர்170’ -ஐ ஜெய்பீம் புகழ் த.செ ஞானவேல் இயக்கி வருகிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார். இந்த நிலையில் ’தலைவர் 170′ படத்தின் பெயர்... Read more »
பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீண்டும் புதிய பதவியொன்றை வழங்கியுள்ளார். பதுளை மாவட்டத்தின் பசறை மற்றும் லுணுகல பிரதேச செயலாளர் பிரிவுகளின் பிராந்திய ஒருங்கிணைப்புக் குழுக்களின் இணைத் தலைவராக அவர் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு செய்தி தெரிவித்துள்ளது. இதன்படி,... Read more »
உலக தமிழர் பேரவையின் வருகை போலி தேசியம் பேசுகின்ற சில குழுக்களுக்கு தடையாக இருக்கலாம். ஆனால், எம்மைப் பொறுத்தவரை புலம்பெயர் அமைப்புகள் யாரும் இங்கு வரலாம். அவர்களை வரவேற்க நாம் தயாராகவே இருக்கின்றோம் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் ஊடகப் பேச்சாளரும் கட்சியின்... Read more »
வானத்தை போல, கண்ணெதிரே தோன்றினாள் போன்ற சின்னத்திரை தொடர்களில் நடித்து பிரபலமானவர் ஸ்வேதா கெல்கே. இந்த நிலையில், ஸ்வேதாவுக்கு தற்போது திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. தனது நீண்டகால நண்பரான மதுசங்கர் கவுடா என்பவரை தான் திருமணம் செய்ய உள்ளார் ஸ்வேதா. தன் வருங்கால... Read more »
எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு முதல் இலங்கை கல்வி முறையில் பல முக்கிய மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இதன்படி தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை தற்போதைய நிலைமையை விட இலகுவாக்க எதிர்பார்த்துள்ளதாகவும், மாணவர்களின் எழுத்தறிவு மற்றும் எண்ணியல்... Read more »