முகத்துவாரத்தில் தொடர்மாடி குடியிருப்பின் கூரை இடிந்து விழுந்ததில் 7 வயது சிறுவன் உயிரிழப்பு

முகத்துவாரத்தில் தொடர்மாடி குடியிருப்பின் கூரை இடிந்து விழுந்ததில் 7 வயது சிறுவன் உயிரிழப்பு கொழும்பு முகத்துவாரம் (Modara) பகுதியில் முகத்துவாரத்தில் தொடர்மாடி குடியிருப்பின் கூரை இடிந்து விழுந்ததில் 7 வயது சிறுவன் உயிரிழந்துள்ளாா். இன்று காலை இடம்பெற்ற இந்தச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.... Read more »

கட்டுநாயக்கவில் அதிரடி: ரூ. 12.8 மில்லியன் பெறுமதியான சிகரெட்டுகள் பறிமுதல் – மூவா் கைது

கட்டுநாயக்கவில் அதிரடி: ரூ. 12.8 மில்லியன் பெறுமதியான சிகரெட்டுகள் பறிமுதல் – மூவர் கைது கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) இன்று அதிகாலை ஒரு பாரிய சட்டவிரோத சிகரெட் கடத்தல் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு இராச்சியத்தில் (UAE) இருந்து வருகை... Read more »
Ad Widget

கரம் போர்ட் ஊழல் வழக்கு: மார்ச் 25-க்கு தீர்ப்பு ஒத்திவைப்பு

கரம் போர்ட் ஊழல் வழக்கு: மார்ச் 25-க்கு தீர்ப்பு ஒத்திவைப்பு முன்னாள் அமைச்சர்களான மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் நளின் பெர்னாண்டோ ஆகியோருக்கு எதிரான ‘கரம் போர்ட் ‘ ஊழல் வழக்கு தொடர்பான தீர்ப்பு மார்ச் 25 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 2015 ஜனாதிபதித் தேர்தலின்... Read more »

அரசியல் களத்திலிருந்து விடைபெறுகிறாரா மைத்திரி?

அரசியல் களத்திலிருந்து விடைபெறுகிறாரா மைத்திரி? இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நேரடி மற்றும் செயற்பாட்டு அரசியலில் இருந்து தாம் ஒதுங்கியிருப்பதாக அதிரடியாக அறிவித்துள்ளார். “தற்போது நான் எந்தவொரு கட்சியிலும் அங்கம் வகிக்கவில்லை. அரசியல் நடவடிக்கைகளில் பங்கேற்பதும் இல்லை. இருப்பினும், எவரேனும் நாட்டுக்கு நன்மை... Read more »

காவல்துறை உத்தியோகத்தா் மீது தாக்குதல்!

காவல்துறை உத்தியோகத்தா் மீது தாக்குதல்! மாகந்துரே மதூஷின் மனைவி மற்றும் மகன் கைது கொலை செய்யப்பட்ட பாதாள உலகக் கும்பல் தலைவன் மாகந்துரே மதூஷின் மனைவி மற்றும் மகன் உட்பட ஐந்து பேர் மகரகம பகுதியில்காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல்துறை உத்தியோகத்தா் ஒருவரைத் தாக்கிய... Read more »

36 சிறுவர்கள் கட்டாயப்படுத்தி துஸ்பிரயோகம்

36 சிறுவர்கள் கட்டாயப்படுத்தி துஸ்பிரயோகம்; விசாரணையில் வெளிவரும் திடுக்கிடும் தகவல்கள்..! கண்டியில் சிறுவர்களை அச்சுறுத்தி துஷ்பிரயோகம் செய்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் பல சந்தேகநபர்களைக் கண்டறிவதற்கான விசாரணைகளை காவல்துறையின் சிறுவர் மற்றும் மகளிர் பிரிவு தீவிரப்படுத்தியுள்ளது. கண்டி மற்றும் பேராதனை பகுதிகளில் 36இற்கும் மேற்பட்ட... Read more »

இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி..!

இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி..! ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இம்மாதம் இறுதியில் இந்தியாவிற்கான உத்தியோகப்பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். டெல்லியில் நடைபெறவுள்ள ‘AI Impact’ உச்சிமாநாட்டில் கலந்துகொள்வதற்காகவே அவர் இந்த விஜயத்தை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த விடயத்தை இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மஹிஷினி... Read more »

நுவரெலியாவிற்கு சர்வதேச அங்கீகாரம்..!

நுவரெலியாவிற்கு சர்வதேச அங்கீகாரம்..! உலகின் முன்னணி டிஜிட்டல் சுற்றுலா இணையத்தளமான Agoda, இந்த ஆண்டுக்காக பெயரிட்டுள்ள “ஆசியாவின் சிறந்த மலைப்பிரதேச சுற்றுலாத் தலங்களின்” பட்டியலில் இலங்கையின் மத்திய மலைநாட்டில் அமைந்துள்ள நுவரெலியாவையும் உள்ளடக்கியுள்ளது. மில்லியன் கணக்கான மக்களால் பயன்படுத்தப்படும் Agoda இணையத்தளம், உலகின் மிகப்பெரிய... Read more »

பாதாள உலக்குழுத் தலைவர்களின் இரகசியக் குரல் பதிவு கசிந்தது..!

பாதாள உலக்குழுத் தலைவர்களின் இரகசியக் குரல் பதிவு கசிந்தது..! வெளிநாடுகளில் தலைமறைவாக இருக்கும் நான்கு முக்கிய பாதாள உலகக் குழு உறுப்பினர்கள், தமது எதிர்காலத் திட்டங்கள், குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான விடயங்கள் குறித்து மேற்கொண்ட கூட்டுத் தொலைபேசி உரையாடல் அடங்கிய குரல்... Read more »

400 ரூபா சம்பள உயர்வால் வந்த வினை..?  திகாம்பரம் எச்சரிக்கை

400 ரூபா சம்பள உயர்வால் வந்த வினை..? திகாம்பரம் எச்சரிக்கை தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 400 ரூபாவால் அதிகரிப்பதற்கு, ஒரு நாளைக்கு 25 கிலோ தேயிலைக் கொழுந்து பறிக்குமாறு பெருந்தோட்ட நிறுவனங்கள் தொழிலாளர்களைக் வற்புறுத்துவதாகப் பாராளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.  ... Read more »