வடக்கில் ஐவர் நிர்வாக சேவை தரம் 1க்கு பதவி உயர்வு.

வடக்கில் ஐவர் நிர்வாக சேவை தரம் 1க்கு பதவி உயர்வு. 31/07/2025 வெளியிடப்பட்ட பொதுச்சேவை ஆணைக்குழுவின் அனுமதிக்கு அமைவாக வடக்கில் உள்ள பின்வரும் கல்வி அதிகாரிகள் இலங்கை கல்வி நிர்வாக சேவை தரம் ஒன்றுக்கு பதவி உயர்வு பெற்றுள்ளார்கள். என்.கந்ததாசன், எஸ்.தர்மசீலன், திருமதி கே.பிரதீபா,... Read more »

யாழ் நெடுந்தீவில் 150 கிலோக்கிராம் கஞ்சாவுடன் 04 பேர் கைது..!

யாழ் நெடுந்தீவில் 150 கிலோக்கிராம் கஞ்சாவுடன் 04 பேர் கைது..! ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெடுந்தீவு கடற்பரப்பில் கடற்படையினரால் (29.08.2025) ஓரு படகுடன் 150 கிலோக்கிராம் கஞ்சாவுடனும் 04சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர் இவர்களில் மூவர் ஊர்காவற்றுறை பிரதேசத்தை சேர்நதவர்கள் எனவும் ஒருவர் வெளிமாவட்டத்தை... Read more »
Ad Widget

யாழ்ப்பாணத்தில் புதிய குடிவரவு மற்றும் குடியகல்வு அலுவலகம்: செப்.1ஆம் திகதி திறப்பு

யாழ்ப்பாணத்தில் புதிய குடிவரவு மற்றும் குடியகல்வு அலுவலகம்: செப்.1ஆம் திகதி திறப்பு ​வட மாகாண மக்களுக்கு கடவுச்சீட்டுச் சேவைகளை இலகுபடுத்தும் வகையில், யாழ்ப்பாணத்தில் புதிய குடிவரவு மற்றும் குடியகல்வு அலுவலகம் செப்டம்பர் 1ஆம் திகதி திறக்கப்படவுள்ளது என பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலா... Read more »

சாவகச்சேரி நீதிமன்ற முன்றலில் கண்ணீர் மல்கிய உறவுகள்..!

தென்மராட்சி நாவற்குழிப் பிரதேசத்தில் கடந்த 1996ஆம் ஆண்டு இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் பின்னர் காணாமல் ஆக்கப்பட்ட 24நபர்களில் மூன்று நபர்கள் தொடர்பான வழக்கில் தமக்கு நியாயமான தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையை இழந்து வருவதாக பாதிக்கப்பட்ட தரப்பினர் இன்றைய தினம்(29.08.2025) வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளனர்.... Read more »

சாவகச்சேரி நகரசபை எல்லைக்குள் இடித்து அகற்றப்பட்ட சுமைதாங்கி..!

சாவகச்சேரி நகரசபை எல்லைக்குட்பட்ட நுணாவில் கிழக்கு கல்வயல் வீதியில் அமைந்திருந்த பாரம்பரிய மரபுரிமைச் சின்னமான சுமைதாங்கி தனியார் ஒருவரால் முற்றாக இடித்து அகற்றப்பட்டுள்ளது. இது தொடர்பாக அப்பகுதி மக்கள் சாவகச்சேரி நகரசபை உபதவிசாளர் கிஷோருக்கு அறிவித்ததையடுத்து குறத்த இடத்திற்குச் சென்று நிலைமைகள் தொடர்பில் அவதானித்ததோடு... Read more »

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான நாளை யாழில் சர்வதேச நீதி கோரி போராட்டம்..!

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கு நீதி கோரி நாளைய தினம் சனிக்கிழமை வடக்கு கிழக்கில் மாபெரும் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. வடக்கு – கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோர் சங்கத்தின் ஏற்பாட்டில் நாளைய தினம் சனிக்கிழமை செம்மணியில் மாபெரும் போராட்டம் நடைபெறவுள்ளது. கிட்டு... Read more »

வடக்கு – கிழக்கு மனிதப்புதைகுழிகள் மற்றும் இனப்படுகொலைக்கு நீதி கோரி கையெழுத்து போராட்டம்

வடக்கு – கிழக்கு மனிதப்புதைகுழிகள் மற்றும் இனப்படுகொலைக்கு நீதி கோரி கையெழுத்து போராட்டம் ஒன்று யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்படுவருகின்றது. குறித்த நீதி கோரி கையெழுத்து போராட்டம் , யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் முன்பாக இன்று (29.08.2025) காலை முன்னெடுக்கப்பட்டது. செம்மணி உட்பட இலங்கையின் வடக்கு,... Read more »

செம்மணியில் இரண்டாவது தடவையாகவும் கட்டியணைத்தவாறு எலும்பு கூட்டு தொகுதி மீட்பு..!

செம்மணி மனித புதைகுழியில் , ஒன்றுடன் ஒன்று கட்டியணைத்தவாறு இரு எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. ஒரு பெரிய எலும்பு கூட்டின் நெஞ்சு பகுதியுடன், அணைக்கப்பட்டவாறு , ஒப்பீட்டளவில் சிறிய எலும்பு கூடு ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது. அதனை சுற்றப்படுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு... Read more »

நாளைய போராட்டத்துக்கு தமிழ்த் தேசிய பேரவையும் ஆதரவு..!

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான நாளை வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்துக்கு தமிழ்த் தேசிய பேரவை மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணின் முழுமையான அதரவு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் இன்று... Read more »

இன்று செம்மணி மனித புதைகுழியில் 10 எலும்பு கூட்டு தொகுதிகள் மீட்பு..!

செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்றைய தினம் வெள்ளிக்கிழமை 10 எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் 10 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு பணிகள் கடந்த திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்ட நிலையில்... Read more »