கர்ப்பிணிப் பெண்களுக்கான பிரசவகாலப்பொதி வழங்கல்..! பெரண்டீனா லயிப் லைன் நிறுவனத்தின்(Berendina Micro Investments Company Limited) அனுசரனையில் கர்ப்பிணிப் பெண்களுக்கான பிரசவகாலப்பொதி யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களினால் இன்றையதினம் (2025.10.13 ) காலை 11.00 மணிக்கு மாவட்ட செயலக கேட்போா்... Read more »
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற சர்வதேச சிறுவர் தின நிகழ்வு..! மட்டக்களப்பு மாவட்டத்திற்கான சர்வதேச சிறுவர் தின நிகழ்வானது மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் தலைமையில் இடம்பெற்றது. உதவி மாவட்ட செயலாளர் ஜி.பிரணவன் அவர்களின் மேற்பார்வையின் கீழ்... Read more »
யாழ்ப்பாணம் வலயக் கல்விப் பணிப்பாளர் நியமனம்: செயலரின் அதிகாரம் மீறிய செயல் என மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்ப்பு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு (HRCSL) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, யாழ்ப்பாணம் வலயக் கல்விப் பணிப்பாளரின் நியமனம் கல்வி அமைச்சின் செயலாளரின் சட்டப்பூர்வ அதிகாரத்தை... Read more »
நாரம்மலையில் கோர விபத்து: இரு இளைஞர்கள் பலி, லொறி சாரதி கைது நாரம்மலை: நாரம்மலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சொரம்பலை வீதியில் நேற்று (ஒக்டோபர் 12) அதிகாலை இடம்பெற்ற கோர வீதி விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். சொரம்பலையை நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த லொறியொன்று,... Read more »
வெலிக்கடை படுகொலை ஒருவாரம் முன்பே திட்டமிடப்பட்டது..! 1983 ஆம் ஆண்டு வெலிக்கடை சிறை சலையில் 53 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டமை சிறையில் ஏற்பட்ட கலவரம் அல்ல .சிறைக்கு வெளியில் ஒரு வாரத்துக்கு முன் அப்போதைய ஜனாதிபதி ஜே ஆரின் மருமகனான இராணுவ தளபதி திஸ்ஸ... Read more »
கடல் கண்காணிப்புக்களை மேற்கொள்ள ரேடார் தேவை..! யுத்தம் முடிந்து விட்டது என்பதற்காக கடல் கண்காணிப்பு நடவடிக்கைகளை நிறுத்தவோ , வேண்டாம் எனவோ சொல்ல முடியாது என வடக்கு கடற்படை கட்டளை தளபதி ரியர் அட்மிரல் புத்திக லியனகமகே தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் காங்கேசன்துறை கடற்படை முகாமில்... Read more »
தோட்ட தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு நிச்சயம்..! ஜனாதிபதி உறுதி இலஞ்சம் மற்றும் ஊழல் ஆகியவற்றை நாட்டின் மேல் மட்டத்தில் இருந்து இல்லாது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இன்று பண்டாரவளையில் இடம்பெறும் மலையக சமூகத்திற்கு வீட்டு உரிமைகளை... Read more »
26 நாட்களாக தொடரும் முத்துநகர் விவசாயிகளின் போராட்டம்..! திருகோணமலை முத்து நகர் விவசாயிகள் தங்களின் அபகரிக்கப்பட்ட விவசாயத்தை நிலத்தை மீளப் பெற்றுத்தரக் கோரிய தொடர் சத்தியாக்கிரகப் போராட்டத்தை இன்றுடன் (12) 26ஆவது நாளாக திருகோணமலை மாவட்ட செயலகம் முன்பாக முன்னெடுத்து வருகின்றனர். பிரதமரினால் வழங்கப்பட்ட... Read more »
சீனாவில் தடைசெய்யப்பட்ட நகரத்தை பார்வையிட்ட இலங்கை பிரதமர்..! சீனாவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் ஒரு பகுதியாக, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்கள், அந்நாட்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க மற்றும் கலைத்துவ பெருமை மிக்க யுனெஸ்கோ உலக பாரம்பரியத் தளங்களான தடைசெய்யப்பட்ட நகரத்தையும் (அரண்மனை அருங்காட்சியகம்) சீனப்... Read more »
எதிர்கட்சித் தலைமைத்துவத்தில் தலையிடும் நாமல்..! சுட்டிக்காட்டிய லால்காந்த எதிர்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாச இருந்தாலும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவே எதிர்கட்சித் தலைமைத்துவத்தில் அதிகம் தலையிடுவதாக விவசாய அமைச்சர் லால்காந்த தெரிவித்துள்ளார். கண்டி மாவட்ட செயலகம் ஏற்பாடு செய்திருந்த விழா ஒன்றில் கலந்துகொண்டு கருத்து... Read more »

