உற்பத்தித் திறன் மூலம் வளமான கிராமம்

உற்பத்தித் திறன் மூலம் வளமான கிராமம் – வடமாகாண உற்பத்தித்திறன் உத்தியோகத்தர்களுக்கான செயலமர்வு..! உற்பத்தித் திறன் மூலம் வளமான கிராமம் – சமூக உற்பத்தித் திறன் மாதிரி கிராமத் திட்டம் – வடமாகாண உற்பத்தித் திறன் உத்தியோகத்தர்களுக்கானசெயலமர்வானது மேலதிக அரசாங்க அதிபர் திரு கே... Read more »

வடக்கில் இதுவரை காணத சம்பவங்கள் ஆளுநர் செயலகத்தில் நடக்கிறது.

வடக்கில் இதுவரை காணத சம்பவங்கள் ஆளுநர் செயலகத்தில் நடக்கிறது. கடந்த புலமைப் பரிசில் பரீட்சை வெட்டுப் புள்ளியை பார்க்கும் போது வடக்கின் மூன்று மாவட்டங்கள் யாழ்பாணத்தை விட வளர்ந்து விட்டன எனக் கூறுவதிலும் பார்க்க யாழ்ப்பாணம் பின்னோக்கி சென்று விட்டதே உண்மை. வடமாகாண ஆளுநர்... Read more »
Ad Widget

கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட கைதடி அரச சித்த மருத்துவ சங்கத்தினர்..!

கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட கைதடி அரச சித்த மருத்துவ சங்கத்தினர்..! பல்வேறு கோரிக்கைகளை அரசாங்கத்திடம் முன்வைத்து இன்று புதன்கிழமை(24.09.2025) மதியம் அரச சித்த மருத்துவ அதிகாரிகள் சங்கம் கைதடியில் அமைந்துள்ள சித்த போதனா வைத்தியசாலை முன்பாக கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தது. இதன்போது இடைக்கால மேலதிக... Read more »

யாழில் நேர்ந்த சோக சம்பவம் ; பிறந்து 45 நிமிடத்திலேயே உயிரிழந்த இரட்டை குழந்தைகள்..!

யாழில் நேர்ந்த சோக சம்பவம் ; பிறந்து 45 நிமிடத்திலேயே உயிரிழந்த இரட்டை குழந்தைகள்..! யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை பிறந்த இரட்டை குழந்தைகள் சிறிது நேரத்திலேயே உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குறித்த குழந்தைகளின் பெற்றோர் சோமசுந்தரம் வீதி, ஆனைக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர்கள்... Read more »

யாழில். குளித்து விட்டு உடலில் ஈரத்துடன் மின் அழுத்தியை பாவித்த இளைஞன் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு..!

யாழில். குளித்து விட்டு உடலில் ஈரத்துடன் மின் அழுத்தியை பாவித்த இளைஞன் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு..! குளித்து விட்டு , உடலில் ஈரத்துடன் மின் அழுத்தியை பயன்படுத்திய போது , மின்சாரம் தாக்கி இளைஞன் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் உடுவில் பகுதியை சேர்ந்த விஷ்ணுராஜ் ஜதுர்மன்... Read more »

அனுமதிப்பத்திரம் இன்றி மரக்குற்றிகள் ஏற்றிவந்தவர் கைது..!

அனுமதிப்பத்திரம் இன்றி மரக்குற்றிகள் ஏற்றிவந்தவர் கைது..! கொடிகாமம் பிரதேசத்தில் இருந்து அனுமதிப்பத்திரம் இன்றி வாகனத்தில் மரக்குற்றிகளை ஏற்றிவந்த ஒருவரை சாவகச்சேரி பொலிஸார் கைது செய்துள்ளனர். கைதடி பகுதியில் சனிக்கிழமை வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சாவகச்சேரி பொலிஸார் சிறிய ரக பாரவூர்தியை மறித்து சோதனை... Read more »

யாழ்ப்பாணத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்த தனியார் துறை ஒத்துழைப்புடன் படகுச் சவாரி திட்டம் ஆரம்பம்

யாழ்ப்பாணத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்த தனியார் துறை ஒத்துழைப்புடன் படகுச் சவாரி திட்டம் ஆரம்பம் ​யாழ்ப்பாண மாவட்டத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் பல திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, கடற்றொழில், நீரியல் வளங்கள் மற்றும் கடல்வளத்துறை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.   ​இதன் ஒரு பகுதியாக,... Read more »

உரிய படிமுறைகள் ஊடாக தென்மராட்சிப் பிரதேச செயலகம் இரண்டாகப் பிரிக்கப்படும்..!

உரிய படிமுறைகள் ஊடாக தென்மராட்சிப் பிரதேச செயலகம் இரண்டாகப் பிரிக்கப்படும்..! உரிய படிமுறைகள் ஊடாக தென்மராட்சிப் பிரதேச செயலகம் இரண்டாகப் பிரிக்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினரும்-தென்மராட்சிப் பிரதேச அபிவிருத்தி-ஒருங்கிணைப்புக் குழுத்தலைவருமான க.இளங்குமரன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.   தென்மராட்சிப் பிரதேச அபிவிருத்திக் குழுக்கூட்டத்தின் போது பொது... Read more »

கொடிகாமம் பகுதியில் மணற்கொள்ளையர்களின் உழவுயந்திரம் மோதி பெண் பலி..!

கொடிகாமம் பகுதியில் மணற்கொள்ளையர்களின் உழவுயந்திரம் மோதி பெண் பலி..! கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கச்சாய் வீதி வாகையடிச் சந்தியை அண்மித்து 21.09.2025 ஞாயிற்றுக்கிழமை மதியம் இடம்பெற்ற விபத்தில் குடும்பப் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.   மோட்டார்சைக்கிளில் தனது மகனை ஏற்றிச் சென்ற 44வயதான... Read more »

யாழ்ப்பாண மாவட்டத்தில் GovPay டிஜிட்டல் அரசுத் தொகுப்பு பயன்பாட்டின் ஆரம்ப நிகழ்வு..!

யாழ்ப்பாண மாவட்டத்தில் GovPay டிஜிட்டல் அரசுத் தொகுப்பு பயன்பாட்டின் ஆரம்ப நிகழ்வு..! மாண்புமிகு ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க அவர்களின் எண்ணக்கருவிற்கு இணங்க GovPayஎன்ற அரசின் டிஜிட்டல் பணம் செலுத்தும் செயலி அறிமுக நிகழ்வு இன்றைய தினம் (18.09.2025) யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் அதிகாரப்பூர்வமாக... Read more »