சீனாவின் கடன் நிவாரணம்: கடனை மீள செலுத்தும் கட்டாயத்தில் இலங்கை

சீனாவினால் 2022 ஆம் ஆண்டு முதல் இலங்கைக்கு வழங்கப்பட்டு வந்த கடன் தவணைக்கு கொடுப்பனவு நிவாரணம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 12 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விடயம் தொடர்பில் சீன அரசாங்கம் ஏற்கனவே இலங்கை அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளதாக அறியமுடிகிறது. இதன்படி, கடன்... Read more »

இனி பணம் அச்சிட முடியாது, ரணில் அதிரடி!

கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளை எதிர்காலத்திற்கு ஏற்ற வகையில் நவீனமயப்படுத்தாமல் நாட்டின் எதிர்காலம் குறித்து நம்பிக்கை வைக்க முடியாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். தெற்காசிய வலயத்தின் மிகப் பெரிய மகப்பேற்று வைத்தியசாலையாகக் கருதப்படும் காலி கராபிட்டியவில் நிர்மாணிக்கப்பட்ட “ஜேர்மன் – இலங்கை... Read more »
Ad Widget

கூட்டணிப் பேச்சுகளளை ஆரம்பித்த சம்பிக்க

இலங்கை எதிர்கொண்டுள்ள தற்போதைய நெருக்கடிகளுக்கு தீர்வுகளை வழங்கி நாட்டை கட்டியெழுப்பக்கூடிய அரசியல் கூட்டணியை உருவாக்க தலையிடுவேன் என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பாடலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். ”பெப்ரவரி 14-ம் திகதி, “நாட்டுக்காக ஒன்றிணையும் செயல்பாடு” திட்டத்தை நாம் முன்தோம்.... Read more »

சஜித் தலைமையிலான புதிய கூட்டணி

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான அரசியல் கூட்டணி எதிர்வரும் ஏப்ரல் 5ஆம் திகதி அங்குரார்ப்பணம் செய்யப்பட உள்ளது. ஏற்கனவே, ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதான பங்காளிக் கட்சியாக உள்ள தமிழ் முற்போக்குக் கூட்டணியுடன் சஜித் பிரேமதாச புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டிருந்தார். அதேபோன்று ஸ்ரீலங்கா... Read more »

சிறுவர் துஷ்ப்பிரயோகங்கள்: முறைப்பாடு செய்வது எப்படி?

சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் அல்லது சிறுவர்களை சிக்கிக்கொள்ளக்கூடிய இணைய பக்கங்கள், புகைப்படங்கள், காணொளிகள் உள்ளிட்ட காரணங்களால் சிறுவர்கள் பெருமளவில் சைபர் வலையப்பிற்குள் பாதிப்புக்கு ஆளாகின்றனர். தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை, உலகின் முன்னணி இணைய சிறுவர் பாதுகாப்பு உறுதிப்படுத்தல் நிறுவனங்களில் ஒன்றான ஐக்கிய இராஜ்ஜியத்தின்... Read more »

வீட்டுப் பணிப்பெண் : மரணம் தொடர்பான காணொளி பரவல்

மத்திய கிழக்கிற்கு வீட்டுப் பணிப்பெண்களாக செல்லும் பெண்களுக்கு இழைக்கப்படும் வன்முறைகள் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. வன்முறைகள் உச்சமடைந்து மரணத்தில் முடிந்த சோகமான கதைகளும் உள்ளன. குடும்ப வறுமை காரணமாக மத்திய கிழக்கிற்கு வீட்டு வேலைக்காகப் போகும் பெண்கள் பாலியல் ரீதியாகவும் சுரண்டப்படுகின்றார்கள். வீட்டு... Read more »

பொருளாதார நெருக்கடி யாசகம் பெறும் சிறுவர்கள்

இலங்கைத்தீவில் கொழும்பு தலைநகர் உள்ளிட்ட பிரதான தலைநகரங்களில் யாசகர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளன. இதனுள் சிறுவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. அதன்படி , நாடளாவிய ரீதியில் 20,000 முதல் 30,000 வரை யாசகம் பெறும் தெருவோரச் சிறுவர்கள் காணப்படுவதாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புள்ளியியல் மற்றும்... Read more »

சீன பிரதமருடன் இலங்கை பிரதமர்: ஒன்பது ஒப்பந்தங்கள் கைச்சாத்து

சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையில் ஒன்பது புதிய ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. குறித்த ஒப்பந்தங்கள் இலங்கை பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் சீன பிரதமர் லீ கியாங் தலைமையில் நேற்று (26) கைச்சாத்திடப்பட்டுள்ளன. சீனாவின் தியானன்மென் சதுக்கத்தில் உள்ள மக்கள் மாவீரர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பிரதமர்... Read more »

ஒக்டோபர் முதல் வாரத்தில் ஜனாதிபதித் தேர்தல்

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் நாடாளுமன்றத் தேர்தலை நடத்துமாறு பசில் ராஜபக்ச விடுத்த கோரிக்கையை ஜனாதிபதி ஏற்க மறுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், ஜனாதிபதித் தேர்தலை முன்னர் திட்டமிட்டபடி நடத்தவுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதனை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது... Read more »

அரசியல் இலாபத்தை எதிர்பார்க்கிறாரா மைத்திரி?

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரி தொடர்பில் அவசர அவசரமாக அறிக்கைகளை வெளியிட்டு அரசியல் இலாபத்தை எதிர்பார்க்கிறாரா? என கத்தோலிக்க திருச்சபை கேள்வி எழுப்பியுள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களின் சடலங்களை வைத்து அரசியல் இலாபத்தை தேடவேண்டாம் என கத்தோலிக்க... Read more »