வடமராட்சி கிழக்கு போக்குவரத்து பிரச்சனைகள் தொடர்பாக கள விஜயம் செய்த இலங்கை போக்குவரத்து சபை அதிகாரிகள்..! யாழ் வடமராட்சி கிழக்கு பகுதியில் அண்மைக்காலமாக பல போக்குவரத்து பிரச்சனைகள் இடம்பெற்றதுடன் இவ் பிரச்சனைகள் தொடர்பாக பல்வேறு பட்ட முறைப்பாடுகள் வடமராட்சி கிழக்கு பொது அமைப்புக்களால் உரிய... Read more »
சிறீதரன் எம்பியை சந்தித்த இலங்கைக்கான புதிய கனேடிய உயர்ஸ்தானிகர்.! கனடா நாட்டின் இலங்கைக்கான புதிய உயர்ஸ்தானிகர் இஸபெல்லா மார்ட்டின் அவர்கள் நேற்று முந்தினம் இலங்கை தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற குழுத்தலைவர் சிவஞானம் சிறீதரன் அவர்களை யாழ்ப்பாணத்தில் சந்தித்து கலந்துரையாடினார். இந்த சந்திப்பின்போது தமிழர் தாயக பகுதியின்... Read more »
யாழ் மாநகர சபைக்கு நீதிமன்றம் பிறப்பித்த முக்கிய உத்தரவு..! யாழ்ப்பாணம் பகுதியில் நிலவும் காற்று மாசடைவைக் கட்டுப்படுத்துவதற்கு இதுவரை எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு யாழ்ப்பாண மாநகர சபைக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் காற்று மாசடைவதைக் குறைப்பதற்கான உத்தரவுகளை பிறப்பிக்குமாறு கோரி,... Read more »
யாழ். பல்கலைக்கழகத்தில் கனேடிய உயர்ஸ்தானிகர்: கல்வி மற்றும் அரசியல் விவகாரங்கள் குறித்துக் கலந்துரையாடல்! இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் இசபெல் மார்ட்டீன் அவர்கள், தனது வடக்கிற்கான உத்தியோகபூர்வ பயணத்தின் ஒரு பகுதியாக இன்று செவ்வாய்க்கிழமை (ஜனவரி 27, 2026) யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு சென்றுள்ளாா்.... Read more »
யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத சாராய விற்பனை: 21 போத்தல்கள் மீட்பு – ஒருவர் கைது! யாழ்ப்பாணம், அராலி பகுதியில் சட்டவிரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்ட ஒருவரை காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். காவல்துறை புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இந்தச் சோதனை நடவடிக்கை... Read more »
யாழ்ப்பாணத்தில் கனேடிய உயர்ஸ்தானிகர் – ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியினர் முக்கிய சந்திப்பு! யாழ்ப்பாணத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் இசபெல் மார்ட்டீன் (Isabelle Martin), இன்றைய தினம் (செவ்வாய்க்கிழமை) ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் (DTNA) முக்கிய... Read more »
“சிங்களக் குடியேற்றங்களுக்கு இடமில்லை” – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் உறுதி! இலங்கையின் வடக்குப் பகுதியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள ‘கிவுல் ஓயா’ (Kiwul Oya) நீர்ப்பாசனத் திட்டம் மற்றும் சிங்களக் குடியேற்றங்கள் குறித்த அச்சங்களுக்கு கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில்... Read more »
யாழ். சர்வதேச விமான நிலையம் : பட்டம் விடத் தடை – பாதுகாப்பு எச்சரிக்கை! யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு, அதனைச் சூழவுள்ள பகுதிகளில் பட்டம் விடுவதற்கு (Kite Flying) விமான நிலைய அதிகாரசபை தடை விதித்துள்ளதுடன் பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கையையும்... Read more »
யாழ்ப்பாணத்தில் இந்தியப் படையினருக்கு அஞ்சலி! இந்தியாவின் 77-ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு, யாழ்ப்பாணத்தில் இந்திய அமைதி காக்கும் படையினரின் (IPKF) நினைவாக பலாலி உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபியில் இந்தியத் துணைத்தூதுவர் எஸ். சாய் முரளி மற்றும் தூதரக உயர் அதிகாரிகள்... Read more »
எழுவைதீவு வீரபத்திரர் ஆலயத்தில் ஐம்பொன் சிலைகள் திருட்டு..! எழுவைதீவு வீரபத்திரர் ஆலயத்தில் எழுந்தருளியிருந்த இரண்டு ஐம்பொன் சிலைகள் களவாடப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை அதிகாலை வேளையில் ஆலயத்தின் வீரபத்திரர் மற்றும் பத்திரகாளி ஆகிய இரு எழுந்தருளிச் சிலைகளே இவ்வாறு... Read more »

