யாழ்.இந்துவில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு..! விஷ போதைப்பொருள் அச்சுறுத்தலை முழுமையாக ஒழிப்பதற்காக அரசாங்கத்தின் புதிய திட்டமான “முழு நாடுமே ஒன்றாக – தேசிய செயற்பாடு” இன்றைய தினம் வியாழக்கிழமை நாடளாவிய ரீதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதனை முன்னிட்டு , யாழ்ப்பாண தலைமை பொலிஸ் நிலைய பொலிஸாரின்... Read more »
அணையா தீபம் சுற்று வட்ட பகுதியில் “செம்மணி உடனிருப்பு வேண்டுதல்” தேசிய கிருஸ்தவ மன்ற ஆயர் பேரவையினரால் இனப்படுகொலைக்கு நீதி வேண்டி “செம்மணி உடனிருப்பு வேண்டுதல்” இன்றைய தினம் வியாழக்கிழமை யாழ். வளைவுக்கு அருகில் , அணையா தீப சுற்றுவட்ட பகுதியில் முன்னெடுக்கப்பட்டது. ... Read more »
யாழில்.மீட்டர் வட்டிக்கு பணம் வாங்கி பப்ஜி விளையாடிய இளைஞன் உயிரிழப்பு..! யாழ்ப்பாணத்தில் மீட்டர் வட்டிக்கு பணம் பெற்று , பப்ஜி விளையாடிய இளைஞன் பெரும் நஷ்டம் அடைந்தமையால் உயிர் மாய்க்க முயன்று வைத்திய சாலையில் சிகிச்சை , பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். குறித்த... Read more »
இலங்கை தேர்தல் செயலகத்தால் நடாத்தப்படவுள்ள “பௌர” குறுப்படப் போட்டிக்கான வழிகாட்டல் கருத்தரங்கு..! இலங்கை தேர்தல் ஆணைக்குழுவினால் நடாத்தப்படவுள்ள ” பௌர” ” Stories of POWER OF VOTE” குறும்படப் போட்டிக்கான முன்னாயத்த குறும்பட உருவாக்கம் தொடர்பான வழிகாட்டல் கருத்தரங்கு யாழ்ப்பாண ஊடகக் கற்கைகள்... Read more »
கைதடியில் முழுமையாக மூடப்படாத வடிகால்களால் விபத்துக்கள்..! பிரதேசசபை உறுப்பினர் செ.ஜெயபாலன் சாவகச்சேரிப் பிரதேசசபையின் ஆளுகைக்குட்பட்ட கைதடிப் பகுதியில் சில இடங்களில் வடிகால்கள் முழுமையாக மூடப்படாமையால் விபத்துக்கள் நேர்வதாக பிரதேசசபை உறுப்பினர் செ.ஜெயபாலன் சுட்டிக்காட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் பிரதேசசபையில் சமர்ப்பித்துள்ள பிரேரணையில்; கைதடி... Read more »
சாவகச்சேரி பிரதேசசபை மக்களுடைய எதிர்பார்ப்புக்களை நிறைவேற்ற வேண்டும்..! சாவகச்சேரிப் பிரதேசசபையானது பிரதேச மக்களுடைய மக்களுடைய எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் விதத்தில் செயற்பட வேண்டும் என பிரதேசசபை உறுப்பினர் செ.மயூரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். அண்மையில் பிரதேசசபையில் இடம்பெற்ற மாதாந்த அமர்வின் போதே அவர் மேற்படி விடயத்தைச் சுட்டிக்காட்டியிருந்தார்.... Read more »
யாழ். திருநெல்வேலி பகுதியில் நடந்த கொள்ளை சம்பவம் – மாட்டிய 3 சந்தேக நபர்கள்..! கடந்த இரண்டரை மாதங்களுக்கு முன்னர் திருநெல்வேலி பகுதியில் உள்ள வியாபார நிலையம் ஒன்றில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த... Read more »
கொடிகாமம் பொலிசாரின் அதிரடி நடவடிக்கை..! கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிளாலிப் பகுதியில் சட்டவிரோதமாக மணல் அகழ்ந்த இரண்டு உழவு இயந்திரங்களை கொடிகாமம் பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன் சந்தேகநபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் இன்று அதிகாலை 3 மணியளவில் கிளாலிப்பகுதியில் இடம்பெற்றுள்ளது. கொடிகாமம் பொலிஸார்... Read more »
கோப்பாய் சமிக்ஞை விளக்கு மின்சாரம் துண்டிப்பு..பணம் கட்டவில்லையாம் ! கோப்பாய் சந்தியில் அமைந்துள்ள வீதி சமிஞ்ஞை மின்விளக்கின் மின்சாரத்தை இலங்கை மின்சார சபை நேற்றைய தினம் திங்கட்கிழமை மாலை துண்டித்துள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பராமரிப்பில்... Read more »
வடக்கில் தொடரும் குளறுபடி ..! அதிபர் சேவைக்கு உள்ளீர்க்கப்பட்டவருக்கு ஆசிரியர் இடமாற்றம். வடக்கு மாகாண ஆசிரியர் இடமாற்றப் பட்டியலில் அதிபர் சேவைக்குள் உள்ளீர்க்கப்பட்டு அதிபராக பணியாற்றும் ஒருவரின் பெயர் இடம்பெற்றுள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கிளிநொச்சி கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலை ஒன்றின் அதிபராக அதிபர்... Read more »

