வரலாற்றில் பேரினவாதிகளும், ஏகாதிபத்தியவாதிகளும் ஒரே ஒரு புள்ளியில்

வரலாற்றில் பேரினவாதிகளும், ஏகாதிபத்தியவாதிகளும் ஒரே ஒரு புள்ளியில் எப்போதும் கைகோர்க்கிறார்கள். அடக்குமுறையின் மூலம் மக்களின் வேட்கையை நசுக்கிவிடலாம் என்கிற மகா முட்டாள்தனமான நம்பிக்கைதான் அந்த புள்ளி. ஆயுத பலமும் அதிகாரத் திமிரும் கொண்டவர்கள், ஒரு இனத்தின் அல்லது ஒரு கூட்டத்தின் விடுதலை வேட்கையை சிதைக்க... Read more »

அமெரிக்கா இன்று ஒரு மிகப்பெரிய பொறியில் சிக்கியுள்ளது. 

அமெரிக்கா இன்று ஒரு மிகப்பெரிய பொறியில் சிக்கியுள்ளது. அது ஜெயிக்க முடியாத, நிறுத்த முடியாத, மற்றும் வெளியேற முடியாத ஒரு போர். இப்போது நான் சொல்லப் போகும் உண்மைகள், இந்த தசாப்தத்தின் மீதமுள்ள நாட்களில் நீங்கள் பார்க்கும் ஒவ்வொரு தலைப்புச் செய்தியின் தன்மையை மாற்றப்போகிறது.... Read more »
Ad Widget

ஈரானால் சுட்டு வீழ்த்தப்பட்ட F-15E விமானம்

ஈரானால் சுட்டு வீழ்த்தப்பட்ட F-15E விமானம் குறித்து டெனால்ட் டிரம்புக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளதுடன் இன்று காலை முழுவதும் அதுபற்றி அவருக்குத் தொடர்ந்து விளக்கமளிக்கப்பட்டதாக வெள்ளை மாளிகையின் செய்தியாளர் Peter Doocy தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார். சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்க F-15E விமானத்தில் இருந்த இருவரில்... Read more »

ஈரானில் சுட்டுவீழ்த்தப்பட்ட F-15 E விமானத்தின் விமானிகளை தேடுதல்

ஈரானில் சுட்டுவீழ்த்தப்பட்ட F-15 E விமானத்தின் விமானிகளை தேடுதல் மற்றும் மீட்புப் பணிக்கு அனுப்பப்பட்ட அமெரிக்க விமானமான A 10 விமானம் மீதும் ஈரான் நேற்று மாலை தாக்குதல் நடத்தியுள்ளது இதனை அமெரிக்கா அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த தாக்குதலால் விமானி குவைத் வான்வெளியில் பரசூட்... Read more »

முன்னாள் அமைச்சர் மஹிந்த விஜசேகர தனது 83 வது வயதில் காலமானார்.!

முன்னாள் அமைச்சர் மஹிந்த விஜசேகர தனது 83 வது வயதில் காலமானார்.!! 1989 முதல் 2010 வரை மாத்தறை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்ற உறுப்பினராக பணியாற்றியதுடன் தனது அரசியல் வாழ்க்கையில் பல அமைச்சுப் பொறுப்புகளையும் வகித்துள்ளார். 2009 ஆம் ஆண்டு, அக்குரஸ்ஸவில் நடைபெற்ற மத... Read more »

கொத்தமலைல பொலீஸ் பிரிவுக்கு உட்பட்ட ரம்பொடை கேரண்டி எல்லா பகுதியில் 150 அடி பள்ளத்தில் பாய்ந்த வாகனம்.!!

கொத்தமலைல பொலீஸ் பிரிவுக்கு உட்பட்ட ரம்பொடை கேரண்டி எல்லா பகுதியில் 150 அடி பள்ளத்தில் பாய்ந்த வாகனம்.!! குறித்த சம்பவம் நேற்று இரவு 12:00 மணி அளவில் இடம்பெற்றுள்ளது இச்சம்பவத்தில் ஐவர் காயமடைந்த நிலையில் கொத்மலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக கம்பளை வைத்தியசாலைக்கு... Read more »

மலையக மக்களுக்கு காணி உரிமை தனி வீடு கோரி பதுளையில் ஆர்ப்பாட்டம்.!

மலையக மக்களுக்கு காணி உரிமை தனி வீடு கோரி பதுளையில் ஆர்ப்பாட்டம்.!! பதுளை மாவட்டத்தின் பல பகுதிகளில் வசிக்கும் தோட்ட மக்கள், இளைஞர்கள் மற்றும் யுவதிகள் இணைந்து காணி உரிமை உள்ளிட்ட பல முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து இன்று (02) பதுளை நகரில் பெரும்... Read more »

புதிய வசதி அறிமுகம்

புதிய வசதி அறிமுகம் உங்களது மெயிலில் உள்ள டேட்டாவை இழக்காமலேயே Gmail Address-ஐ மாற்றிக்கொள்ளும் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது கூகுள் நிறுவனம் இந்த அம்சம் மூலம் பயனர்கள் தங்களுக்கு விருப்பமான User Name-ம் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம் என கூகுள் CEO சுந்தர் பிச்சை அறிவிப்பு Read more »

பிரான்சில் புதிய கார் விற்பனை 12.86% உயர்வு – சந்தையில் மீள்ச்சி அறிகுறி

பிரான்சில் புதிய கார் விற்பனை 12.86% உயர்வு – சந்தையில் மீள்ச்சி அறிகுறி மார்ச் 2026-ல் பிரான்சில் புதிய கார்கள் விற்பனை 12.86% அதிகரித்துள்ளதாக வாகனத் துறை அமைப்புகள் தெரிவித்துள்ளன. கடந்த மாதங்களில் ஏற்பட்ட சரிவுக்கு பிறகு இந்த உயர்வு சந்தையில் மீள்ச்சி தொடங்கியிருப்பதற்கான... Read more »

பாடசாலை மாணவனை பலியெடுத்த தனியார் பேரூநேது…!

பாடசாலை மாணவனை பலியெடுத்த தனியார் பேரூநேது…! இன்று காலை, உடுதும்பராவிலிருந்து கண்டிக்குச் சென்று கொண்டிருந்த பேரூந்து பல்லேகெலே இராணுவ முகாம் அருகே மோட்டார்சைக்கிள் சென்றுகொண்டிருந்த இரண்டு பாடசாலை மாணவர்களுடன் மோதி விபத்துக்குள்ளானது மாணவர்கள் தனியார் பேருந்தின் அடியில் சிக்கிக்கொண்ட நிலையில் ஒரு மாணவர் சம்பவ... Read more »