இயக்குநர் இமயம் பாரதிராஜா உடல்நலக் குறைவு காரணமாகச் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 84. அவரது மறைவு திரையுலகினரையும், ரசிகர்களையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த 1977-ம் ஆண்டு வெளியான ’16 வயதினிலே’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பாரதிராஜா, தமிழ் சினிமாவுக்கு புதியதொரு... Read more »
யாழின் பெருமை நீதிபதி திவாகர் தயாபரன். சென். ஜோண்ஸ் கல்லூரியின் பழைய மாணவரும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் (University of Jaffna) சட்டத்துறையின் பழைய மாணவரும், சட்டத்தரணியுமான திவாகர் தயாபரன் (Thivagar Thayaparan) அவர்கள் இளம் வயதிலேயே நீதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளமை குறித்து வாழ்த்துகள் குவிகின்றன. புதிய... Read more »
இலங்கை தேசிய அணியில் இடம்பிடித்து பெருமை சேர்த்த லூட்சி றெஜினஸ் தெற்காசிய நாடுகளுக்கிடையிலான Under-18 பெண்களுக்கான கூடைப்பந்தாட்டப் போட்டியில் இலங்கை தேசிய அணியை பிரதிநிதித்துவப்படுத்திய யாழ்ப்பாண மாணவி ஒருவர் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். யாழ் திருக்குடும்ப கன்னியர் மடம் கல்லூரியைச் சேர்ந்த மாணவி லூட்சி... Read more »
ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்க ஈரான் சம்மதம் என ட்ரம்ப் அதிரடி! மத்திய கிழக்கில் இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே கடந்த இரண்டு நாட்களாக உச்சக்கட்ட ஏவுகணைத் தாக்குதல்கள் நடந்து வந்த நிலையில், “இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் போரை முடிவுக்குக் கொண்டுவரும் வரலாற்றுச்... Read more »
தொழில்நுட்ப உலகில் புதிய மைல்கல் – எந்தவொரு மேற்பரப்பையும் சோலார் பேனலாக மாற்றும் பெயிண்ட் எதிர்கால தூய்மையான ஆற்றல் என்பது நம்மைச் சுற்றியுள்ள சுவர்களில் பூசப்படும் பெயிண்ட்டாக மாறக்கூடும். சூரிய ஒளி மற்றும் காற்றில் உள்ள நீர் நீராவியைப் பயன்படுத்தி எரிபொருளைத் தயாரிக்கும் இந்த... Read more »
“வரலாற்றில் முதல் முறை.. டிரோன் மூலம் அமெரிக்கப் பைலட்டுகள் மீட்பு!” – கடலில் விழுந்த அப்பாச்சி ஹெலிகாப்டர்! மத்திய கிழக்கில் ஈரானுடனான போர் பதற்றங்களுக்கு நடுவே, ஓமன் கடற்கரைக்கு அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க ராணுவத்தின் அதிநவீன ‘அப்பாச்சி’ (AH-64 Apache) ஹெலிகாப்டர்... Read more »
யாழ். பிரதேச சபை ஒன்றில் இடம்பெற்ற மிகப்பெரிய ஊழல்! யாழில், அரச பணியாளர்கள் இருவரை வைத்து, அவர்களுக்கு மேலுள்ள உத்தியோகத்தர் ஒருவர் தனது சொந்த வீட்டு வேலையை செய்வித்த சம்பவமானது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணத்தில் உள்ள பிரதேச சபை ஒன்றில் முகாமைத்துவ உத்தியோகத்தராக கடமை... Read more »
கூடுதல் வரி விதிப்பிலும் குறையாத வாகன இறக்குமதி: சுங்கத் திணைக்களம் அறிக்கை! இவ்வருட தொடக்கத்தில் கூடுதல் வரி விதிக்கப்பட்ட போதிலும், நாட்டில் வாகன இறக்குமதி எதிர்பார்த்தளவு குறையவில்லை என இலங்கைச் சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது. சந்தையில் பெருமளவிலான வாகனங்கள் விற்பனையாகாமல் தேங்கிக் கிடந்தாலும், இறக்குமதி... Read more »
2,144 மில்லியன் ரூபா செலவில் உருவாகும் அனுராதபுரம் தெற்கு நவீன போக்குவரத்து மத்திய நிலையம்! பொருளாதார நெருக்கடி காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த அனுராதபுரம் தெற்கு பல்வகை போக்குவரத்து மத்திய நிலையத்தின் கட்டுமானப் பணிகள், தற்போது நிறைவடையும் தருவாயை எட்டியுள்ளதாக நகர அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது. ... Read more »
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை 4% மேல் அதிரடி உயர்வு! ஈரான் மற்றும் லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய புதிய வான்வழித் தாக்குதல்களால் மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை திங்கட்கிழமை 4% க்கும் மேலாக... Read more »

