AI தொழில்நுற்ப பயன்பாடு 60 வீத தொழிலை பாதிக்கும்

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுற்ப பயன்பாடானது 60 வீத தொழிலை பாதிக்கும் என சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா (Kristalina Georgieva) தெரிவித்துள்ளார். சுவிட்சர்லாந்தில் நடைபெறும் வருடாந்த உலகப் பொருளாதார மாநாட்டில் கலந்துகொள்வதற்கு முன்னதாக வாஷிங்டனில் நடைபெற்ற நேர்காணலின் போதே... Read more »

1,400க்கும் மேற்பட்ட தேடப்படும் சந்தேக நபர்கள் கைது

பொலிஸாரின் குற்றப் பிரிவுகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட 42,248 தேடப்படும் சந்தேக நபர்களில் 1,468 பேர் யுக்திய சுற்றிவளைப்பு நடவடிக்கையின் கீழ் நேற்று (15) கைது செய்யப்பட்டதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இவற்றில், போதைப்பொருள் குற்றங்களுக்காக திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 4,088 சந்தேக நபர்களில் 254... Read more »
Ad Widget

யாழ்ப்பாணத்தில் கோலாகலமாக நடைபெற்ற பொங்கல் விழா

உலகெங்கிளும் உள்ள தமிழ் மக்கள் இன்றைய தினம் தைப்பொங்கலை வெகுவிமர்சையாக கொண்டாடி வருகின்றனர். அந்த வைகயில் யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் பொங்கல் விழா சிறப்பாக இடம்பெற்றிருந்தது. நல்லூர் ஆலயத்தில் பொங்கல் சிறப்பு வழிபாடு தமிழர் திருநாளாம் தை பொங்கல் தினமான இன்று வரலாற்றுச் சிறப்பு... Read more »

அவலோகிதேஸ்வர போதிசத்வா கைது

‘அவலோகிதேஸ்வர போதிசத்வா’ என்று தன்னை அடையாளப்படுத்தி, சர்ச்சைக்குரிய போதனைகளை நடத்தி வந்த மஹிந்த கொடித்துவக்கு என்ற நபரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். குறித்த சந்தேக நபர் சற்று முன்னர் கொழும்பு, பன்னிப்பிட்டிய பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான தீவிர... Read more »

யாழில் தலைமுடியால் பார ஊர்தியை கட்டியிழுத்து முதியவர் உலக சாதனை

யாழ்ப்பாணம் சாவகச்சேரியைச் சேர்ந்த 60 வயதான உழவரான திருச்செல்வம் என்பவர் 1550 கிலோ எடையுள்ள பார ஊர்தியை கயிற்றினால் தலை முடியில் கட்டி தொடர்ந்து 1500 மீட்டர் தூரம் இழுத்து சோழன் உலக சாதனை படைத்தார். இந்த நிகழ்வு சாவகச்சேரி பேருந்து நிலையம் அமைந்துள்ள... Read more »

மோதல் தீவிரம்: பாரிய அமைதி மாநாட்டுக்கு சீனா அழைப்பு

காசா போர் ந‍ெருக்கடி குறித்து ஒரு பாரிய அளவிலான உத்தியோகப்பூர்வ அமைதி மாநாட்டிற்கு சீனா அழைப்பு விடுத்துள்ளது. காசா மோதல் தீவிரமடைந்து செங்கடல் பகுதி தற்சமயம் முக்கிய புள்ளியாக மாறியுள்ளமையினால் இஸ்ரேலிய-பாலஸ்தீனிய அமைதி மாநாடு மற்றும் இரு நாடுகளின் தீர்வை செயல்படுத்துவதற்கான கால அட்டவணைக்கு... Read more »

400% மின் கட்டண உயர்வு: வெளிநாட்டு நிறுவனங்கள் வெளியேற்றம்

400 சதவீத மின் கட்டண உயர்வால், பல வெளிநாட்டு நிறுவனங்கள் நாட்டை விட்டு வெளியேறி, துபாய் போன்ற மலிவான கட்டணத்தில் மின்சாரம் வழங்கும் நாடுகளுக்கு சென்றுள்ளதாக நிர்மாண கைத்தொழில் அபிவிருத்தி சங்கத்தின் தலைவர் சுசந்த லியனாராச்சி தெரிவித்துள்ளார். மின் கட்டணத்தை செலுத்த முடியாதுள்ள ஏழை... Read more »

பெற்றோர் அலட்சியம் இறப்பர் பட்டியால் பரிபோன சிறுவனின் உயிர்

கல்வான, பொதுபிட்டிய, பனாபொல பிரதேசத்தில் ஒன்பது வயது சிறுவன் இறப்பர் பட்டி கழுத்தில் இறுகியதில் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த சிறுவன் பாடசாலை ஒன்றில் நான்காம் வகுப்பில் கல்வி கற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் பொத்துபிட்டிய பொலிஸார் தெரிவிக்கையில்,... Read more »

எதிர்கட்சி தலைவர் சஜீத் பொங்கல் வாழ்த்து செய்தி

நாட்டின் நிலைக்கு இயற்கையின் ஆசீர்வாதம் கிட்டட்டும்: எதிர்கட்சி தலைவர் சஜீத் பொங்கல் வாழ்த்து செய்தி நம் நாட்டில் உருவாக்கப்பட்ட வங்குரோத்து நிலையால் ஏற்பட்ட சவால்களுக்கு இனம், மதம், ஜாதி, குலம் என்ற வேறுபாடின்றி இந்த சவால்களை நாம் எதிர்கொள்ளத் தேவையான இயற்கையின் ஆசீர்வாதங்கள் இந்தத் தைப்பொங்கள்... Read more »

சுன்னாகத்தில் மகளை துஷ்பிரயோகம் செய்த பெரியப்பா

சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மயிலங்காடு பகுதியில் 14 வயது நிரம்பிய சிறுமி ஒருவரை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் சிறுமியின் தந்தையின் அண்ணா (பெரியப்பா) கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த சிறுமியின் பெற்றோர் வீட்டில் இல்லாத சந்தர்ப்பத்தில் குறித்த சந்தேகநபர் குளிர்பானத்தில்... Read more »