அகில இலங்கை சபரிமலை ஶ்ரீசாஸ்தா பீடத்தினால் 43.ஆவது ஆண்டாக நடாத்தப்படும் மகரஜோதிப் பெருவிழாவில் 16.ம் நாள். சனிக்கிழமைக் கிழமை ( நேற்று) விஷேட சங்காபிஷேகம் பஜனை. மலையாளபூஜை. அன்னதான பூஜை என்பன சர்வதேச இந்துமத குருபீடாதிபதி சபரிமலைக் குருமுதல்வர் ….மஹாராஜ ராஜகுரு ..ஶ்ரீஐயப்பதாஸ சாம்பசிவ... Read more »
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக அந்தக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை நிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அடுத்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பிரதான அரசியல் கட்சிகள் முன்னாயத்த நடவடிக்கைகளில் மும்முரமாக... Read more »
நாட்டின் கடற்பரப்புக்குள் பிரவேசிக்கும் வெளிநாட்டு கப்பல்கள் தொடர்பான மேலதிக தகவல்களை இலங்கை தேடுவதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். இலங்கை கடற்பரப்பில் சீன ஆய்வு கப்பலை நிறுத்துவதற்கும் ஆய்வுகளை நடவத்துவதற்கும் அனுமதி வழங்குவது தொடர்பில் எழுப்பப்பட்ட புவிசார் அரசியல் கவலைகள் மற்றும் கேள்விகளைத்... Read more »
கண்டி போகம்பரை சிறைச்சாலையை சர்வதேச ஐந்து நட்சத்திர ஹோட்டலாக மாற்றுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக முதலீட்டு மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். இந்தத் திட்டத்தினை செயற்படுத்துவதற்கு உள்நாட்டு முதலீட்டாளர் ஒருவர் தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில், வரலாற்றுச் சிறப்புமிக்க போகம்பரை சிறைச்சாலையில் அதன்... Read more »
திருகோணமலை மாவட்டம் உப்புவெளி பொலிஸ் நிலைய அதிகாரிகள் மேற்கொண்ட தேடுதலில் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை தன்வசம் வைத்திருந்த பாடசாலை ஆசிரியரும் விகாரை ஒன்றின் விகாராதிபதியுமான பௌத்த பிக்குவை கைது செய்துள்ளனர். ஆனதம்குளம சோமரதன என்ற இந்த பௌத்த பிக்கு 4 ஆம் கட்டை... Read more »
பிரபல மலையாள திரைப்பட நடிகை லக்ஷ்மிகா சஜீவன் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். 24 வயதான லக்ஷ்மிகா காக்கா, உயரே, சவுதி வெள்ளக்கா, பஞ்சவர்ண தாத்தா, ஒரு யமதன் ப்ரேமகதா உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். நடிப்பை தாண்டி ஷார்ஜாவில் உள்ள வங்கி ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார்... Read more »
சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் மற்றும் நான்கு பிரதி பொலிஸ் மா அதிபர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. இதன்படி, இரத்தினபுர மாவட்டத்திற்கு பொறுப்பாக இருந்த சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் கே.பி கருணாரத்ன ஊவா மாகாணத்திற்கு பொறுப்பான... Read more »
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் ஜனவரி மாத பிற்பகுதியில் மலேசியாவுக்கு அரசுமுறை பயணமொன்றை மேற்கொள்ளக்கூடுமென அரசின் தகவல் அறியும் வட்டாரங்களில் அறிய முடிகிறது. இலங்கையின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தும் நோக்கில் ஜனாதிபதி பல்வேறு அரசுமுறை பயணங்களை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக தெற்காசிய மற்றும் தென்கிழக்காசிய நாடுகளுடன்... Read more »
நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற குழுநிலை விவாதத்தின் போது நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர வடக்கு, கிழக்கில் பௌத்த புராதன சின்னங்கள் வேகமாக அழிக்கப்பட்டுவருகின்றன. எனவே, வடக்கு, கிழக்கு பிரிந்தால் நிலைமை என்னவாகும்.” – என்று கேள்வி எழுப்பியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் தற்போது... Read more »
பிரபாகரன் நேர்மையானவர் அவரின் அரசியல் நீதி நேர்மையானது என்பதை தமிழர்கள் எப்போதோ கண்டு கொண்டதால் தான் அவருக்கு பின்னால் மக்கள் அணிதிரண்டனர் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப்... Read more »

