கனேடிய அரசின் உயரிய விருது பெரும் தமிழர்

கனேடிய அரசின் உயரிய விருதான “ஓடர் ஓப் கனடா” (Order of Canada) தமிழரான அருண் ரவீந்திரன் உள்ளிட்ட 78 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மனநல ஆராய்ச்சி குறித்த அவரது பங்களிப்புகளுக்காக இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கனடாவின் ஆளுநர் நாயகம் ஜெனரல் மேரி சைமன், அருண்... Read more »

யாழ்.ஊடக அமையத்தால் டெங்கு விழிப்புணர்வு செயற்றிட்டம்

யாழ்.ஊடக அமையத்தின் “மக்களுக்காக நாம்” செயற்றிட்டத்தின் கீழ் டெங்கு விழிப்புணர்வு செயற்றிட்டம் இன்று காலை யாழ்.போதனா வைத்தியசாலையில் இருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ்.மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலில் பரவல் தீவிரமடைந்துள்ளதை கருத்தில் கொண்டு யாழ்.ஊடக அமையத்தின் சமூக பணிகளுக்கான “மக்களுக்காக நாம்” செயற்றிட்டத்தின் ஊடாக இந்த விழிப்புணர்வு... Read more »
Ad Widget

இன்றைய ராசிபலன்கள் 29.12.2023

மேஷம் குடும்பத்தில் ஒற்றுமை குறையும். பூர்வீக சொத்துகளால் வீண் விரயங்களை சந்திப்பீர்கள். எதிலும் யோசித்து முடிவெடுப்பது நல்லது. தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழச்சியை தரும். கடன்கள் குறையும். ரிஷபம் உறவினர்கள் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி தரும்... Read more »

ஜப்பானின் பாரிய நிலநடுக்கம்

ஜப்பானில் உள்ள குரில் தீவுகளில் அடுத்தடுத்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டாலும் இதுவரை சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. ஜப்பானில் உள்ள குரில் தீவுகளில் இன்று (வியாழக்கிழமை) 6.3 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட அடுத்த... Read more »

கதாநாயகியாக அறிமுகமாகும் பூர்ணிமா

பிக் பாஸ் பூர்ணிமா கதாநாயகியாக அறிமுகமாகவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. பூர்ணிமா நாயகியாக நடிக்கவுள்ள படத்துக்கு ”செவப்பி” என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதுடன் படமானது ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகவிருக்கிறது. பூர்ணிமாவுக்கு பிக்பாஸுக்கு முன்பே இந்த பட வாய்ப்பு கிடைத்துள்ளது ஆனால் தற்போதுதான் படம் குறித்த அறிவிப்புகள்... Read more »

வட்டுக்கோட்டையில் டெங்கு பரவும் அபாயம்

யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை – அத்தியடி பிள்ளையார் ஆலயத்திற்கு அருகாமையில், வீதியோரத்தில் கொட்டப்பட்டுள்ள பொருட்களால் டெங்கு பரவும் அபாயம் காணப்படுகின்றது. குறித்த இடத்தில் குப்பைகள், பிளாஸ்டிக் கொள்கலன்கள் என பல பொருட்கள் கொட்டப்பட்டுள்ளள்ளன. அத்துடன் சூழலுக்கு தீங்கான மருத்துவக் கழிவுகளும் கொட்டப்பட்டுள்ளன. இவ்வாறான பொறுப்பற்ற... Read more »

தென்னாப்பிரிக்காவிடம் இன்னிங்ஸ் மற்றும் 32 ஓட்டங்களால் இந்தியா படுதோல்வி

செஞ்சூரியனில் இடம்பெற்ற தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான முதல் டெஸ்ட கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி, இன்னிங்ஸ் மற்றும் 32 ஓட்டங்களால் படுதோல்வியை சந்தித்துள்ளது. 163 ஓட்டங்கள் பின் தங்கியிருந்த நிலையில் தனது இரண்டாம் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 34.1 ஓவர்களின் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து... Read more »

இந்தியர்களின் மரண தண்டனையை குறைக்க கட்டார் முடிவு

உளவுப் பார்த்தாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கடந்த மாதம் எட்டு இந்தியர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள மரணத் தண்டனையை குறைப்பதற்கு கத்தார் நீதிமன்றம் முடிவு செய்துள்து. மரண தண்டனைக்கு எதிராக இந்திய அரசாங்கம் மேன்முறையீடு செய்ததைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்திய... Read more »

மகனை கொன்றுவிட்டு தாயும் தற்கொலை

இரத்தினபுரி – அலபத பிரதேசத்தில் உள்ள லயன் அறை குடியிருப்பின் அறை ஒன்றில் இருந்து தாய் மற்றும் அவரது சிறு மகனின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அந்த பெண் தனது மகனைக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்திருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ள பொலிஸார்,... Read more »

அதிக மழை வீழ்ச்சியே டெங்கு அதிகரிக்க காரணம் – பிராந்திய சகாதார பணிப்பாளர்

அசாதரணமான மழை வீழ்ச்சியே டெங்கு தொற்றின் தாக்கம் யாழ் மாவட்டத்தில் அதிகரிப்பதற்கு அதிகரிப்புக்கு காரணம் – பிராந்திய சகாதார பணிப்பாளர் தெரிவிப்பு! தொடரும் அசாதரணமான மழை வீழ்ச்சியே இம்முறை டெங்கு தொற்றின் தாக்கம் யாழ் மாவட்டத்தில் அதிகரிப்பதற்கு காரணம் யாழ் மாவட்டப்பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர்... Read more »