அதிக மது அருந்தியவரை தெரிவு செய்வதற்கான போட்டியின் போது அதிக மது அருந்திய மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார். ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லெடண்டி தோட்டத்தின் மார்ல்பரோ பிரிவில் வசிக்கும் 39 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கடந்த 27 ஆம் திகதி... Read more »
இன்று (மார்ச் 31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகள் திருத்தப்படும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (சிபெட்கோ) அறிவித்துள்ளது. இதன்படி, பெட்ரோல் 95 ஒக்டேன் லீட்டர் ஒன்றின் விலை ஏழு ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 440 ரூபா... Read more »
ரஷ்ய-உக்ரைன் போரில் இரு தரப்பிலும் பலர் கூலிப்படையாக செயற்படுகின்றனர். அதற்காக அவர்களுக்கு மாதாந்திர சம்பளம் லட்சங்களில் வழங்கவும், போரில் இறந்தால் அவர்களது குடும்ப உறுப்பினர்களை அந்தந்த நாடுகளுக்கு அழைத்து வந்து குடியுரிமை வழங்கவும் ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு ரஷ்ய – உக்ரைன் போரில் கூலிப்படையாகச்... Read more »
பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த பல ஆண்டுகளாக வெளிநாட்டு வேலை மோசடிக் கும்பல்களிடம் சிக்கிய ஆயிரக்கணக்கான இலங்கையர்கள் பாதிக்கப்பட்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதன் ஒருபகுதியாக இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நீடித்துள்ள ரஷ்ய – உக்ரைன் போரில் இலங்கையர்கள் கூலிப் படைகளாக செயற்படும் சம்பவத்தைக் குறிப்பிடலாம்.... Read more »
நுவரெலியா பிரதான நகரில் அமைந்துள்ள உணவகமொன்றில் இன்று (31) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. உணவகத்தின் சமையலறையில் ஏற்பட்ட எரிவாயு கசிவு காரணமாக தீ பரவியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். தீ பரவல் காரணமாக உயிர் சேதம் ஏற்படாத போதிலும், பொருட்கள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.... Read more »
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதான நீர்த்தாங்கி உள்ளிட்ட நீர்த்தாங்கிகள் சுத்தம் செய்யப்படாதுள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் வைத்தியர் ருக்ஷான் பெல்லன தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு அவர் கருத்து தெரிவிக்கும் போது இந்த விடயம் வெளிகொணரப்பட்டிருந்தது. கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தற்போது 161 நீர்... Read more »
தேசியக் மக்கள் சக்திக்கும் தமிழரசுக் கட்சிக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று அடுத்தவாரம் கொழும்பில் இடம்பெற உள்ளது. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களின் ஆதரவை கோரும் வகையில், அனுரகுமார திஸாநாயக்க பல்வேறு நகர்வுகளில் ஈடுபட்டுள்ளனர். அண்மையில் யாழ்ப்பாணத்துக்கு சென்றிருந்த அனுர, அங்கு பல்வேறு சந்திப்புகளிலும் ஈடுபட்டிருந்தார்.... Read more »
இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த திருநாளை நினைவுகூரும் வகையில் உலகெங்கிலும் வாழும் கிறிஸ்தவர்கள் இன்று உயிர்த்த ஞாயிறு தினத்தை அனுஷ்டிக்கின்றனர். இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் மூலம் மக்களுக்கு புதுவாழ்வு கிடைக்கப்பெற்றதுடன் பேரின்பத்திற்கான வழியும் கிடைக்கப்பெற்றதாக கிறிஸ்தவ மக்கள் நம்புகின்றனர். கிறிஸ்தவர்கள், இயேசுவின் துன்பம், மரணம் மற்றும்... Read more »
2024 ஜனாதிபதித் தேர்தலில் சுமார் ஒரு கோடியே எழுபது இலட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க பதிவு செய்திருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. குறித்த தொகையில் 18 வயதை பூர்த்திசெய்த 10 இலட்சம் புதிய வாக்காளர்கள் உள்ளடங்குவதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது. தேல்தலுக்காக மும்முரமாக இடம்பெறும்... Read more »
மே தினக் கூட்டத்தோடு தேர்தல் பிரசார நடவடிக்கையை முழுவீச்சுடன் முன்னெடுப்பதற்கு தென்னிலங்கையில் உள்ள பிரதான அரசியல் கட்சிகள் வியூகம் வகுத்து வருகின்றன. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி என்பன தற்போது தொகுதி கூட்டங்களையும், மகளிர், இளைஞர்... Read more »

