மாத்தறை சிறைச்சாலையில் நோய் அறிகுறிகளுடன் இருந்த மேலும் 8 கைதிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர், ஊடகப் பேச்சாளர் காமினி பி. திஸாநாயக்க தெரிவித்தார். மாத்தறை சிறையில் சிறை வைக்கப்பட்டிருந்த கைதிகள் மத்தியில் ஒரே மாதிரியான நோய் அறிகுறிகள் தென்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்திருந்ததுடன்... Read more »
இன்று அதிகாலை வரையில் நிறைவடைந்த 24 மணித்தியால ‘யுக்திய சுற்றிவளைப்பு’ நடவடிக்கையின் மூலம் மேலும் 1534 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. கைதான சந்தேக நபர்களில் 23 பேரின் சொத்துக்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், 99... Read more »
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று (24) பல தடவைகள் மழை பெய்யக்கூடும் எனவும் வடமத்திய மாகாணத்தில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. சப்ரகமுவ மாகாணம், களுத்துறை மற்றும் காலி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இன்று பிற்பகல்... Read more »
இன்றும் (24) நாளையும் (25) கைதிகளை பார்வையிடுவதற்கான விசேட தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், மாத்தறை சிறைச்சாலையில் உள்ள கைதிகளை பார்வையிட அனுமதி வழங்கும் நேரத்தை மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என சிறைச்சாலை சுகாதார பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது. மாத்தறை சிறைச்சாலையில் 08 கைதிகள் காய்ச்சல் காரணமாக... Read more »
அரச அடுக்குமாடி குடியிருப்புகளின் வீட்டு உரிமையை மக்களுக்கு இலவசப் பத்திரங்கள் மூலம் வழங்குவது தொடர்பில் எடுக்கப்படும் கொள்கைத் தீர்மானங்களை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிப்புரையின் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார். தற்போதுள்ள பிரச்சினைகளை... Read more »
அரச உத்தியோகத்தர்களுக்கு தற்போது வழங்கப்படும் விடுமுறையின் எண்ணிக்கையை 45 நாட்களில் இருந்து 25 ஆகக் குறைப்பது தொடர்பான பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி, விடுமுறை நாட்களை 10 சாதாரண விடுமுறை நாட்களாகவும், 15 ஓய்வு விடுமுறை நாட்களாகவும் மாற்றுவதற்கும் முன்மொழிவுகள் செய்யப்பட்டுள்ளன. திறந்த மற்றும் பொறுப்பான... Read more »
நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமையை கருத்திற்கொண்டு, பாராளுமன்றத்தின் அதிகப்படியான செலவினங்களை மட்டுப்படுத்த திறைசேரி தீர்மானித்துள்ளது. இதனால் லங்காம பேருந்துகளில் இலவச பயணத்திற்காக பாராளுமன்ற ஊழியர்களுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த (பஸ் பாஸ்) பயணசலுகைஅடுத்த வருடம் முதல் இரத்து செய்யப்படவுள்ளது. பேருந்து அனுமதிப்பத்திரத்துக்காக வருடாந்தம் எட்டு... Read more »
கொழும்பு புறக்கோட்டை ஜாயா மாவத்தையில் அமைந்துள்ள மொத்த விற்பனை நிலையங்கள் தொடர்பில் நுகர்வோர் விவகார அதிகாரசபையின் சோதனைகள் மற்றும் விசேட புலனாய்வுப் பிரிவினர் நேற்று விசேட சோதனை ஒன்றை மேற்கொண்டிருந்தனர். இதன்போது, 825 கிலோ காலாவதியான பால் மா விற்பனைக்கு தயார் நிலையில் இருப்பது... Read more »
எதிர்வரும் 25, 26 ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் உள்ள மதுபான சாலைகள் மூடப்படும் என கலால் திணைக்களம் அறிவித்துள்ளது. கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு இவ்வாறு மதுபான சாலைகள் மூடப்படுவதாக கலால் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பில் கூறியுள்ளது. எவ்வாறாயினும், சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக, இலங்கை... Read more »
மியான்மரின் சிறையில் உள்ள இலங்கை மீனவர்களை வழக்கு எதுவும் இன்றி விரைவாக விடுவிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மியான்மருக்கான இலங்கைத் தூதுவர் ஜனக பண்டார தெரிவித்துள்ளார். அதற்காக மியான்மர் உள்துறை அமைச்சுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தூதுவர் ஜனக பண்டார கூறியுள்ளார். கைது செய்யப்பட்ட... Read more »

