இணுவில் பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் மச்சமடை உற்சவம்

( யாழ். நிருபர் ரமணன் )

யாழ்ப்பாணம் இணுவில் பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் காவல் தெய்வமாக விளங்கும் வைரவருக்கு மச்சமடை உற்சவம் இன்று மிக விமர்சையாக இடம்பெற்றது.

இணுவில் கிராமத்தில், புகையிலை அறுவடை, வெங்காயச் சாகுபடி, உருளைக்கிழங்கு, மரவள்ளி கிழங்கு விளைச்சல் மற்றும் கோவில் திருவிழா , சூரன் போர், மானம்பூ போன்ற திருநாளினை நினைகூறுகின்ற முகமாக இவ் உற்சவம் காணப்படுகின்றது.

Recommended For You

About the Author: webeditor