வலி. வடக்கில் இராணுவத்தால் அழிக்கப்படும் பனை மரங்கள்..!

வலி. வடக்கில் இராணுவத்தால் அழிக்கப்படும் பனை மரங்கள்..! யாழ்ப்பாணத்தில் உயர் பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள மக்களின் விவசாய காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாக வடமாகாண ஆளுநர் மற்றும் யாழ் . மாவட்ட செயலர் ஆகியோருக்கு மாவட்ட கட்டளை தளபதி உறுதி அளித்துள்ள அதே நேரம்... Read more »

பல்கலைக்கழகங்கள் திருத்தச் சட்டம் அமுலில்..!

பல்கலைக்கழகங்கள் திருத்தச் சட்டம் அமுலில்..! பல்கலைக்கழகங்கள் (திருத்தச்) சட்டமூலத்தில் சபாநயாகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன இன்று (03) கையெழுத்திட்டு சான்றுரைப்படுத்தினார். இந்த சட்டமூலம் கடந்த ஜனவரி 23 ஆம் திகதி திருத்தங்களுடன் வாக்கெடுப்பு இன்றி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.   இந்த சட்டமூலம் 1978 ஆம்... Read more »
Ad Widget

யாழ், பாதுகாப்புப் படைத் தலைமையகத்தை அகற்ற தீர்மானம்..?

யாழ், பாதுகாப்புப் படைத் தலைமையகத்தை அகற்ற தீர்மானம்..? யாழ்ப்பாண பாதுகாப்புப் படைத் தலைமையகத்தை அகற்றுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக வெளியாகும் ஊடக செய்திகள் தொடர்பாக இன்று (03) அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கேள்வி எழுப்பப்பட்டது. அங்கு இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த அமைச்சரவை... Read more »

பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு ஜனாதிபதி விடுத்த அழைப்பு..!

பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு ஜனாதிபதி விடுத்த அழைப்பு..! அனைவரின் தொழில்முறை கண்ணியத்தையும், மரியாதையையும் பாதுகாப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்க பிரதிநிதிகளை இன்று (3)... Read more »

ஈஸ்டர் தாக்குதல் – மைத்திரியின் மனுவுக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு..!

ஈஸ்டர் தாக்குதல் – மைத்திரியின் மனுவுக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு..! ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்க நடவடிக்கை எடுக்காததன் மூலம் குற்றவியல் ரீதியாக கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட தனிப்பட்ட முறைப்பாடு ஒன்று தொடர்பில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால... Read more »

போலி தகவல்களை சமூகமயப்படுத்த வேண்டாம்..!

போலி தகவல்களை சமூகமயப்படுத்த வேண்டாம்..! பொறுப்பற்ற வகையிலான பொய்யான தகவல்களை சமூகமயப்படுத்துவதைத் தவிர்க்குமாறு வலுசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜயகொடி எதிர்க்கட்சியிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.   இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரி பிரச்சினை தொடர்பாக கருத்து தெரிவிக்கையில் அமைச்சர் இன்று (03) பாராளுமன்றத்தில், 2023 ஆம் ஆண்டின்... Read more »

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியில் சட்டவிரோத மின்சார வேலியில் சிக்கி 5 வயது சிறுவன் பலி..!

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியில் சட்டவிரோத மின்சார வேலியில் சிக்கி 5 வயது சிறுவன் பலி..! முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புளியங்குளம் அலகரை பகுதியில் இன்று (03) இடம்பெற்ற துயரச் சம்பவத்தில், மின்சாரம் தாக்கியதில் 5 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஒட்டுசுட்டான்... Read more »

சத்தமே இல்லாமல் இயங்கும் இறக்கையில்லா காற்றாலை

சத்தமே இல்லாமல் இயங்கும் இறக்கையில்லா காற்றாலை – பிரெஞ்சு பொறியாளரின் அதிரடி கண்டுபிடிப்பு! வழக்கமான சுழலும் இறக்கைகளுக்குப் பதிலாக, மென்மையான தூண் போன்ற வடிவில் அமைதியாக இயங்கும் புதிய வகை காற்றாலைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த வடிவமைப்பில் பிளேடுகள் (Blades) இல்லாததால், பறவைகள் மோதி உயிரிழக்கும்... Read more »

ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டு சிறை

ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டு சிறை : ஊழல் வழக்கில் பங்களாதேஷ் நீதிமன்றம் அதிரடி! ஏற்கனவே மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது ஊழல் வழக்குகளிலும் பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது. டாக்காவில் உள்ள... Read more »

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்திற்கு இலங்கைத் திருச்சபை எதிர்ப்பு 

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்திற்கு இலங்கைத் திருச்சபை எதிர்ப்பு: இலங்கையில் நடைமுறையிலுள்ள சர்ச்சைக்குரிய பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு (PTA) பதிலாக, புதிய அரச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை (PSTB) அறிமுகப்படுத்தும் அரசாங்கத்தின் முடிவை இலங்கைத் திருச்சபை (Church of Ceylon) வன்மையாகக் கண்டித்துள்ளது.  ... Read more »