தலைவர் பதவியை குறிவைத்து சுமந்திரன் காய் நகர்த்தல்?

தமிழ்த் தேசிய பரப்பில் அரசியலில் ஈடுபட்டுவருகின்ற அரசியல் கட்சிகள் கொள்கை ரீதியாக தமக்குள் முரண்பட்டுக் கொள்வதாக கூறிக்கொண்டாலும் தலைமைத்துவம், பதவி மோகம் காரணமாக பிளபுபட்டுக் கொண்டே தான் இருக்கின்றன. விடுதலைப்புலிகளினால் 2001 ஆம் ஆண்டு தமிழ்த் தேசிய கட்சிகளை இணைத்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பு... Read more »

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 1- 0 என முன்னிலை

இலங்கை அணி 1- 0 என முன்னிலை ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட தொடரில் 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இலங்கை அணி 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. Read more »
Ad Widget Ad Widget

மூன்று மாதங்களாக கூட்டு வன்புணர்வுக்கு இலக்கான 12 வயது சிறுமி

கொழும்பு – மீகொட பகுதியில் 12 வயது சிறுமியை கூட்டு வன்புணர்வு செய்த குற்றச்சாட்டில் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்புக்கு அருகில் உள்ள மீகொட பிரதேசத்தில் வசிக்கும் 12 வயது சிறுமியொருவர் கடந்த 2023ஆம் ஆண்டின் டிசம்பர் மாதம் தொடக்கம் கூட்டு... Read more »

சீனாவின் ஆக்கிரமிப்பை தமிழரசுக் கட்சி விரும்பவில்லை: சுமந்திரன்

“இந்து சமுத்திரத்திலே இந்தியாவின் பாதுகாப்பு என்பது நியாயமானது. ஆகவே, சீன ஆக்கிரமிப்பையும் சீனா இங்கு தொடர்ந்து நிலைகொள்வதையும் நாங்கள் விரும்பவில்லை” – என்று நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜாவிடம் தெரிவித்தார். இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா, தமிழ் நாடாளுமன்ற... Read more »

ஜே.வி.பியின் மாற்றம்: மகிழ்ச்சி என்கிறார் அமைச்சர் மனுஷ நாணயக்கார

தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகள் இந்தியாவுக்கு விஜயம் செய்திருக்காவிட்டால், UPI பணம் செலுத்த முறைக்கு எதிராக நாட்டுக்குள் மிகப் பெரிய எதிர்ப்பு கருத்துருவாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பிருந்ததாகவும் இந்த விஜயத்துடன் இதுவரை இருந்து வந்த இந்திய எதிர்ப்பு கொள்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளமையானது கொள்கைகள் நிரந்தரமல்ல என்பதற்கு... Read more »

தமிழ் கட்சிகளை ஒன்றிணைக்க விரும்புகிறதா இந்தியா?

“தமிழ்க் கட்சிகளின் பிளவு வருத்தமளிக்கின்றது. இந்தக் கட்சிகள் மேலும் பிளவடையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.” என இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா வலியுறுத்தியுள்ளார். இலங்கைக்கான இந்தியத் தூதுவர், தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் புத்திஜீவிகள் உள்ளிட்ட சிலரை நேற்று இரவு யாழ்ப்பாணத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார்.... Read more »

சிங்கங்களால் வெடித்தது சர்ச்சை, நீதிமன்றம் சென்றது விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு

சிலிகுரி உயிரியல் பூங்காவில் ‘சீதா’ என்ற பெண் சிங்கத்தையும்’அக்பர்’ என்ற ஆண் சிங்கத்தையும் ஒரே பகுதிக்குள் அடைத்து வைப்பதற்கு விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அத்துடன், இது குறித்து மேற்குவங்க உயர்நீதிமன்றத்தில் அந்த அமைப்பினர் இன்று மனு ஒன்றையும் தாக்கல் செய்துள்ளனர்.... Read more »

92 வருடங்கள் காத்திருப்பு, நியூசிலாந்துக்கு கிடைத்த வரலாற்று வெற்றி

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிவேகமாக 32 சதத்தினை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை நியூசிலாந்து அணியின் தலைவர் கேன் வில்லியம்சன் படைத்துள்ளார். நியூசிலாந்து அணிக்கான அதிக சதங்கள் அடித்தவர் வரிசையில் வில்லியம்சன் 32 சதத்துடன் முதலிடத்திலும், ரோஸ் டெய்லர் 19 சதத்துடன்... Read more »

மட்டக்களப்பில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலி..!

மட்டக்களப்பு – தன்னாமுனை பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். குறித்த பகுதியில் முச்சக்கரவண்டியும், டிப்பர் வாகனமொன்றும் மோதியே விபத்திற்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் 4 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் காத்தான்குடி –... Read more »

மனைவியுடன் தகராறு கிணற்றுக்குள் குதித்த இளம் குடும்பஸ்தர் மரணம்!

வவுனியா, வீரபுரம் பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் இருந்து நேற்று (16) காலை இளம் குடும்பஸ்தரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக செட்டிகுளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக இளம் குடும்பஸ்தர் வீட்டில் இருந்த கிணற்றுக்குள் குதித்துள்ளார். இதனையடுத்து, மனைவியும், பிள்ளைகளும் அயலில் உள்ளவர்களை... Read more »