தமிழ் சின்னத்திரை நடிகைக்கு நிச்சயதார்த்தம்

வானத்தை போல, கண்ணெதிரே தோன்றினாள் போன்ற சின்னத்திரை தொடர்களில் நடித்து பிரபலமானவர் ஸ்வேதா கெல்கே.

இந்த நிலையில், ஸ்வேதாவுக்கு தற்போது திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.

தனது நீண்டகால நண்பரான மதுசங்கர் கவுடா என்பவரை தான் திருமணம் செய்ய உள்ளார் ஸ்வேதா.

தன் வருங்கால கணவருடன் ஸ்வேதா எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளது.

இதையடுத்து அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Recommended For You

About the Author: admin