கடற்கரையில் இடித்து அழிக்கப்பட்ட சட்டவிரோதக் கட்டிடங்கள் : அஹங்கம – உனவட்டுன வரை தொடர்கிறது அதிரடி நடவடிக்கை கடலோரப் பாதுகாப்புத் திணைக்களம், அஹங்கம முதல் உனவட்டுன வரையிலான கடற்கரைப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்களை அகற்றும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது. நேற்றைய தினத்திற்குள் குறித்த கட்டிடங்களை... Read more »
ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) இலங்கைக்கு 400 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி வசதியை வழங்கியுள்ளது. இதில் 200 மில்லியன் டொலர், வர்த்தகம், முதலீடு மற்றும் கைத்தொழில் அபிவிருத்தி திட்டத்தின் முதல் துணைத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான கொள்கை அடிப்படையிலான கடனாக வழங்கப்பட்டுள்ளது. நிலையான பொருளாதாரத்தை... Read more »
இனி வியட்நாமுக்கு நேரடி பயணம்! இலங்கைக்கும் வியட்நாமுக்கும் இடையிலான நேரடி விமான சேவை அதிகாரப்பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ✈️ வியட்நாம் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் VN-671 என்ற முதல் விமானம், ஹோ சி மின் நகரிலிருந்து புறப்பட்டு கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது. 💦... Read more »
பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துநர்களில் 10% வரை போதைப்பொருள் பாவனை கண்டறியப்பட்டதாக அதிர்ச்சி தகவல்! இந்த ஆண்டில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில், பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துநர்களில் 5% முதல் 10% வரையிலானோர் போதைப்பொருள் பயன்படுத்தியிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர்... Read more »
6 கொள்கலன்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2,236 பொருட்கள் சிக்கின – கடத்தல்காரர்களுக்கு கடும் எச்சரிக்கை குவைத் அரசாங்கம் தனது குடிமக்களுக்கு மானிய விலையில் வழங்கும் உணவுப் பொருட்களை சட்டவிரோதமாக இலங்கைக்கு ஏற்றுமதி செய்யத் தயாராக இருந்த நிலையில், குவைத் சுங்கத்துறை அதிகாரிகள் அவற்றை அதிரடியாகப்... Read more »
வறட்சியான காலநிலை காரணமாக மாவட்டங்கள் 5இல் 73,000க்கும் மேற்பட்ட மக்கள் நீர்ப்பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளதாக ஆபத்து நிவாரண சேவைகள் மையம் தெரிவித்துள்ளது. வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க ரூ.4,800 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதாக அதன் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். வறட்சி நிலை தொடரும் நிலையில், பாதிக்கப்பட்ட... Read more »
உயர்கல்விக்கான வட்டியில்லா கடன் திட்டம்: செப்டம்பர் 27 வரை விண்ணப்பிக்கலாம்! வட்டியில்லா மாணவர் கடன் திட்டத்தின் 11ஆவது கட்டத்திற்கான மாணவர் சேர்க்கை ஆரம்பமாகியுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதற்கு எதிர்வரும் செப்டம்பர் 27ஆம் திகதி வரை விண்ணப்பிக்கலாம். 2023, 2024 மற்றும் 2025... Read more »
போக்குவரத்து அபராதங்களை செப்டம்பர் முதல் டிஜிட்டல் முறையில் மட்டுமே செலுத்த முடியும்: ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவிப்பு நாடளாவிய ரீதியில் வாகனங்களுக்கு விதிக்கப்படும் அனைத்து வகையான போக்குவரத்து குற்றங்களுக்கான அபராதங்களையும் எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் டிஜிட்டல் முறைமை ஊடாக மாத்திரமே செலுத்த முடியும்... Read more »
சமூக வலைத்தளங்களில் பொய்த் தகவல் பரப்பிய 46 வயதுடைய நபர் கைது! சமூக வலைத்தளங்கள் ஊடாக காணொளி மற்றும் செய்தியாளர் சந்திப்பை நடத்தி, உறுதிப்படுத்தப்படாத தகவல்களைப் பரப்பிய 46 வயதுடைய நபர் ஒருவர் பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த... Read more »
விமான நிலைய திருத்தப் பணிகள் ஜப்பான் நாட்டிடம் ஒப்படைப்பு. எதிர்வரும் நவம்பருக்கு முன்னர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் (BIA) முனையம் 2 கட்டுமானப் பணிகள் மீண்டும் தொடங்கும் என ஜப்பான் உறுதி செய்துள்ளது. நீண்ட காலமாகத் தாமதமடைந்து வந்த பண்டாரநாயக்க சர்வதேச விமான... Read more »

