கனடாவில் மர்மமான முறையில் உயிரிழந்த தமிழ் பெண்

அண்மையில் கனடாவின் ஓக்வில்லில் “சந்தேகத்திற்கிடமான” முறையில் உயிரிழந்த தமிழ் பெண் தொடர்பில் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த மாதம் 20ஆம் திகதி அதிகாலை ஓக்வில்லில் பதிவான பெண்ணின் “சந்தேகத்திற்கிடமான” திடீர் மரணம் குறித்து ஹால்டன் பொலிஸும், ஒன்ராறியோவின் தலைமை மரண... Read more »

மார்ச்சில் இலங்கை பங்களாதேஷுக்கு சுற்றுப் பயணம்

பங்களாதேஷுக்கான இலங்கை கிரிக்கெட் அணியின் சுற்றுப் பயணம் தொடர்பான விபரத்தினை சர்வதேச கிரிக்கெட் நிர்வாகம் நேற்று வெளியிட்டது. அதன்படி, மார்ச் மாதம் பங்களாதேஷ் செல்லும் இலங்கை அணி வங்கப்புலிகளுடன் இரண்டு டெஸ்ட், மூன்று டி:20 மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் மோதும். இந்தப் போட்டிகளானது... Read more »
Ad Widget Ad Widget

சாந்தனை நாட்டுக்குக் கொண்டு வரப்போவது யார்?

சாந்தன் இலங்கை வருவதற்குரிய நடவடிக்கைகளை எடுப்பதாக ஜனாதிபதி சிறீதரனுக்கும் மனோ கணேசனுக்கும் கூறியுள்ளார். நேற்று, சனிக்கிழமை நடந்த சந்திப்பில் மேற்கண்டவாறு ரணில் தெரிவித்துள்ளார். தேசிய நல்லிணக்க அரசியலின் மூலமே இது சாத்தியமாகியது என்று ஈ. பி.டி.பி யின் பேச்சாளர் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை... Read more »

பாரிஸ் ரயில் நிலையத்தில் கத்தி குத்து தாக்குதல்: மூவர் காயம்

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் சனிக்கிழமை காலை கத்திக் குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பாரிஸின் Gare de Lyon ரயில் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதலில் மூவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். அந் நாட்டு நேரப்படி சனிக்கிழமை காலை 7.35 மணியளவில் (0635 GMT) கத்தி... Read more »

அமெரிக்காவில் மற்றுமொரு இந்திய மாணவன் மரணம்

அமெரிக்காவில் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று வந்த மேலும் ஒரு இந்திய மாணவர் உயிரிழந்துள்ளார். ஒரு மாத காலத்தில் அமெரிக்காவில் இந்திய மாணவன் இறந்தது இது நான்காவது சம்பவமாகும். ஓஹியோ மாநிலத்தின் சின்சினாட்டியில் உள்ள லிண்ட்னர் ஸ்கூல் ஆஃப் பிசினஸில் கல்வி கற்று வந்த இந்தியாவின்... Read more »

இந்தியாவில் வேகமாக பரவும் புற்றுநோய்

இந்தியாவில் புற்று நோய் வேகமாக பரவி வருவது உலக சுகாதார அமைப்பு அண்மையில் வெளியிட்டுள்ள புள்ளி விபரங்கள் மூலம் தெரியவந்துள்ளது. புற்றுநோய் தொடர்பான ஆராய்ச்சிக்கான சர்வதேச அமைப்பின் புள்ளிவிபரங்களின் அடிப்படையில் கடந்த 2022 ஆம் ஆண்டில் இந்தியாவில் 14.1 லட்சம் புற்றுநோயாளர்கள் பதிவாகியுள்ளனர். 2022... Read more »

சர்ச்சை திருமணம் இம்ரான் கான், மனைவி புஷ்ரா பீபிக்கு 7 ஆண்டுகள் சிறை

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபி ஆகியோருக்கு மற்றொரு வழக்கில் தலா ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இஸ்லாம் நெறிமுறைகளுக்கு எதிரான திருமண வழக்கிலேயே அவர்களுக்கு 07 ஆண்டுகள் சிறைத் தண்டனை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அடியாலா... Read more »

அமெரிக்கா ஈராக்கில் வான் தாக்குதல்: 16 பேர் பலி, 25 நபர்கள் காயம்

ஈராக்கில் அமெரிக்கா நடத்திய வான் தாக்குதலில் குறைந்தது 16 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பொதுமக்கள் மற்றும் பாதுகாப்பு பகுதிகளை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதல்களில் மேலும் 25 பேர் காயமடைந்துள்ளதாக அந் நாட்டு அரசாங்க செய்தித் தொடர்பாளர் சனிக்கிழமை (03)... Read more »

அமைச்சர் கெஹலியவுக்கு விளக்கமறியல்

முன்னாள் சுகாதார அமைச்சரும், தற்போதைய சுற்றாடல் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளினால் நேற்று கைது செய்யப்பட்ட அவர் இன்று மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.... Read more »

எமது மக்கள் சக்தி கட்சி சமன் பெரேராவின் குடும்ப கட்டுப்பாட்டில்: அத்துரலியே ரதன தேரர்

எமது மக்கள் சக்தி கட்சியின் தலைவர் சமன் பெரேரா கொலை செய்யப்பட்ட பின்னர், கட்சிக்குள் என்ன நடக்கின்றது என்பதை தன்னால் அறிந்துக்கொள்ள முடியாமல் இருப்பதாக அந்த கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர் தெரிவித்துள்ளார். எமது மக்கள் சக்தி கட்சியினை சமன் பெரேராவின்... Read more »