லண்டன் ரயிலில் 4 மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்ட போது பெண்ணொருவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். மேற்கு லண்டனின் லாட்ப்ரோக் க்ரோவ் பகுதியில் மேல்நிலை மின்சார கேபிள்களில் ஏற்பட்ட சேதம் காரணமாக எலிசபெத் லைன் ரயிலில் மின்சாரம் இல்லாமல் பெண் பயணி உள்ளிட்ட பல... Read more »
ரஷ்ய எதிர்க்கட்சி அரசியல்வாதியான அலெக்ஸி நவல்னியை காணவில்லை என அவருடைய கூட்டாளிகள் தெரிவத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மொஸ்கோவின் கிழக்கே உள்ள விளாடிமிர் பகுதியில் உள்ள IK-6 தண்டனைக் காலனியில் இருந்து வெளியேற்றப்பட்ட அவரை காணவில்லை எனவும் அவர் தற்போது இருக்கும் இடம் தெரியவில்லை என்றும்... Read more »
2024 ஆம் ஆண்டுக்கான உலகளாவிய மனிதாபிமான கண்ணோட்டம் இருண்ட நிலையில் உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. முரண்பாடு, காலநிலை அவசரநிலைகள் மற்றும் வீழ்ச்சியடைந்த பொருளாதாரம் உள்ளிட்ட காரணிகளினால் இவ்வாறானதொரு நிலை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. நிலவும் மோதல் காரணமாக காசா மீது உலக நாடுகளின்... Read more »
உலகப் பொருளாதாரம் இரண்டாம் பனிப்போரின் விளிம்பில் இருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் முதல் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கீதா கோபிநாத் எச்சரிக்கை விடுத்துள்ளார். கொலம்பியாவில் நேற்றைய தினம் ஆற்றிய உரையின் போது அவர் இவ்வாறு எச்சரித்துள்ளார். தொடர்ந்தும் உரையாற்றிய அவர், உலகப் பொருளாதாரத்தில் சீனா,... Read more »
கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் கடந்த மாதம் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட இந்தியாவைச் சேர்ந்த சீக்கிய தம்பதியினர், தவறாக தாக்கப்பட்டிருக்கலாம் என மாகாண பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த நவம்பர் 20 அன்று, 57 வயதான ஜக்தார் சிங் கொல்லப்பட்டார், மேலும் ஆயுதம் ஏந்திய நபர்கள்... Read more »
உலகில் பல ஆடம்பரமான ஹோட்டல்கள் உள்ளன. அவற்றில் சில மிகவும் தனித்துவமானவை. மலை, கடல், தனித்தீவு என வித்தியாசமான அனுபவங்களையும் பெரும் விதத்தில் இவை காணப்படுகின்றன. இந்நிலையில், ஒரு தனியார் நிறுவனம், வானில் பறக்கும் நட்சத்திர ஹோட்டலை உருவாக்கியுள்ளது. அதாவது, க்ரூஸ் எனப்படும் சொகுசுக்... Read more »
பிணைக்கைதிகளை விடுவிப்பதற்கான கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை எனில், இஸ்ரேலியப் பிணைக்கைதிகள் உயிருடன் வெளியேற முடியாது என்று ஹமாஸ் குழு எச்சரித்திருந்த நிலையில் நேற்று காஸாவின் முக்கிய நகரில்இஸ்ரேல் குண்டுத் தாக்குதலை நடத்தியுள்ளது. பாலஸ்தீன போராளிக் குழுவான ஹமாஸ் அக்டோபர் 7ஆம் திகதியன்று இஸ்ரேல்மீது மேற்கொண்ட தாக்குதலைத்... Read more »
இஸ்ரேல் – ஹமாஸ் போரில் இதுவரை 18,200 இற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்திருப்பதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மேலும் இத்தாக்குதலில் 104 இஸ்ரேலிய இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். பொதுமக்கள் காஸாவின் தென் பகுதியில் அடைக்கலம் தேடுமாறு இஸ்ரேல் தெரிவித்துள்ளதோடு, காஸா முழுவதும் தொடர் தாக்குதலில்... Read more »
கனடா லொட்டரியில் பெரும் பரிசுகளை வென்றதன் மூலம் பலர் கோடீஸ்வரர்களாக மாறியுள்ளனர். அந்த வகையில் கேல்கிரியில் லொட்டோ 6/49 டிக்கெட் வாங்கிய நபர் ஒருவர் பெரும் கோடீஸ்வரர் ஆகியுள்ளார். அவருக்கு $50M பரிசு விழுந்துள்ளது. ஆனால் அந்த அதிர்ஷ்டசாலி பரிசை பெற இன்னும் வரவில்லை... Read more »
தெற்கு சுவிட்ஸர்லாந்தின் சியோனில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் கொல்லப்பட்டுள்ளதுடன், ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், துப்பாக்கிச் சூடு நடத்தியவர் தப்பியோடியுள்ளதுடன், சந்தேக நபரை கைது செய்ய பொலிஸார் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக ரொயிட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. ஆரம்ப விசாரணைகளில் துப்பாக்கித்தாரி... Read more »

