ஹட்டன் மருந்தகங்களின் பாதுகாப்பை பலப்படுத்த திட்டம்

ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதான நகரங்களில் அமைந்துள்ள மருந்தகங்களின் பாதுகாப்பை பலப்படுத்தும் வேலைத்திட்டம் நீதி நடவடிக்கையுடன் இணைந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸ் அத்தியட்சகர் நிபுன தெஹிகம தெரிவித்துள்ளார். போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் பல்வேறு நோய்களுக்காக சில மருந்துக்கடைகளால் வழங்கப்படும் போதை மாத்திரைகளை உபயோகிக்கப் பழகிவிட்டதால், மருந்துக்... Read more »

எம்.பி பதவியை இராஜினாமா செய்தார் சமிந்த விஜேசிறி

பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி சற்று முன்னர் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்தார். “எனக்கு ஐக்கிய மக்கள் சக்தியுடன் எந்த பிரச்சனையும் இல்லை. நான் அரசியலில் இருந்து வெளியேறுகிறேன். செயற்பாட்டு அரசியலையும் கைவிடுகிறேன்.” எனவும் பாராளுமன்ற உறுப்பினர் விஜேசிறி தெரிவித்துள்ளார். Read more »
Ad Widget

LTTE மீளெழுச்சி பிரச்சாரம்: விசாரணைகளை ஆரம்பித்த TID

தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பான தீவிரவாத கருத்துக்களை இணையத்தில் வெளியிட்டதாக கூறப்படும் குழுவொன்று தொடர்பில் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக, கொழும்பு மேலதிக நீதிவான் பசன் அமரசிங்கவிடம், விசாரணைப்... Read more »

வடக்கு கிழக்கில் நீடிக்கும் மழை

இலங்கைக்கு கீழாக நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளில் மழையுடனான காலநிலை மேரும் இரு நாட்களுக்கு நீடிக்கும் வாய்ப்புள்ளது என யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் புவியியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். குறிப்பாக... Read more »

மேலும் ஐந்து வருடங்களுக்கு நீடிக்க ஜனாதிபதி திட்டம்: சி.வி. விக்னேஸ்வரன் சாடல்

பாராளுமன்றத்தின் பதவிக் காலத்தை மேலும் ஐந்து வருடங்களுக்கு நீடிக்க ஜனாதிபதி சர்வஜன வாக்கெடுப்பு நடத்த திட்டமிட்டிருக்கலாம் என தமிழ்மக்கள் தேசிய கூட்டாணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு... Read more »

ஹவுதிகளை கட்டுப்படுத்த பணத்தை செலவிடுகிறார் ஜனாதிபதி

நாட்டில் பாடசாலைக்குச் செல்லும் பிள்ளைகளுக்கு தினசரி உணவுத் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத நிலையில், இளைஞர்கள் மற்றும் நுண்,சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்கள், தொழில்முனைவோர் துயரத்தில் இருக்கும் நேரத்தில் நாட்டின் பணத்தில் இருந்து 250 மில்லியன் ரூபா செலவழித்து கடற்படையின் கப்பலை ஹவுதி கிளர்ச்சிக்... Read more »

நாட்டில் காலாதி காலமாக தொடரும் சாதிய ஒடுக்குமுறை

நாட்டில் வடக்கு, கிழக்கு, தெற்கு மற்றும் மலையகம் என அனைத்து பகுதிகளிலும் சாதியப் பாகுப்பாடுகளும் ஒடுக்குமுறைகளும் இன்னமும் தொடர்கின்றன. அதற்கு உரிய தீர்வுகள் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகத்தின் ஊடாக கிடைக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார். தேசிய... Read more »

புத்தாண்டில் முதல் அறிவிப்பை வெளியிட்ட சபாநாயகர்

பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏதேனும் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக மூன்று மாதங்களுக்கு இடைநீக்கம் செய்ய முடியும் என சட்டமா அதிபர் தம்மிடம் விளக்கம் அளித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர்களால் மேற்கொள்ளப்படும் குற்றச் செயல்களுக்கு தண்டனை வழங்குவது தொடர்பில்... Read more »

மின்சக்தி அமைச்சின் கூற்றினை நிராகரித்த PUCSL

மின்சாரக் கட்டணத்தை குறைப்பதற்கான எந்தவொரு யோசனையும் தமக்கு கிடைக்கவில்லை என்று இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது. மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த ஹேரத், முன்னதாக இலங்கை மின்சார சபையினால் மின்சாரக் கட்டணங்களைக் குறைப்பதற்கான பிரேரணை PUCSL க்கு... Read more »

கோப்பாய் தேசிய கல்வியியற் கல்லூரி மண்டபத்திற்கு சரஸ்வதி கலையரங்கு எனும் பெயர் சூட்டும் விழா

கோப்பாய் தேசிய கல்வியியற் கல்லூரியின் பிரதான மண்டபத்திற்கு சரஸ்வதி கலையரங்கு எனும் பெயர் சூட்டும் விழா அண்மையில் கல்லூரியின் அதிபர் தலைமையில் நடைபெற்றது. யாழ்ப்பாணத்தில் தேசிய கல்வியியற் கல்லூரி அமைவதற்கு தனது சொந்த காணியில் சுமார் 210 பரப்பினை அன்பளிப்பு செய்த பாராளுமன்ற உறுப்பினர்... Read more »