ரொனால்டோ சாதனை: பீஃபா வைத்துள்ள டுவிஸ்ட்

கால்பந்து போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தும் வீரராக திகழும் போர்த்துகல் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ நடப்பு ஆண்டில் அதிக கோல் அடித்த வீரர்களில் முதல் இடத்தைப் பெற்றுள்ளார். அல் இட்டிஹாத் அணிக்கு எதிரான சவுதி புரோ லீக் போட்டியில் அல் நாசர் அணி... Read more »

ரஷ்ய மருத்துவரிடம் கொள்ளையிட்ட பெண்

ரஷ்யாவில் இருந்து செயல்முறை பயிற்சிக்காக பாணந்துறை கேத்துமதி பெண்கள் வைத்தியசாலைக்கு வந்த இலங்கை மருத்துவர் ஒருவரின் பயண பொதியில் இருந்து நவீன ஐ.பேட்,பவர் பேங்,ஏ.டி.எம். அட்டையை கொள்ளையிட்டு பணத்தை பெற்றுக்கொண்ட பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர். பண்டாரகம பிரதேசத்தை... Read more »
Ad Widget

கண்டியில் மரம் முறிந்து விபத்து: இருவர் காயம் – ஏழு வாகனங்கள் சேதம்

கண்டியில் இரண்டு மரங்கள் முறிந்து விழுந்து விபத்து – இருவர் காயம் – ஏழு கார்கள் சேதம் கண்டி திலக் ரத்நாயக்க மாவத்தையில் இரண்டு மரங்கள் முறிந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவத்தில் இருவர் காயமடைந்துள்ளதுடன், ஏழு வாகனங்கள் சேதமடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது. அரச மரமொன்றும்... Read more »

இலங்கையில் பயிரிடப்பட்ட கேரளா கஞ்சா

கேரளா கஞ்சா ரகத்தை இலங்கையில் பயிரிட்டிருந்த ஒருவரை தாம் கைது செய்துள்ளதாக தணமல்வில பொலிஸார் தெரிவித்துள்ளனர். தணமல்வில பிரதேசத்தில் இப்படியான கஞ்சா செய்கை பிடிப்பட்டிருப்பது இதுவே முதல் முறை என தெரியவந்துள்ளது. தணமல்வில கங்கே யாய பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் சோளப் பயிர் செய்கை... Read more »

யாழ். குடாநாட்டின் சுற்றுலாத்துறை பாதிக்கும் நிலையில்

யாழ்ப்பாணத்தில் உள்ள சிறிய தீவுகளில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மையங்களை நிர்மாணிப்பதற்காக இந்திய அரசாங்கம் 11 மில்லியன் டொலர் மானியத்தை வழங்கியுள்ளது. யாழ்.குடாநாட்டின் டெல்ஃப், நயினாதீவு மற்றும் அனலத்தீவு ஆகிய தீவுகளில் வசிக்கும் மக்களுக்கு மின்சாரம் வழங்கும் நோக்கத்திற்காக இந்திய அரசாங்கம் இந்த மானியத்தை வழங்கியுள்ளது.... Read more »

கனடாவில் காணாமல் போன குடும்பம் சடலமாக மீட்பு

கனடாவில் காணாமல் போன குடும்பத்தார் அனைவரும் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர். அல்பர்டாவின் Lac Ste. Anne County-ஐ சேர்ந்த கெல்லி (39), இவர் மனைவி லாரா (37), மகன் டைலன் (8) ஆகிய மூவரும் கடந்த 25ஆம் திகதி காணாமல் போனார்கள். இந்த நிலையில் மூவரும்... Read more »

ஜனாதிபதித் தேர்தலுக்கான முதல் கூட்டம் கொழும்பில்

2024ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஜனாதிபதித் தேர்தலை இலக்காகக் கொண்டு ஐக்கிய தேசியக் கட்சி நாடு முழுவதும் பிரசாரக் கூட்டங்களை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளது. எதிர்வரும் ஜனவரி 19ஆம் திகதி கொழும்பு மாவட்டத்தை மையமாகக் கொண்டு பிரதான கூட்டமொன்றை நடத்திய பின்னர் நாடு பூராகவும் கூட்டங்களை... Read more »

பெரிய வெங்காயத்தின் விலை குறைகிறது

பெரிய வெங்காயத்தின் விலை மேலும் குறைவடையும் என பெரிய வெங்காய இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர். இதனை அடிப்படையாக கொண்டு பாகிஸ்தானிலிருந்து இந்த வாரம் பெருமளவு பெரிய வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டவுள்ளதுடன், அடுத்த மாதம் சீனா மற்றும் நெதர்லாந்திலிருந்து பெரிய வெங்காயம் இறக்குமதி செய்யப்படவுள்ளது. இதன்காரணமாக பெரிய... Read more »

ஐந்து விளையாட்டுக் கழக உரிமை ரத்து: அமைச்சர் ஹரின் அதிரடி

இரண்டு விளையாட்டு சங்கங்கள் மற்றும் மூன்று விளையாட்டு சம்மேளனங்களின் பதிவுகளை தற்காலிகமாக இடைநிறுத்தி வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. 1973 ஆம் ஆண்டு 25 ஆம் இலக்க விளையாட்டுச் சட்டம் திருத்தம் மற்றும் 32 ஆவது சரத்தின் கீழ் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர்... Read more »

சூடுபிடிக்கும் கொழும்பு அரசியல் தேர்தல் குழுவை நியமித்த ஐ.தே.க.

ஜனாதிபதித் தேர்தலை வழிநடத்தும் விசேட சபையொன்றை அடுத்தவாரம் ஐக்கிய தேசியக் கட்சி நியமிக்க உள்ளது. இதற்கான பேச்சுவார்த்தைகள் ஐ.தே.கவின் தலைவரும் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்க தலைமையில் கடந்த சில நாட்களாக இடம்பெற்று வருகிறது. புதிய வருடத்துடன், கட்சியை வழிநடத்தும் வகையில் இந்த தலைமைத்துவ சபை... Read more »