அன்பையும் கருணையையும் போதித்த புத்த பெருமானின் போதனைகளைப் பின்பற்றுபவர்கள் வாயில்லா பிராணிகளின் வாயில் வெங்காய வெடி வைத்து கொல்லுகின்ற கொடூரமான செயலை நிறுத்த வேண்டும் என வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் பா.கஜதீபன் கோரிக்கை விடுத்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற... Read more »
தென்மராட்சி – கொடிகாமம் பகுதியிலுள்ள வீதி ஒன்றினை புனரமைத்துத் தருமாறு கோரிக்கை முன்வைத்துள்ள அப்பகுதி மக்கள், புனரமைப்புப் பணிகளுக்கு செலவிடக் கோரி ஒரு தொகை பணத்தினையும் வடக்கு மாகாண ஆளுநருக்கு அனுப்பிவைத்துள்ளனர். கொடிகாமம் – மீசாலை வடக்கு இராமாவில் பகுதியிலுள்ள தட்டாங்குளம் பிள்ளையார் வீதியை... Read more »
இந்திய இழுவைப்படகுகளை கட்டுப்படுத்த முடியாமல் இருக்கும் இலங்கை அரசாங்கம் செங்கடலை பாதுகாக்க கடற்படை கப்பலை அனுப்புகின்றது என யாழ். மாவட்ட கிராமிய கடல் தொழில் அமைப்புகளின் சம்மேளன செயலாளர் அன்ரன் செபராசா தெரிவித்துள்ளார். யாழில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் கலந்துகொண்டு... Read more »
பருத்தித்துறை கடற்பரப்பில் கைதான பன்னிரண்டு இந்திய மீனவர்களும் நிபந்தனையின் அடிப்படையில் பருத்தித்துறை நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டனர். 2023 டிசெம்பர் 9 ஆம் திகதி கைதாகிய இந்திய மீனவர்களின் வழக்கு இன்று எடுத்துக்கொள்ளப்பட்டது. வழக்கில் படகின் உரிமையாளரை பிரதான சந்தேக நபராக இணைத்துக் கொள்ள வேண்டும்... Read more »
பொலிஸாரால் முன்னெடுக்கப்படும் யுக்திய நடவடிக்கைக்கு பழிவாங்கும் செயலாகவே மண்டைதீவு பொலிஸ் காவலரண் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணம் – மண்டைதீவு பகுதியிலுள்ள பொலிஸ் காவலரண் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. குறித்த சம்பவம் புதன்கிழமை இரவு 10 மணியளவில் இடம்பெற்றது.... Read more »
வடக்கு – கிழக்கு மாகாணத்தில் சர்வதேசத்தினால் நடத்தப்படுகின்ற பொதுசன வாக்கெடுப்பின் மூலமாகத்தான் ஒரு தீர்வினை அடைய முடியும் – தவத்திரு வேலன் சுவாமிகள் வலியுறுத்தல் வடக்கு – கிழக்கு மாகாணத்தில் சர்வதேசத்தினால் நடத்தப்படுகின்ற பொதுசன வாக்கெடுப்பின் மூலமாகத்தான் ஒரு தீர்வினை அடைய முடியும் என... Read more »
ஜனநாயக குரல்களை காவல்துறை கரம்கொண்டு ஒடுக்க வேண்டாம்! குரலற்றவர்களின் குரல் அமைப்பு கோரிக்கை கடந்தவாரம் நாட்டின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் வடக்கு மாகாணத்திற்கான நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டிருந்தார். அதன் ஒருகட்டமாக, 05.01.2023 அன்று வவுனியாவில் நடைபெற்ற ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்திலும் அவர்... Read more »
இலங்கைக்கு மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு வருகை தந்திருக்கும் பிரித்தானிய இளவரசி ஆன் மற்றும் அவரது கணவர் வைஸ் அட்மிரல் சேர் திமோதி லோரன்ஸ் ஆகியோர் யாழ்ப்பாணத்திற்கு இன்று வியாழக்கிழமை விஜயம் மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் இளவரசி விஜயம் செய்யும் இடங்களில் பிரதான ஊடகங்களின்... Read more »
பிரிட்டன் இளவரசி யாழ். விஜயம் – வடக்கு மாகாண ஆளுநர் வரவேற்பு இலங்கைக்கு மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு வருகை தந்துள்ள பிரித்தானிய இளவரசி ஆன் (Her Royal Highness Princess Anne, the Princess Royal) மற்றும் அவரது கணவர் வைஸ் அட்மிரல்... Read more »