சீனப் பேருந்துகளை இறக்குமதி செய்து அரசாங்கம் பாரிய ஊழல் – சாமர சம்பத் குற்றச்சாட்டு வழமையாக இறக்குமதி செய்யப்படும் பேருந்துகளை விடுத்து, சீனாவிலிருந்து அதிக விலை கொடுத்து பேருந்துகளை இறக்குமதி செய்வதன் ஊடாக தற்போதைய அரசாங்கம் ஒவ்வொரு அமைச்சின் மூலமும் பாரிய ஊழல்களில் ஈடுபட்டு... Read more »
5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 65 வயது கடை முதலாளி கைது செய்யப்பட்டார் மாதம்பை பகுதியில் 5 வயது மழலையர் பள்ளி சிறுமியை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகக் கூறப்படும் 65 வயது சில்லறை கடை முதலாளி ஒருவரை காவல்துறை கைது செய்துள்ளது.... Read more »
ரம்புக்கனையில் ரயில் தடம் புரண்டது: பாணந்துறை நோக்கிய ரயில் சேவை ரத்து! ரம்புக்கனை ரயில் நிலையத்தில் ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. ரம்புக்கனையிலிருந்து பாணந்துறை நோக்கி பயணிக்கவிருந்த ரயிலே இவ்வாறு தடம் புரண்டுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் பிரதி போக்குவரத்து அதிகாரி... Read more »
எரிபொருள் விலை அதிகரிப்பு குறித்து இன்னும் தீர்மானமில்லை: ஜூன் மாதத்துடன் மானியங்கள் முடிவுறுவதாக அறிவிப்பு! அரசாங்கத்தின் எரிபொருள் மானியங்கள் இந்த மாதத்துடன் நிறைவடையும் என எதிர்பார்ப்பதாக இலங்கை கனிப்பொருள் கூட்டுத்தாபன (CPC) அதிகாரிகள், நாடாளுமன்ற நிதிகள் பற்றிய குழுவிடம் (COPF) தெரிவித்துள்ளனர். எனினும், எரிபொருள்... Read more »
மத்தல விமான நிலைய முதலீட்டு விண்ணப்பங்களுக்கான காலக்கெடு ஜூலை 9 வரை நீடிப்பு! மத்தல ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தின் வளங்களைப் பயன்படுத்தி முதலீடு செய்வதற்கான விண்ணப்பம் கோரல் காலக்கெடு ஜூலை 9 வரை நீடிக்கப்பட்டுள்ளதாக இலங்கை முதலீட்டுச் சபை அறிவித்துள்ளது. முதலீட்டாளர்கள்... Read more »
மாகாண சபைத் தேர்தலை நடத்த அரசாங்கம் தயார்; நாடாளுமன்ற சட்ட மூலத்திற்காகக் காத்திருப்பு! நாடாளுமன்றத்தினால் மாகாண சபைத் தேர்தல் முறைமைக்குரிய சட்டம் இயற்றித் தரப்படுமாயின், தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் தயாராக இருப்பதாக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். மாகாண சபைத் தேர்தல் எப்போது நடத்தப்படும்... Read more »
பாலிவுட் நட்சத்திரங்கள் கொழும்பில்…. போர்ட் சிட்டியில் 300 மில்லியன் டொலர் திட்டம்: ஹோம் லேண்ட்ஸ் பிராண்ட் தூதராக மஹேல! கொழும்பு: ஹோம் லேண்ட்ஸ் (Home Lands) நிறுவனம் கொழும்பு போர்ட் சிட்டியில் 300 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான “சென்ட்ரல் பார்க் பொலிவார்ட்” (Central... Read more »
மகிந்தவுக்கு கிடைத்துள்ள சக்தி – நாட்டு மக்களிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை! தங்களுக்கு மீண்டும் அதிகாரத்தை வழங்குமாறு நாட்டு மக்களிடம் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார். தற்காலத்தில் மக்கள் மிகவும் சிரமத்திற்கு மத்தியிலேயே வாழ்கின்றனர். அன்றாட உணவைப் பெற்றுக் கொள்வது கூட இன்று... Read more »
போதைப்பொருள் பாவனையுடன் சேவையில் ஈடுபட்டிருந்த நான்கு சாரதிகள் மற்றும் இரண்டு நடத்துனர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். போதைப்பொருள் பாவனையில் பயணிகள் பேருந்துகளைச் செலுத்தும் சாரதிகள் மற்றும் நடத்துனர்களைக் கண்டறியும் விசேட முற்றுகை நடவடிக்கை ஒன்று ஹொரண பிரதான பேருந்து நிலைய வளாகத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஹொரண,... Read more »
சிகரெட் வரியை உயர்த்தாதமையால் இலங்கைக்கு 1,730 கோடி ரூபாய் நஷ்டம்! வெரிட்டே ரிசர்ச் அம்பலப்படுத்திய அதிர்ச்சித் தகவல் கடந்த 2022 ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து, இலங்கையில் அனைத்துப் பொருட்கள், சேவைகள் மற்றும் வருமானங்கள் மீதான வரிகள் வரலாறு காணாத வகையில்... Read more »

