அங்கீகாரம் பெற்ற உயர்கல்வி நிறுவன பிரதிநிதிகளுடன் அரசாங்க அதிபர் கலந்துரையாடல்..! அங்கீகாரம் பெற்ற உயர்கல்வி நிறுவன பிரதிநிதிகளுடன் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் இன்றைய தினம் (09.10.2025) மு.ப 10.00 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார். ... Read more »
அரியாலையில் கழிவுகளை கொட்ட வந்தவர்களை தடுத்தவர்கள் கைது..! யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் கழிவுகளை கொட்ட வந்தவர்களை மறித்து அடாவடியில் ஈடுப்பட்டார்கள் என குற்றம் சாட்டி 08 பேரை யாழ்ப்பாண பொலிஸார் கைது செய்துள்ளனர். அரியாலை பகுதியில் நல்லூர் பிரதேச சபை ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில்... Read more »
பொன்சேகாவை இராணுவ தளபதியாக நியமித்தமைக்காகவே மஹிந்தவை தூக்கிலிட வேண்டும்..! முன்னாள் இராணுவ தளபதி பீல்ட் மார்ஷல் சரத் போன்சேகா கூறுவது போன்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை தூக்கிலிட வேண்டும் என முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில்... Read more »
இலங்கை சிறைகளில் 35 ஆயிரம் கைதிகள்..! 2025 ஆம் ஆண்டு செம்டம்பர் மாதம் 23 ஆம் திகதி வரை, நாட்டிலுள்ள சிறைச்சாலைகளில் 34,765 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சு அறிவித்துள்ளது. அவர்களில் குற்றம் நிரூபிக்கப்பட்ட 10,509 கைதிகளும், 24,256 சந்தேகநபர்களும் அடங்குவதாக நீதி... Read more »
முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு: குறைப்புக்கு சட்டத்தில் இடமில்லை – அமைச்சர் ஆனந்த விஜேபாலா விளக்கம் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலா அவர்கள், இலங்கை முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு அல்லது வாகனங்களை குறைப்பதற்கோ அல்லது கட்டுப்படுத்துவதற்கோ ஜனாதிபதி சலுகைச் சட்டத்தின் கீழ் எந்த... Read more »
மிளகாய்த்தூள் என நினைத்து இரசாயனத்தை சுவைத்த 7 மாணவர்கள் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதி! தம்புள்ளையில் உள்ள பாடசாலை ஒன்றின் 7ஆம் தரத்தைச் சேர்ந்த ஏழு மாணவர்கள் இரசாயனப் பொருள் தாக்கம் காரணமாக தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் ஐந்து ஆண் மாணவர்களும்... Read more »
வட மாகாண ஆளுநருக்கு முன்வைக்கப்பட்ட முக்கிய கோரிக்கை..! தொண்டமனாறு உவர்நீர்த் தடுப்பணைத் திட்டத்தினை நாம் வரவேற்கின்றோம். அதேயிடத்தில் இத் திட்டத்தினால் வருடாவருடம் வெள்ளப் பாதிப்பை எதிர்கொள்ளும் மக்களை காப்பாற்றுவதற்கான நிலைத்தகு திட்டத்தினை மாகாண நிதி ஒதுக்கீடுகளுக்குள்ளாகவோ அல்லது சர்வதேச தாபனங்களின் ஒத்துழைப்புடனோ நிறைவேற்றமாறு என... Read more »
மல்லாகம் நீதிமன்ற சட்டத்தரணிகள் சங்கத்தின் பணிப் பகிஸ்கரிப்பு குறித்த ஊடக அறிக்கை..! மல்லாகம் நீதிமன்ற சட்டத்தரணிகள் சங்கமானது தமது பணிப் பகிஸ்கரிப்பு குறித்து ஊடக அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. அத்துடன் தாங்கள் வழக்குகளில் தலையிடும் நோக்கில் இந்த பகிஸ்கரிப்பை செய்யவில்லை என அந்த சங்கத்தின்... Read more »
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் குறித்த ஐ.நா. குழுவின் இலங்கை மீதான கண்டன அறிக்கைகள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் குழு (CED), அதன் அண்மைய அமர்வுக்குப் பிறகு, இலங்கையின் நிலைமை குறித்து அதன் கவலைகள் மற்றும் பரிந்துரைகளைக் கொண்ட அறிக்கையை இன்று... Read more »
லசந்த கொலையின் பின்னணியில் பொன்சேகா..! ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவை படுகொலை செய்ய குழுவை அனுப்பியவர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா என மகிந்த ராஜபக்சவின் ஊடகச் செயலாளர் மனோஜ் கமகே தெரிவித்துள்ளார். மொட்டுக் கட்சியின் தலைமையகத்தில் நடத்திய விசேட செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே... Read more »

