மயிலத்தமடுவில் இனவாதத்தை தூண்ட முயற்சி: கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு

மயிலத்தமடு மேய்ச்சல் தரை பிரதேசத்திற்கு தமிழ் அரசியல்வாதிகள் செல்வதை தடுத்து அதன் ஊடாக இனவாதத்தினை தூண்டி தமிழர்களுடைய உரிமையை நசுக்க வகையில் அம்பிட்டிய சுமணரத்ன தேரர் மற்றும் பொலிஸாரின் நடவடிக்கைகள் காணப்பட்டதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார்... Read more »

மும்பை அணியின் தலைவராகினார் ஹர்திக் பாண்டியா

அடுத்த ஆண்டு இடம்பெறவுள்ள ஐ.பி.எல் தொடரில் மும்பை அணியின் தலைவராக ஹர்த்திக் பாண்டியா செயற்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக மும்பை அணியின் தலைவராக ரோகித் ஷர்மா செயற்பட்டு வந்த நிலையில், அடுத்த ஆண்டு முதல் ஹர்த்திக் பாண்டியா தலைவராக செயற்படுவார் என... Read more »
Ad Widget

எங்கள் மீது கல்லெறிய வேண்டாம் நாங்கள் சிங்கங்கள்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அடுத்த தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறும் என அந்த கட்சியின் ஸ்தாபகரும் தேசிய அமைப்பாளருமான பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பு சுகாததாச உள்ளக அரங்கில் இன்று நடைபெற்ற கட்சியின் விசேட மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.... Read more »

கூகுள் மேப்ஸில் புதிய அம்சங்கள்: லொக்கேஷன் History delete

கூகுள் மேப்ஸின் புதிய அப்டேட்கள் பயனர்களுக்கு மிகவும் உதவக்கூடிய வகையில் அமைந்துள்ளது. Undevice லொக்கேஷன் History மற்றும் Timeline கிரியேஷன் உள்பட பல வசதிகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளதோடு ப்ளூ டாட் வசதியிலும் மேம்படுத்தல் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, லொக்கேஷன் History, directions, searches, and visits... Read more »

விமானப்படையின் 73ஆவது ஆண்டு பூர்த்தி யாழில் : ஆளுநரிடம் தெரிவித்த விமானப்படை தளபதி

இலங்கை விமானப்படையின் 73 ஆவது ஆண்டு பூர்த்தியை யாழ்ப்பாணத்தில் கொண்டாட தீர்மானிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸிம், இலங்கை விமானப்படையின் படைத்தளபதி ஏயார் மார்சல் உதேனி ராஜபக்ஸ தெளிவுப்படுத்தினார். யாழ்ப்பாணத்திலுள்ள வட மாகாண ஆளுநரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில், இலங்கை விமானப்படையின் படைத்தளபதி உள்ளிட்ட... Read more »

ஆசிரியர் சங்கம் ஆளுநருடன் சந்திப்பு

இலங்கை ஆசிரியர் சங்கம் மற்றும் வடமாகாண ஆளுநருக்கும் இடையேயான சந்திப்பொன்று இடம்பெற்றது. யாழ்ப்பாணத்தில் உள்ள வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது. வடமாகாணத்தில் கல்வி செயற்பாட்டில் நிலவும் ஆசிரியர் வெற்றிடம், அதிபர், ஆசிரியர்கள் இடமாற்றம், பாடசாலைகளில் உள்ள வளப் பிரசினை போன்ற விடயங்கள்... Read more »

விமானத்தில் கொள்ளையிட்ட சீனப் பிரஜை இந்தியாவுக்கு தப்பிச் செல்ல முயற்சித்த போது சிக்கினார்

தனது தாயாருக்கு மருத்துவ சிகிச்சை பெற்றுக்கொள்ள ஓமானில் இருந்து வந்த லெபனான் வர்த்தகரின் பணத்தை கொள்ளையிட்ட சீனப் பிரஜை கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் இன்று காலை இந்தியாவுக்கு தப்பிச் செல்வதற்காக விமான நிலையத்திற்கு சென்றிருந்த போது குடிவரவு,குடியகல்வு அதிகாரிகளால்... Read more »

மீண்டும் தலைவராக மஹிந்த ராஜபக்ச தெரிவு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மீண்டும் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இரண்டாவது தேசிய மாநாடு இன்று கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்று வருகிறது. இந்ந மாநாட்டிலேயே பொதுஜன பெரமுனவின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச... Read more »

பாராளுமன்றத்தை நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்த முடியாது

போராட்டம் நடைபெற்ற காலத்தில் பதில் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பிரகடனப்படுத்திய அவசரகாலச் சட்ட விதிமுறைகளுக்கு பாராளுமன்றம் முறையான அனுமதியை வழங்கியுள்ளதால்,அதனை நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்த முடியாது என சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். பதில் ஜனாதிபதி பிரகடனப்படுத்திய அவசரகாலச் சட்டம் அரசியலமைப்புச் சட்டத்திற்கு... Read more »

வரி அதிகரிப்பு விண்ணை முட்டும் உதிரி பாக விலைகள்

வற் வரி 15 வீதத்தில் இருந்து 18 வீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளதால் வாகன உதிரி பாகங்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்வடையும் என வாகன உதிரி பாகங்கள் இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர். வாகன உதிரி பாகங்களின் விலைகள் இருமடங்காக அதிகரிக்கும் எனவும் இறக்குமதியாளர்கள் எச்சரித்துள்ளனர். வற்... Read more »