மலையக மக்களின் மனோநிலையை அறியாமல் தோட்டங்களின் குத்தகை காலத்தை நீடிக்க அனுமதிக்க கூடாது என்று இதெகாவின் பிரதித் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஜனாதிபதிக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளவை வருமாறு ,

