ஈரான் கண்டிராத பேரழிவு: சவுத் பார்ஸ் எரிவாயு வயலை உருக்குலைக்கப்போவதாக ட்ரம்ப் எச்சரிக்கை ஈரானின் சவுத் பார்ஸ் எரிவாயு வயல் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கும், அமெரிக்கா அல்லது கட்டார் நாட்டிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என ஜனாதிபதி ட்ரம்ப் தெளிவுபடுத்தியுள்ளார். இருப்பினும், ஈரான்... Read more »
ஈரான் பெரிய விலையைக் கொடுக்க நேரிடும்! – ரியாத் தாக்குதலால் கொதிக்கும் சவுதி அரேபியா! இராணுவ நடவடிக்கை எடுக்கத் தயார் என அறிவிப்பு! ஈரானுக்கு எதிராக இராணுவ நடவடிக்கை எடுப்பதற்குத் தமக்கு முழு உரிமை உண்டு என சவுதி அரேபிய வெளியுறவு அமைச்சர் இளவரசர்... Read more »
டீசல் விலை 600 ரூபாவை எட்டும்! ஏப்ரல் கப்பல் கொண்டு வரும் பேரதிர்ச்சி – தயாசிறி ஜயசேகரவின் திடுக்கிடும் தகவல்! இலங்கையில் டீசல் விலை ஒரு லீட்டருக்கு 550 முதல் 600 ரூபாய் வரை அதிகரிக்கக்கூடும் என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர... Read more »
பண்டிகைக் கால உணவுப் பொருட்களுக்குத் தட்டுப்பாடா? இறக்குமதியாளர்கள் சங்கத்தின் அதிரடி அறிவிப்பு எதிர்வரும் சித்திரை புத்தாண்டு மற்றும் பண்டிகைக் காலத்திற்குத் தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்கள் ஏற்கனவே இறக்குமதி செய்ய விண்ணப்பிக்கப்பட்டுள்ளதாக அத்தியாவசிய உணவு இறக்குமதியாளர்கள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் நிஹால் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.... Read more »
24 மணிநேரத்திற்குள் நாட்டை விட்டு வெளியேறுங்கள்! ஈரானிய தூதரக அதிகாரிகளுக்கு கட்டார் அதிரடி உத்தரவு கட்டாரில் உள்ள ஈரானிய தூதரகத்தின் இராணுவ மற்றும் பாதுகாப்புத் தூதர்கள் உட்பட அனைத்து ஊழியர்களையும் “விரும்பத்தகாத நபர்கள்” (Persona Non Grata) என கட்டார் அரசாங்கம் அறிவித்துள்ளது. இவர்கள்... Read more »
விசாரணை என்ற பெயரில் மாணவர்கள் மீது முன்னெடுக்கப்படும் அடக்குமுறை – யாழ் பல்கலைக்கழகத்தில் பாரிய போராட்டம் ஜனநாயக உரிமைகளைக் கோரி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இன்றைய தினம் அனைத்து விரிவுரைகளையும் புறக்கணித்துப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த பிப்ரவரி 4-ஆம் திகதி கறுப்புக்கொடி ஏற்றிய... Read more »
மகிந்தவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு! வெளிச்சத்துக்கு வந்த 60 மில்லியன் மோசடி சர்ச்சைக்குரிய ஏயார் பஸ் விமானப் பரிவர்த்தனை தொடர்பில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு மொத்தமாக 60 மில்லியன் ரூபா வழங்கப்பட்டதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு இன்று கொழும்பு நீதவான்... Read more »
சிங்கப்பூரில் ரணிலுக்கு அறுவை சிகிச்சை! நாடாளுமன்றத்தில் ரவி கருணநாயக்க வெளியிட்ட தகவல் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சிங்கப்பூரில் அறுவை சிகிச்சை செய்துகொண்டுள்ளதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணநாயக்க இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே... Read more »
ஈரானின் இராணுவ பலம் சிதைந்துவிட்டது : அமெரிக்க உளவுத்துறை பணிப்பாளர் துளசி கப்பார்ட் தெரிவிப்பு அமெரிக்க காங்கிரஸ் குழுவில் சாட்சியமளித்த தேசிய உளவுத்துறையின் பணிப்பாளர் துளசி கப்பார்ட், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய கூட்டுத் தாக்குதல்களால் ஈரானின் இராணுவ மற்றும் அணுசக்தி உள்கட்டமைப்புகள் பெருமளவில்... Read more »
இது எங்கள் போர் அல்ல!: ட்ரம்பிற்கு ஐரோப்பா விடுத்த மரண அடி ஈரானுக்கு எதிரான போரில் இணையுமாறு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விடுத்த அழைப்பை ஜேர்மனி தலைமையிலான ஐரோப்பிய நாடுகள் நிராகரித்துள்ளன. இது குறித்து ஜேர்மன் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அதிபர் பிரெட்ரிக் மெர்ஸ் (Friedrich... Read more »

