13 ஆவது திருத்தத்தை அதில் உள்ளவாறே நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை

ஐக்கிய மக்கள் சக்தி இரட்டை வேட பேச்சுக்களைப் பேசாமல், 13 ஆவது திருத்தத்தை அதில் உள்ளவாறே நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். Read more »

செம்மணிப் பேரவலம்: மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 302 ஆக உயர்வு

செம்மணிப் பேரவலம்: மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 302 ஆக உயர்வு யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 302 ஆக உயர்வடைந்துள்ளது. செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 18ஆம் நாள் அகழ்வாராய்ச்சி... Read more »
Ad Widget

 வர்த்தக, வாணிப மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சின் அறிவித்தல்!

வர்த்தக, வாணிப மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சின் அறிவித்தல்! எதிர்வரும் பெரும்போகம் வரை நாட்டில் எவ்வகையிலும் அரிசித் தட்டுப்பாடு ஏற்படாது என வர்த்தக, வாணிப மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். அவர் சுட்டிக்காட்டுகையில், நெல் சந்தைப்படுத்தல் சபையிடம் சுமார் ஒரு... Read more »

மயிலிட்டியில் கவனயீர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் – வலி வடக்கு, மயிலிட்டி பகுதியில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க வலியுறுத்தி, காணி உரிமையாளர்கள் காங்கேசன்துறை – தொண்டைமானாறு வீதியின் அருகே இராணுவத்தினரின் “கொமோண்டோ ” பங்களா முன்பாக 05.06.2026 இன்று ஏழாவது வெள்ளிக்கிழமை கவனயீர்ப்பு நடவடிக்கை... Read more »

SLNS ‘சமுத்ரவிஜய’ கப்பல் ஜனாதிபதி தலைமையில் உத்தியோகபூர்வமாக கடற்படை சேவையில் இணைப்பு

SLNS ‘சமுத்ரவிஜய’ கப்பல் ஜனாதிபதி தலைமையில் உத்தியோகபூர்வமாக கடற்படை சேவையில் இணைப்பு இலங்கை கடற்படையின் செயல்பாடுகளை விரிவுபடுத்துவதற்காக, அமெரிக்க கடலோர பாதுகாப்பு திணைக்களத்தினால் இலங்கை கடற்படைக்கு வழங்கப்பட்ட ஆழ்கடல் கண்காணிப்பு கப்பலை ‘சமுத்ரவிஜய’ என்ற பெயரில் உத்தியோகபூர்வமாக பணியில் இணைக்கும் நிகழ்வு, முப்படைகளின் தளபதியான... Read more »

தியாகி பொன் சிவகுமார் அவர்கன் 52வது நினைவுநாள் 05.06.2026..

தியாகி பொன் சிவகுமார் அவர்கன் 52வது நினைவுநாள் 05.06.2026.. முதல் மாவீரன் தியாகி பொன். சிவகுமாரன் அவர்களின் 52வது ஆண்டு நினைவேந்தல் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் ஏற்பாட்டில், தமிழர் விடுதலைப் போராட்ட வரலாற்றில் தன்னுயிரை அர்ப்பணித்த முதல் மாவீரனாகப் போற்றப்படும் தியாகி பொன்.... Read more »

2018 முதல் ஆண்டுதோறும் வெறும் 1.8% நகராட்சிகள் மட்டுமே சொத்து வரி விகிதத்தை உயர்த்தியுள்ளன!

2018 முதல் ஆண்டுதோறும் வெறும் 1.8% நகராட்சிகள் மட்டுமே சொத்து வரி விகிதத்தை உயர்த்தியுள்ளன! பிரான்சில் வீட்டு உரிமையாளர்களின் மீது அதிகச் சுமையை ஏற்றும் வரிகளில் ஒன்றாகச் சொத்து வரி (Taxe foncière) தொடர்ந்து விமர்சிக்கப்படுகிறது. எனினும், உள்ளாட்சி அமைப்புகளுக்கான பொது இயக்குநரகம் (DGCL)... Read more »

பல்பொருள் அங்காடியில் ‘ஃபிரான்சின்’ (Francine) கோதுமை மாவு வாங்கினீர்களா?

பல்பொருள் அங்காடியில் ‘ஃபிரான்சின்’ (Francine) கோதுமை மாவு வாங்கினீர்களா? பிரான்ஸ் முழுவதும் அவசரமாகத் திரும்பப் பெறப்படுகிறது! பிரான்ஸ் முழுவதும் நன்கு அறியப்படட ஃபிரான்சின்’ (Francine)என்ற வணிகப் பெயர் கொண்ட இந்த மாவின் சில தொகுப்புகளை இனிப் பயன்படுத்த வேண்டாம் என நுகர்வோர் எச்சரிக்கை அமைப்பு... Read more »

காவல் துறைக்குத் தொடர்புகொண்டு கொலைக் குற்றத்தை ஒப்புக்கொண்ட நபர்:

காவல் துறைக்குத் தொடர்புகொண்டு கொலைக் குற்றத்தை ஒப்புக்கொண்ட நபர்: பாரிஸ் மொண்ட்பர்னாஸ் தொடருந்து நிலையத்தில் அதிரடிக் கைது! பிரான்சின் லாவல் (Laval) நகரில் தனது முன்னாள் துணைவியைக் கொலை செய்துவிட்டு, பாரிஸ் நோக்கி தொடருந்தில் தப்பிச் சென்ற 32 வயது நபர், அவராகவே காவல்... Read more »

தினமும்ஒரு தகவல் : பாரிஸின் நிலத்தடியில் ஓடும் இரும்பு நதியின் வரலாற்றை அறிவோம்

தினமும்ஒரு தகவல் : பாரிஸின் நிலத்தடியில் ஓடும் இரும்பு நதியின் வரலாற்றை அறிவோம் பாரிஸ் நகரத்தின் வீதிகளுக்குக் கீழே, நாள்தோறும் லட்சக்கணக்கான மக்களைச் சுமந்து செல்லும் ‘பாரிஸ் மெட்ரோ’ (Métro de Paris) வெறும் போக்குவரத்துச் சாதனம் மட்டுமல்ல; அது பிரெஞ்சுப் பொறியியலின், கலையின்,... Read more »