ஆலம் குளம் அஸ்ரப் ஞாபகார்த்த முன்பள்ளியின் விடுகை விழா..!

ஆலம் குளம் அஸ்ரப் ஞாபகார்த்த முன்பள்ளியின் விடுகை விழா..! அட்டாளைச்சேனை புறத்தோட்ட வட்டாரம் ஆலங்குளம் அஸ்ரப் ஞாபகார்த்த முன்பள்ளியின் விடுகை விழாவானது நேற்றைய தினம் (09.01.2026)திருமதி சஸ்னா ஆசிரியையின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. அட்டாளைச்சேனை பிரதேச சபையின் புறத்தோட்ட வட்டாரத்தின் பல்வகை ஆளுமை,புறத்தோட்ட வட்டாரத்தின்... Read more »

தீவிரமடையும் ட்ரம்பின் அடுத்த நகர்வு… டென்மார்க் அதிகாரிகளை சந்திக்கவிருக்கும் ரூபியோ

தீவிரமடையும் ட்ரம்பின் அடுத்த நகர்வு… டென்மார்க் அதிகாரிகளை சந்திக்கவிருக்கும் ரூபியோ கிரீன்லாந்தை வாங்குவதில் டொனால்ட் ட்ரம்ப் உறுதியாக இருக்கிறார் என்றும், ஆனால் அந்தப் பிரதேசத்தைக் கைப்பற்ற இராணுவ பலத்தைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க விரும்புகிறார் என்றும் மார்கோ ரூபியோ கூறியுள்ளார். இராணுவத்தைப் பயன்படுத்த   அமெரிக்காவின்... Read more »
Ad Widget

எனது அரசியல் பயணம் தடையின்றித் தொடரும்..!

எனது அரசியல் பயணம் தடையின்றித் தொடரும்..! ஜனாதிபதி அனுரவுக்கு நன்றி முன்னாள் அமைச்சர் டக்ளஸ் என்னை திடீரென கைதுசெய்ததன் காரணமாக எனது மக்ககுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி மற்றும் கவலையை என்னால் உணர்ந்துகொள்ள முடிகின்றது. இருந்தாலும் இன்று நான் விடுவிக்கப்பட்டிருக்கின்றேன். அந்தவகையில் எனது மக்களும் அதிலிருந்து... Read more »

இந்திய இராணுவத் தளபதியின் உத்தியோகபூர்வ விஜயம்..!

இந்திய இராணுவத் தளபதியின் உத்தியோகபூர்வ விஜயம்..! இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோவின் அழைப்பின் பேரில் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டுக்கு வருகை தந்த இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி, தனது விஜயத்தை நிறைவு செய்து இன்று (09)... Read more »

பாதாள உலகக் குழு உறுப்பினர் ‘கொண்ட ரஞ்சி’ டுபாயில் கைது..!

பாதாள உலகக் குழு உறுப்பினர் ‘கொண்ட ரஞ்சி’ டுபாயில் கைது..! பாதாள உலகக் குழு உறுப்பினரான ‘கொண்ட ரஞ்சி’ என்ற ரஞ்சித் குமார, இத்தாலிக்குத் தப்பிச் செல்ல முயன்றபோது டுபாயில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். அந்நாட்டு பாதுகாப்புப் பிரிவினரால் குறித்த சந்தேகநபர் அவரது மனைவி... Read more »

உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலைகள்: 52ஆம் ஆண்டு நினைவேந்தல் நாளை யாழ்ப்பாணத்தில்

உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலைகள்: 52ஆம் ஆண்டு நினைவேந்தல் நாளை யாழ்ப்பாணத்தில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் ஏற்பாட்டில், நாளை சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு யாழ்ப்பாணம் முற்றவெளியில் அமைந்துள்ள படுகொலை நினைவாலயத்தில் இந்த நினைவேந்தல் உணர்வுபூர்வமாக நடைபெறவுள்ளது.   வரலாற்றுப் பின்னணி:  ... Read more »

நியூசிலாந்துக்கு எதிரான டி-20 போட்டியில் திலக் வர்மாவுக்கு ஓய்வு..!

நியூசிலாந்துக்கு எதிரான டி-20 போட்டியில் திலக் வர்மாவுக்கு ஓய்வு..! நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும், 5 போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடரிலும் விளையாட உள்ளது. இந்த இரண்டு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் போட்டி... Read more »

டக்ளஸ் தேவானந்தாவுக்கு பிணை..!

டக்ளஸ் தேவானந்தாவுக்கு பிணை..! விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அவர் கம்பஹா நீதவான் நீதிமன்றில் இன்று (09.01.2026) முன்னிலைப்படுத்தப்பட்ட போதே, நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.   எவ்வாறாயினும் அவர் வௌிநாடு செல்வதற்கு தடை... Read more »

தகவல் தொழில்நுட்பம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் பயிற்சிப்பட்டறை..!

தகவல் தொழில்நுட்பம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் பயிற்சிப்பட்டறை..! கிறிசலிஸ் நிறுவனத்தின் கண்காணிப்பின் கீழ் செயற்படும் யாழ் மாவட்ட குடிசார் அமைப்புக்களின் சம்மேளன பிரதிநிதிகளுக்கு தகவல் தொழில்நுட்பம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் பயிற்சிப்பட்டறை நேற்றைய தினம்(08.01.2026) வியாழக்கிழமை யாழ்ப்பாணம் கலைத்தூது கலா முற்றத்தில் இடம்பெற்றிருந்தது.  ... Read more »

முல்லைத்தீவு சிறுமியின் மரணம் தொடர்பில் சுகாதார அமைச்சர் பதில்..!

முல்லைத்தீவு சிறுமியின் மரணம் தொடர்பில் சுகாதார அமைச்சர் பதில்..! முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த 12 வயது சிறுமியான குகநேசன் டினோஜாவின் மரணம் தொடர்பில் சுகாதார அமைச்சு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.  ... Read more »