சாவகச்சேரிபகுதியில் சட்டவிரோத மண் அகழ்வுப் ஈடுபட்டவர்கள் கைது..!

சாவகச்சேரிபகுதியில் சட்டவிரோத மண் அகழ்வுப் ஈடுபட்டவர்கள் கைது..! சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தனங்கிளப்பு பகுதியில் இன்று (10.01.2026) சனிக்கிழமை அதிகாலை வேளையில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட நான்கு வாகனங்களை கைப்பற்றியதோடு சந்தேக நபர்கள் இருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். தனங்கிளப்பு பகுதியில் சட்டவிரோத... Read more »

எனது அரசியல் பயணம் தடையின்றித் தொடரும்..!

எனது அரசியல் பயணம் தடையின்றித் தொடரும்..! ஜனாதிபதி அனுரவுக்கு நன்றி முன்னாள் அமைச்சர் டக்ளஸ் என்னை திடீரென கைதுசெய்ததன் காரணமாக எனது மக்ககுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி மற்றும் கவலையை என்னால் உணர்ந்துகொள்ள முடிகின்றது. இருந்தாலும் இன்று நான் விடுவிக்கப்பட்டிருக்கின்றேன். அந்தவகையில் எனது மக்களும் அதிலிருந்து... Read more »
Ad Widget

உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலைகள்: 52ஆம் ஆண்டு நினைவேந்தல் நாளை யாழ்ப்பாணத்தில்

உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலைகள்: 52ஆம் ஆண்டு நினைவேந்தல் நாளை யாழ்ப்பாணத்தில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் ஏற்பாட்டில், நாளை சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு யாழ்ப்பாணம் முற்றவெளியில் அமைந்துள்ள படுகொலை நினைவாலயத்தில் இந்த நினைவேந்தல் உணர்வுபூர்வமாக நடைபெறவுள்ளது.   வரலாற்றுப் பின்னணி:  ... Read more »

தகவல் தொழில்நுட்பம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் பயிற்சிப்பட்டறை..!

தகவல் தொழில்நுட்பம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் பயிற்சிப்பட்டறை..! கிறிசலிஸ் நிறுவனத்தின் கண்காணிப்பின் கீழ் செயற்படும் யாழ் மாவட்ட குடிசார் அமைப்புக்களின் சம்மேளன பிரதிநிதிகளுக்கு தகவல் தொழில்நுட்பம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் பயிற்சிப்பட்டறை நேற்றைய தினம்(08.01.2026) வியாழக்கிழமை யாழ்ப்பாணம் கலைத்தூது கலா முற்றத்தில் இடம்பெற்றிருந்தது.  ... Read more »

யாழில். பொங்கல் கொண்டாட்டத்தில் கலந்துகொள்ளவுள்ள ஜனாதிபதி..!

யாழில். பொங்கல் கொண்டாட்டத்தில் கலந்துகொள்ளவுள்ள ஜனாதிபதி..! ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிர்வரும் 15 ஆம் திகதி தைப்பொங்கல் தினத்தன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். குறித்த விஜயத்தின் போது, காணிகளை விடுவிப்பது, வீதிகளைத் திறப்பது, தையிட்டி திஸ்ஸ விகாரையால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் ஜனாதிபதி கவனம் செலுத்துவார்... Read more »

சாவகச்சேரியில் பெருந்தொகையான மரக்குற்றிகள் மீட்பு..!

சாவகச்சேரியில் பெருந்தொகையான மரக்குற்றிகள் மீட்பு..! காலாவதியான அனுமதிப் பத்திரத்தைப் பாவித்து கடத்திவரப்பட்ட 30 இலட்சம் ரூபா பெறுமதியான மரக்குற்றிகளை இன்று வெள்ளிக்கிழமை(09.01.2026) காலை சாவகச்சேரிப் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். கைதடி ஏ9 வீதிப் பகுதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் மரக்குற்றிகளை ஏற்றிவந்த ஹன்ரர் வாகனத்தை... Read more »

கப்டன் பண்டிதரின் 41 ஆவது ஆண்டு நினைவு நாள்..!

கப்டன் பண்டிதரின் 41 ஆவது ஆண்டு நினைவு நாள்..! தமிழின விடுதலைப்போராட்டத்தின் முக்கிய தளபதிகளில் ஒருவரான கப்டன் பண்டிதரின் 41 ஆவது ஆண்டு நினைவு நாள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை அவரது இல்லத்தில் நடைபெற்றது. வல்வெட்டித்துறை கம்பர்மலையினைச் சேர்ந்த கப்டன் பண்டிதர் என்று அழைக்கப்படும்... Read more »

அனுமதி இல்லாமல் நாட்டப்பட்ட பெயர்ப் பலகைகளே அகற்றப்பட்டுள்ளது..!

அனுமதி இல்லாமல் நாட்டப்பட்ட பெயர்ப் பலகைகளே அகற்றப்பட்டுள்ளது..! கந்தரோடை விகாரை, கதுருகொட விகாரை என பிரதேச சபையின் அனுமதி இல்லாமல் நாட்டப்பட்ட பெயர்ப் பலகைகள் நேற்று (08) அகற்றப்பட்டுள்ளதாக வலிகாமம் தெற்கு பிரதேச சபை தவிசாளர் தியாகராசா பிரகாஸ் தெரிவித்துள்ளார்.   கடந்த மாதம்... Read more »

யாழில் பேருந்து சாரதி மீது சரமாரி தாக்குதல் நடத்திய மர்ம நபர்..!

யாழில் பேருந்து சாரதி மீது சரமாரி தாக்குதல் நடத்திய மர்ம நபர்..! யாழ்ப்பாணத்தில் பயணிகளுடன் பயணித்த பேருந்தை மோட்டார் சைக்கிளில் துரத்தி வந்த நபர் ஒருவர் , பேருந்தை வீதியில் வழிமறித்து சாரதி மீது சரமாரியாக தாக்குதல் நடாத்தி விட்டு தப்பி சென்றுள்ளார். தாக்குதலுக்கு... Read more »

மீசாலையில் புகையிரத விபத்தை தடுத்த முச்சக்கர வண்டிச் சாரதிகள்..!

மீசாலையில் புகையிரத விபத்தை தடுத்த முச்சக்கர வண்டிச் சாரதிகள்..! இன்று காலை மீசாலை சந்தி புகையிரதக் கடவையில் சமிக்ஞை விளக்குகள் இயங்காததால் புகையிரதம் வரும்போது கூலர் வாகனமொன்று கடவையை கடக்க முற்பட்டுள்ளது. இதனை அவதானித்த மீசாலை தரிப்பிடத்தில் நின்ற முச்சக்கர வண்டிச் சாரதிகள் உடனடியாக... Read more »