இலங்கைக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி அவசர நிவாரணம்..! டித்வா புயல் ஏற்படுத்திய பாரிய பேரழிவை அடுத்து இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும் நிவாரண நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதற்காக, ஆசிய அபிவிருத்தி வங்கி 3 மில்லியன் அமெரிக்க டொலர் அனர்த்த நிவாரண மானியத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது. அத்துடன்,... Read more »
சிவனொளிபாதமலை யாத்திரை இன்று ஆரம்பம்..! இம்முறை சிவனொளிபாதமலை பருவ கால யாத்திரை இன்று (04.12.2025) ஆரம்பமாகிறது. இன்று ஆரம்பமாகும் இந்த யாத்திரையானது, அடுத்த ஆண்டு வெசாக் பௌர்ணமி தினம் வரை நடைபெறும். 2025 – 2026 ஆம் ஆண்டுக்கான யாத்திரை ஆரம்பத்தை குறிக்கும் வகையில்,... Read more »
பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் வாழும் மக்களுக்கு நிரந்தர தீர்வு தேவை..! சீரற்ற காலநிலை காரணமாக முழுமையாகவும் பகுதியளவிலும் சேதமடைந்த வீடுகளை உரிய முறைமையின்படி அடையாளம் காணுமாறும், இழப்பீடு வழங்குவதற்குத் தேவையான துல்லியமான தரவுகளை திறம்படப் பெறுவதற்கான விசேட பொறிமுறையை உருவாக்கவும் வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகளுக்கு... Read more »
04 மாவட்டங்களுக்கு தொடர்ந்து மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை..! சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் 04 மாவட்டங்களுக்கு தொடர்ந்தும் மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதற்கமைய கண்டி மாவட்டத்தின் கங்க இஹல கோரல, தும்பனே, மெததும்பர, அக்குரணை, குண்டசாலை,... Read more »
வெள்ள அனர்த்த நிவாரணத்துக்காக வடக்குக்கு 1,872 மில்லியன் ஒதுக்கீடு..! டித்வா புயல் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாணத்துக்கு சுமார் 1,872 மில்லியன் ரூபாய் அனர்த்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் – கிளிநொச்சி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும், கடற்றொழில் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.... Read more »
சரியாயின் சரி:பிழையெனின் பிழை..! அரசாங்கமோ, எதிர்கட்சியோ, சரியானதை ஆதரிப்போம், பிழையை எதிர்ப்போம் என தெரிவித்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் மனோகணேசன். பெரும்பான்மை அரசியல்வாதிகள் எல்லோரும் ஒன்றுதான். சில வேளை, கெஞ்சுவார்கள். பல வேளை மிஞ்சி இனவாதம் பேசுவார்கள்.அவர்கள் மத்தியில், எமது தனித்துவங்களை இழக்காமல் கூடி பேசி... Read more »
இன்றைய தினம் நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் வேளையில் மழை..! வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர்... Read more »
கண்டி கொழும்பு பிரதான வீதி மீண்டும் திறப்பு..! கண்டி – கொழும்பு பிரதான வீதி மீண்டும் போக்குவரத்துக்காக திறக்கப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. பாஹல கடுகன்னாவ பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு மற்றும் நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலை பாதிப்புகள் காரணமாக குறித்த... Read more »
அநுராவை ஜனாதிபதியாக பெற்றதை பெரும் பாக்கியமாக கருதுகிறேன். செல்வம் அடைக்கலநாதன். இக்கட்டான நிலையில் நாட்டு மக்களுக்காக இரவிரவாக தூங்காது பணிசெய்யும் ஒரு ஜனாதிபதியை இந்த நாடும் நாமும் பெற்றதற்காக பெரு மகிழ்ச்சியடைகின்றேன். அரசாங்கத்துடன் இணைந்து புது நாட்டை கட்டியெழுப்ப நாங்கள் தயார். பாகுபாடுகள் வேண்டாம்.... Read more »
அனுர எனும் மக்கள் தொண்டன்..! வெளிநாடுகளில் இருந்து மலைபோல உதவிகள் வந்து குவிகின்றன. இந்தியா… கேட்கவே வேண்டாம்! தன்னுடைய சொந்த நாட்டில் பாதிப்பு ஏற்பட்டிருப்பதுபோல உணர்ந்து, அவ்வளவு பெரும் உதவிகளைச் செய்துகொண்டு இருக்கிறது. ‘Operation Sagar Bandu’ இலங்கையின் வரலாற்றில் பொன் எழுத்துக்களில் பொறிக்கப்படும்.... Read more »

