ரணில் விக்கிரமசிங்க மீதான குற்றச்சாட்டுகள் அரசியல் பழிவாங்கல்

ரணில் விக்கிரமசிங்க மீதான குற்றச்சாட்டுகள் அரசியல் பழிவாங்கல் – அலி சப்ரி கடும் விமரிசனம் முன்னாள் வெளிவிவகார அமைச்சரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான அலி சப்ரி, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீதான குற்றச்சாட்டுகளை அரசியல் பழிவாங்கல் என கண்டித்துள்ளார். பதவியில் உள்ள ஒரு ஜனாதிபதி... Read more »

40 ஆண்டுகளுக்கு முன்பே ரணில் நீதியின் முன் நிறுத்தப்பட்டிருக்க வேண்டும்

40 ஆண்டுகளுக்கு முன்பே ரணில் நீதியின் முன் நிறுத்தப்பட்டிருக்க வேண்டும் – அமைச்சர் விமர்சனத்திற்கு பதிலளித்தார் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 40 ஆண்டுகளுக்கு முன்பே, இன்னும் பல கடுமையான குற்றச்சாட்டுகளுக்காக கைது செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். “அவரது... Read more »
Ad Widget

“வெளியே போ கழுதை” என ரணில் தம்மை திட்டியதாக சிஐடி பணிப்பாளர் ஷானி குற்றச்சாட்டு

“வெளியே போ கழுதை” என ரணில் தம்மை திட்டியதாக சிஐடி பணிப்பாளர் ஷானி குற்றச்சாட்டு மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி விசாரணை தொடர்பில், அப்போது பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்க தன்னைக் “கழுதை” எனத் திட்டி, தனது அலுவலகத்திலிருந்து வெளியே தள்ளியதாக குற்றப் புலனாய்வுத்... Read more »

சிறப்பாக இடம்பெற்ற கணித விழா கௌரவிப்பு..!

சிறப்பாக இடம்பெற்ற கணித விழா கௌரவிப்பு..! சிதம்பரா கணிதப் பரீட்சைப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களைக் கௌரவிக்கும், கணித விழா – 2025 நிகழ்வு வல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய திருமண மண்டபத்தில் சனிக்கிழமை மாலை (23.08.2025) இடம்பெற்றது. இந்த நிகழ்வில் சிதம்பரா... Read more »

ரணில் விக்கிரமசிங்க கைதுசெய்யப்பட்டமை தவறு என சுமந்திரன் கூறுவது கவலை அளிக்கின்றது..!

ரணில் விக்கிரமசிங்க கைதுசெய்யப்பட்டமை தவறு என சுமந்திரன் கூறுவது கவலை அளிக்கின்றது..! ரணில் விக்கிரமசிங்க கைதுசெய்யப்பட்டமை தவறு என சுமந்திரன் கூறுவது கவலை அளிக்கின்றது. அவர் யாழில் இருந்து கதைக்கின்றாரா அல்லது ரணிலின் வீட்டில் இருந்து கதைக்கின்றாரா – அமைச்சர் பிமல் ரத்நாயக்க கேள்வி*... Read more »

பிணை விடுதலை பெறுவதற்காக ரணில் நடத்தும் நாடகம் என சந்தேகம் தோன்றுகிறது..!

பிணை விடுதலை பெறுவதற்காக ரணில் நடத்தும் நாடகம் என சந்தேகம் தோன்றுகிறது..! நீதிமன்றத்தில் கால் மேல் கால் போட்டு நன்கு ஆரோக்கியமாக இருந்த ரணில் அவர்கள் கைது செய்யப்பட்டதும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கும் அளவிற்கு சுகயீனம் அடைந்துள்ளாராம். அவருக்கு வந்த அதிசய... Read more »

ரணில் மீது சட்டம் பாய்ந்துள்ளதால் ராஜபக்சக்கள் ஆட்டம் கண்டுள்ளனர்..!

ரணில் மீது சட்டம் பாய்ந்துள்ளதால் ராஜபக்சக்கள் ஆட்டம் கண்டுள்ளனர்..! *ரணிலுக்கு நடந்தது போல் வடக்கில் உள்ள அரசியல்வாதிகள் வாழ்விலும் வசந்தம் பிறக்கும் – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்*   “ வடக்கில் மக்களுக்குரிய காணிகளை முழுமையாக விடுவிக்கும் நிலைந்நாட்டிலேயே ஜனாதிபதி இருக்கின்றார். தையிட்டு விகாரைப்... Read more »

செம்மணி மனித புதைகுழி அகழ்வு நாளை ஆரம்பம்..!

செம்மணி மனித புதைகுழி அகழ்வு நாளை ஆரம்பம்..! செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு பணிகள் நாளைய தினம் திங்கட்கிழமை முன்னெடுக்கப்படவுள்ளது. செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றம் 45 நாட்கள் அனுமதி வழங்கியுள்ள நிலையில்... Read more »

ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டமை கவலைக்குரிய விடயமாகும்..!

ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டமை கவலைக்குரிய விடயமாகும்..! முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டமை கவலைக்குரிய விடயமாகும் என முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.   ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டமை தொடர்பில் கொழும்பில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து நடத்தும் ஊடகவியலாளர் சந்திப்பில்... Read more »

சுமந்திரன் ரணில் வீட்டிலையா..?

சுமந்திரன் ரணில் வீட்டிலையா..? பிமலுக்கு வந்த சந்தேகம் ரணில் வீட்டில் இருந்தா சுமந்திரன் , ரணிலை விளக்கமறியலில் வைத்தது தவறு என தொனிப்பட அறிக்கை விட்டாரா என என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க கேள்வி... Read more »