ஜே.வி.பிக்கு இந்தியாவில் 300 கோடி பரிசு

தேசிய மக்கள் சக்தி எனப்படும் ஜே.வி.பி இந்திய அரசாங்கத்தின் உத்தியோகப்பூர்வ அழைப்பில் இந்தியாவுக்கு மேற்கொண்ட பயணம் தொடர்பில் இலங்கையில் பல்வேறு சர்ச்சைகளும் அரசியல் அதிர்வலைகளும் ஏற்பட்டுள்ளன. உள்நாட்டில் அதிகரித்துள்ள மக்கள் ஆதரவால் அடுத்துவரும் தேர்தல்களில் ஒரு தீர்மானமிக்க அரசியல் சக்தியாக ஜே.வி.பி உருவெடுக்கும் என்பதை... Read more »

முடங்கியது சுகாதாரச் சேவை

72 சுகாதாரத் தொழிற்சங்கங்கள் இணைந்து இன்று (13) காலை மீண்டும் அடையாள பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். வைத்தியர்களுக்கு வழங்கப்படும் விசேட கொடுப்பனவுகளை தமக்கும் வழங்குமாறு வலியுறுத்தியே இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்கள் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் ரவி குமுதேஷ் தெரிவித்தார். படுதோல்வியில் முடிவடைந்த பேச்சுவார்த்தை... Read more »
Ad Widget

அலி சப்ரி ரஹீம் எம்.பியின் கார் விபத்து: ஒருவர் காயம்

நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் பயணித்த கார் விபத்தில் சிக்கியதில் ஒருவர் காயமடைந்துள்ளதாக சாலியவெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். புத்தளம் – அனுராதபுரம் வீதியின் 15 வது மைல் போஸ்ட்டுக்கு அருகில் இன்று (13) அதிகாலை 1.00 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில்... Read more »

பைத்தியகார அரசியல்வாதிகளின் தேவைக்காக தேர்தலை ஒத்திவைக்க முடியாது

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சியை முறையை ஒழிக்க ஐக்கிய மக்கள் சக்தி ஆதரவு வழங்காது எனவும் சில நேரம் கட்சி அதனை ஆதரிக்க தீர்மானித்தாலும் தனது ஆதரவு கிடைக்காது எனவும் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சி தலைவரின் அலுவலகத்தில் நேற்று (12)... Read more »

டயானா கமகேவின் பாராளுமன்ற உறுப்புரிமை குறித்து விசாரணைகள் ஆரம்பம்

இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் நாடாளுமன்ற உறுப்புரிமையை இரத்து செய்து எழுத்தாணை பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை நிராகரித்த மேன் முறையீட்டு நீதிமன்றின் தீர்மானத்துக்கு எதிராக உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதன்படி நேற்று (12) மனுதாரர்... Read more »

கருத்துச் சுதந்திரத்தை நசுக்க இணைய பாதுகாப்புச் சட்டம்: மனித உரிமைகள் ஆணைக்குழு ஆழ்ந்த கவலை

இலங்கையின் நாடாளுமன்றம் உயர் நீதிமன்றத்தின் பரிந்தரைககைளை புறந்தள்ளி, இணையதள நடவடிக்கைகளை கண்காணிக்கும் சட்டத்தை நிறைவேற்றியுள்ளமை குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தனது ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளது. மிகவும் சர்ச்சைக்குரிய இணைய பாதுகாப்புச் சட்டம் இந்த ஆண்டு ஜனவரி மாதம் 24ஆம் திகதி தனிப்பெரும்பான்மையுடன்... Read more »

இறுதி சடங்கில் ஜனாதிபதி: 17 மாதங்களின் பின் வெளியான விமான ரிக்கெட் விலை

இலங்கைத் தீவு கடந்த 2022ஆம் ஆண்டு கடுமையான பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டிருந்தது. அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் தவறான பொருளாதார கொள்கைகளுக்கு எதிராக நாடு முழுவதும் பாரிய போராட்டங்கள் வெடித்திருந்தன. போராட்டங்களுக்கு முகங்கொடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால் ஜனாதிபதி பதவியையும் துறக்கும் நிலை கோட்டாபய... Read more »

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் பொலிஸாருக்கு ஊதிய உயர்வு

நாடு கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள அதேவேளை, வருமான வரி மற்றும் இதர வரிகள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், நாளை (13) செவ்வாய்க்கிழமை முதல் பொலிஸாருக்கு உணவு மற்றும் தங்குமிட கொடுப்பனவுகள் அதிகரிக்கப்படவுள்ளன. அதன் அடிப்படையில் முதல் கட்டமாக அடுத்த ஆறு மாதங்களுக்கான கொடுப்பனவையும், அடுத்த... Read more »

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்சில் திடீர் புகை! அவசர தரையிறக்கம்

ஸ்ரீலங்கா விமான நிறுவனத்திற்கு சொந்தமான யுஎஸ் 605 என்ற விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. அவுஸ்ரேலியாவின் மேல்போர் நகரில் இருந்து கொழும்பு சர்வதேச விமான நிலையத்தை நோக்கிய பயணத்தை தொடங்கிய குறித்த விமானம், பயணம் தொடங்கிய 20 ஆவது நிமிடத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது. விமானத்தினுள் ஏற்பட்ட திடீர்... Read more »

சஜித் அணியின் முக்கிய ஒப்பந்தம் கைச்சாத்தாகின்றது: மனோ எம்.பி

ஐக்கிய மக்கள் கூட்டணியின் தலைமைகளுக்கு இடையிலான முதல் கட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் எதிர்வரும் 14 ஆம் திகதி கைச்சாத்திடவுள்ளது. ஒருவன் செய்தி சேவைக்கு வழங்கிய விசேட நேர்காணலில் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மனோகணேசன் இதனை தெரிவித்தார். இதற்கான கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாகவும் அவர்... Read more »