இல்ல அலங்காரத்தில் ‘கார்த்திகைப் பூ’ விசாரணைக்கு அழைக்கும் பொலிஸ்!

யாழில் பாடசாலை இல்ல அலங்காரத்தில் ‘கார்த்திகைப் பூ’ விசாரணைக்கு அழைக்கும் பொலிஸ்!
யாழ் தெல்லிப்பழை யூனியன் கல்லூரியில் நேற்று இடம்பெற்ற இல்ல மெய்வல்லுனர் போட்டியின் போது ‘கார்த்திகை பூ’ இல்ல அலங்காரம் தொடர்பில் விசாரணைக்கு வருமாறு தெல்லிப்பழை பொலிஸாரால் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு பொலிஸ் நிலையம் வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin