பாரிஸ் நீதிமன்றம் அருகே இரத்தக்களரி

பாரிஸ் நீதிமன்றம் அருகே இரத்தக்களரி: பெண்களைக் குறிவைத்து கத்திக்குத்துக் தாக்குதல் , மூவர் படுகாயம்! – குற்றவாளியை அடித்து வீழ்த்திய காவலர்! பாரிசின் நீதிமன்ற வளாகத்தின் அருகே இன்று நடந்த கொடூரமான கத்திக்குத்துச் சம்பவம் பொதுமக்களைப் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. எனினும், பணியில் இல்லாத... Read more »

பெண்களைக் கொல்ல அல்லாஹ் என்னை அனுப்பினார்!”: தக்குதலாளி வாக்குமூலம்

“பெண்களைக் கொல்ல அல்லாஹ் என்னை அனுப்பினார்!”: தக்குதலாளி வாக்குமூலம் – களமிறங்கியது பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு! பாரிசின் 17-வது வட்டாரத்தில் இன்று காலை அரங்கேறிய கத்திக்குத்துக் கொடூரத்தின் பின்னணியில் மேலும் பல அதிரவைக்கும் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. “பெண்களைக் கொல்வதற்காகவே அல்லாஹ் என்னை அனுப்பினார்”என... Read more »
Ad Widget

பிரான்ஸ் தேசிய கால்பந்து அணியின் புதிய பயிற்சியாளராகக் களமிறங்கும் ஜினேடின் ஜிதான்

பிரான்ஸ் தேசிய கால்பந்து அணியின் புதிய பயிற்சியாளராகக் களமிறங்கும் ஜினேடின் ஜிதான்: நாளை அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகிறது பிரான்ஸ் தேசிய கால்பந்து அணியின் (Équipe de France) புதிய பயிற்சியாளராக கால்பந்து உலகின் முடிசூடா மன்னனான ஜினேடின் ஜிதான் (Zinédine Zidane) பொறுப்பேற்கவுள்ளார் இந்த... Read more »

சீற்றம் கொண்ட ஈரான்!

சீற்றம் கொண்ட ஈரான்! உக்ரைனுக்கு கடுமையான பதில் அளிக்கப்படும் என்றும் எச்சரிக்கை! காஸ்பியன் கடலில் பயணித்த ஈரானிய வர்த்தகக் கப்பல் மீது உக்ரைன் இராணுவம் நடத்திய ட்ரோன் தாக்குதலில் ஒரு மாலுமி உயிரிழந்த சம்பவத்திற்கு ஈரானிய வெளியுறவு அமைச்சர் செய்யித் அப்பாஸ் அராக்ச்சி தனது... Read more »

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரூ. 200 மில்லியன் போதைப்பொருளுடன் கனேடியர் கைது!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரூ. 200 மில்லியன் போதைப்பொருளுடன் கனேடியர் கைது! கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுமார் 201.89 மில்லியன் ரூபா பெறுமதியான ‘ஹாஷிஷ்’ போதைப்பொருளுடன் 27 வயதுடைய கனேடியப் பிரஜை ஒருவர் இலங்கை சுங்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். டொராண்டோவிலிருந்து... Read more »

அம்பாறையில் ரகசியமாக இயங்கிய விபச்சார விடுதி சுற்றிவளைப்பு: பெண் உட்பட இருவர் கைது!

அம்பாறையில் ரகசியமாக இயங்கிய விபச்சார விடுதி சுற்றிவளைப்பு: பெண் உட்பட இருவர் கைது! அம்பாறை நகரில் தங்குமிடம் ஒன்றின் மறைவில் ரகசியமாக இயங்கி வந்த விபச்சார விடுதியொன்றை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மற்றும் பொலிஸார் இணைந்து சுற்றிவளைத்துள்ளதுடன் அங்கு முகாமையாளராக பணியாற்றிய நபர் உட்பட... Read more »

மதுபோதையில் காரைச் செலுத்தி இரு யுவதிகளை மோதிய பொலிஸ் பொறுப்பதிகாரி கைது!

மதுபோதையில் காரைச் செலுத்தி இரு யுவதிகளை மோதிய பொலிஸ் பொறுப்பதிகாரி கைது! மீகொடை பகுதியில் மதுபோதையில் காரைச் செலுத்தி, மோட்டார் சைக்கிளில் சென்ற இரு யுவதிகளை மோதி விபத்துக்குள்ளாக்கிய குற்றச்சாட்டில் ஹோமாகம கோட்ட விசேட விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரியான பிரதான பொலிஸ் பரிசோதகர் கைது... Read more »

வாகன இறக்குமதியைக் கட்டுப்படுத்த அரசு மற்றும் மத்திய வங்கி எடுத்த நடவடிக்கைகள் வெற்றி!

வாகன இறக்குமதியைக் கட்டுப்படுத்த அரசு மற்றும் மத்திய வங்கி எடுத்த நடவடிக்கைகள் வெற்றி! நாட்டிலிருந்து அந்நியச் செலாவணி அதிகளவில் வெளியேறுவதைத் தடுப்பதற்காக அரசாங்கமும் இலங்கை மத்திய வங்கியும் இணைந்து மேற்கொண்ட கொள்கை ரீதியான நடவடிக்கைகள் நேர்மறை முடிவுகளை அளித்துள்ளதாக வர்த்தக மற்றும் முதலீட்டுக் கொள்கை... Read more »

அதிக விலைக்குக் குடிநீர் பாட்டில் விற்பனை 10 லட்சம் அபராதம்

அதிக விலைக்குக் குடிநீர் பாட்டில் விற்பனை: எல்ல பகுதியில் உள்ள உணவகத்திற்கு ரூ. 10 லட்சம் அபராதம் நிர்ணயிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்குக் குடிநீர் பாட்டில்களை விற்பனை செய்த குற்றத்திற்காக, கரந்தகொல்ல – எல்ல பகுதியில் அமைந்துள்ள ‘பியூச்சர் லைஃப் ஹோட்டல்ஸ்... Read more »

புளியங்குளத்தில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் பலி: சகோதரி படுகாயம்! 

புளியங்குளத்தில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் பலி: சகோதரி படுகாயம்! வவுனியா, புளியங்குளம் புதூர் சந்தி பகுதியில் இன்று (25.07) மாலை இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதுடன் அவரது சகோதரி படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக புளியங்குளம் பொலிசார் தெரிவித்தனர்.... Read more »