கண்டியில் மரம் முறிந்து விபத்து: இருவர் காயம் – ஏழு வாகனங்கள் சேதம்

கண்டியில் இரண்டு மரங்கள் முறிந்து விழுந்து விபத்து – இருவர் காயம் – ஏழு கார்கள் சேதம்

கண்டி திலக் ரத்நாயக்க மாவத்தையில் இரண்டு மரங்கள் முறிந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவத்தில் இருவர் காயமடைந்துள்ளதுடன், ஏழு வாகனங்கள் சேதமடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

தத

அரச மரமொன்றும் செண்பக மரமொன்றும் இன்று காலை இவ்வாறு முறிந்து விழுந்துள்ளன.

இதன் காரணமாக குறித்த வீதியின் போக்குவரத்து நடவடிக்கைகள் பல மணித்தியால தடைப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், பொலிஸார், இராணுவம் மற்றும் கண்டி மாநகர தீயணைப்பு பிரிவு இணைந்து மரங்களை அகற்றும் பணிகளை முன்னெடுத்தது வருகின்றன.

Recommended For You

About the Author: admin