வர்த்தகர் தம்மிக்க பெரேரா ஜனாதிபதித் தேர்தலில் இருந்து தற்காலிகமாக விளக்குவதற்கு தீர்மானித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தேர்தலில் போட்டியிடுவதாக வெளியான தகவலைத் தொடர்ந்து அவர் தற்காலிகமாக விளக்குவதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிடத் தயார் என... Read more »
நாடளாவிய ரீதியில் சிறுவர்களுக்கு தட்டம்மை தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதன் இரண்டாம் கட்டமாக, 9 மாதம் முதல் 15 வயது வரையான சிறுவர்களுக்கு இன்று (20) மற்றும் நாளை (21) ஆகிய இரு தினங்களில் தட்டம்மை தடுப்பூசி செலுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு... Read more »
நாரம்மல பிரதேசத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்த லொறி சாரதியின் உறவினர்களுக்கு ஒரு மில்லியன் ரூபா நட்ட ஈட்டை பொலிஸார் வழங்கியுள்ளனர். உயிரிழந்த சாரதியின் அலவ்வ பகுதியில் உள்ள வீட்டில் வைத்து பதில் பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் இந்தத்... Read more »
பிரதமர் பதவியை மாற்ற வேண்டிய தேவை அரசாங்கத்திற்கு இல்லை என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். பதவிகளை மாற்றுவதை விட பொருளாதாரத்தை வலுப்படுத்தி நாட்டை ஸ்திரப்படுத்துவதே தற்போதைய தேவை. அதற்காக அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். கம்பஹா... Read more »
இந்த நாட்களில் இரவு மற்றும் காலை வேளைகளில் நிலவும் கடும் குளிரான காலநிலை காரணமாக சிவனொளிபாத மலைக்கு வரும் யாத்திரிகளன் அனைவரும் குளிரை தாங்கும் வகையில் ஆடைகள் மற்றும் கையுறைகளுடன் வருகை தருமாறு இலங்கை சுகாதார இயக்கத்தின் மருத்துவ முகாமின் தலைவர் வைத்தியர் சஜித்... Read more »
கடன் மறுசீரமைப்பு மற்றும் வெளிநாட்டு கடன் வழங்குநர்களுடனான கலந்துரையாடல் முடிவடைந்ததன் பின்னர் 600 வீதிகளை அபிவிருத்தி செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இதன்படி, ஆசிய அபிவிருத்தி வங்கியின் 60 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மூலம், 600 வீதிகளை... Read more »
கட்டமைப்பை டிஜிட்டல் மயப்படுத்துவதற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் காட்டும் அக்கறையின்மை குறித்து தேசிய பொருளாதாரம் மற்றும் பௌதிகத் திட்டங்கள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அதன் அதிருப்தியை வெளியிட்டது. 2020 இல் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் ஆண்டறிக்கை குழுவில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே... Read more »
மேற்குக்கரை காசா மற்றும் கிழக்கு ஜெருசலேம் ஆகிய பகுதிகளை பாலஸ்தீனத்தின் ஒரு பகுதியாக அங்கீகரிப்பதன் முக்கியத்துவத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார். உகண்டாவில் இடம்பெற்ற அணிசேரா நாடுகளின் அரச தலைவர்கள் மற்றும் அரசாங்கத்தின் 19ஆவது உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி... Read more »
கொழும்பு – புறக்கோட்டை பெஸ்டியன் மாவத்தையில் உள்ள சட்டவிரோத கடைகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட போதிலும், குறித்த நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டுள்ளது. மேல்மாகாண ஆளுநரின் உத்தரவுக்கமைய குறித்த கடைகளை அகற்றுவதற்கு இன்று நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. இதற்கமைய, பொலிஸார் பேக்ஹோ இயந்திரங்களுடன் குறித்த இடத்திற்கு வருகைத்தந்துள்ளனர். தொடர்ந்து,... Read more »
தென்னிந்திய நடிகர் விஜய் இலங்கைக்கு வருகை தருவதால் அவருக்கு இலங்கை அரசினால் ஆபத்து ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாக பிரபல இந்திய சினிமா பத்திரிகையாளர் வலைப்பேச்சு அந்தணன் தெரிவித்திருந்த நிலையில் தற்போது குறித்த செய்தியானது திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பில் அவர் வெளியிட்டிருக்கும்... Read more »

