பாடசாலை வரலாற்றில் அதிகூடிய மாணவர்கள் தித்திபெற்று சாதனை..!

பாடசாலை வரலாற்றில் அதிகூடிய மாணவர்கள் தித்திபெற்று சாதனை..! யா/இடைக்குறிச்சி ஸ்ரீ சுப்பிரமணிய வித்தியாலயத்தில் தரம்-05 புலமைப்பரிசில் பரீட்சையில் 14மாணவர்கள் தோற்றி அதில் ஆறு மாணவர்கள் சித்தியடைந்து பாடசாலையில் வரலாற்றில் அதிக மாணவர்கள் சித்தி பெற்று சாதனை படைத்துள்ளனர். ச.சானுஜா-165, மோ.விதேஷ்-150,த.ஸஷ்வின்-150,பி.கி.கிஷாங்னா-144, கே.கபிஷ்கா-138 மற்றும் தி.அக்ஷயன்-135... Read more »

பளுதூக்கலில் 3ஆம் இடத்தை பெற்று சாதனை..!

பளுதூக்கலில் 3ஆம் இடத்தை பெற்று சாதனை..! தேசியமட்டப் பாடசாலைகளுக்கிடையிலான பளுதூக்கல் போட்டியில் கலந்து கொண்ட யா/மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரி மாணவி செல்வி. ஜெ. ஜெனிற்றா 20 வயது 76 kg பிரிவில் 3ம் இடத்தைப் பெற்றுள்ளார். வெற்றிபெற்று பாடசாலைக்கு பெருமையை தேடிக்கொடுத்த மாணவிக்கும்... Read more »
Ad Widget

போதை மாத்திரையுடன் இளைஞன் கைது..!

போதை மாத்திரையுடன் இளைஞன் கைது..! யாழ்ப்பாணத்தில் 40 போதை மாத்திரைகளுடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்புத்துறை பகுதியை சேர்ந்த 20 வயதுடைய இளைஞன் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்தே இளைஞனை கைது செய்துள்ளனர். Read more »

அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான விசேட முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம்…!

அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான விசேட முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம்…! அமைச்சின் உயர் அதிகாரிகள் பிரசன்னத்துடன் நடைபெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான விசேட முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா த்துறை அமைச்சு – வெளிநாட்டு வேலைவாய்ப்பின் கீழ் வடமாகாணத்தின்... Read more »

நல்லூரில் பெண் நாய்களைப் பிடித்து ஒப்படைப்போருக்கு ரூபாய் 600 சன்மானம்

நல்லூரில் பெண் நாய்களைப் பிடித்து ஒப்படைப்போருக்கு ரூபாய் 600 சன்மானம் ​நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் பிடிக்கப்பட்டு ஒப்படைக்கப்படும் ஒவ்வொரு பெண் தெருநாய்க்கும் 600 ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என நல்லை பிரதேச சபை அறிவித்துள்ளது. ​கடந்த புதன்கிழமை ஆரம்பிக்கப்பட்டு எதிர்வரும் 14 ஆம்... Read more »

யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டுத் தாக்குதல்: ஒருவர் படுகாயம்

யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டுத் தாக்குதல்: ஒருவர் படுகாயம் ​யாழ்ப்பாணம், குருநகர் – தெல்லிப்பழை வைத்தியசாலை வீதியில் இன்று காலை (11) வாள்வெட்டுத் தாக்குதல் ஒன்று இடம்பெற்றுள்ளது. ​பாலாவி பொலிஸாரின் கூற்றுப்படி, மூன்று மோட்டார் சைக்கிள்களில் வந்த ஆறு பேர் இந்தத் தாக்குதலை நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச்... Read more »

செம்மணி புதைகுழி: மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கும் காவற்துறைக்கும் இடையே முரண்பாடு 

செம்மணி புதைகுழி: மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கும் காவற்துறைக்கும் இடையே முரண்பாடு ​யாழ்ப்பாணம், செம்மணி மனித புதைகுழியில் 200 இற்கும் மேற்பட்ட மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், அப்பகுதிக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக அருகில் உள்ள காவற்துறை நிலையங்களைச் சேர்ந்த அதிகாரிகளை நியமிப்பது குறித்து, இலங்கை மனித... Read more »

யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் வைத்திருந்த 4 இளைஞர்கள் கைது

யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் வைத்திருந்த 4 இளைஞர்கள் கைது ​யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் வைத்திருந்த நான்கு நபர்கள் நேற்று (10) கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 16 வயதுடைய சிறுவனும் உள்ளடங்குகிறார். ​கைது செய்யப்பட்டவர்கள் 16, 18, 20 மற்றும் 22 வயதுடையவர்கள் என்றும், அவர்களிடமிருந்து 170 மில்லிகிராம்... Read more »

யாழில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி வயோதிபப் பெண் உயிரிழப்பு..!

யாழில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி வயோதிபப் பெண் உயிரிழப்பு..! யாழ்ப்பாணத்தில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி வயோதிபப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். தெல்லிப்பழை – வித்தகபுரத்தை சேர்ந்த 82 வயதான வயோதிபப் பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், நேற்றுமுன்தினம் (09)... Read more »

கொமர்சல் வங்கியால் கௌரவிக்கப்பட்ட மாணவர்கள்..!

கொமர்சல் வங்கியால் கௌரவிக்கப்பட்ட மாணவர்கள்..! 2024 ஆண்டு தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்று பாடசாலை ரீதியில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற பாடசாலை மாணவர்கள் கொமர்சல் வங்கியின் வடபிராந்திய கிளையினரால் நேற்றைய தினம் (10) கௌரவிக்கப்பட்டனர் 2024ஆம் ஆண்டு நடைபெற்ற புலமைப்பரீட்சையில்... Read more »